Thursday 13 November 2014

முன்னாடி மட்டுமில்ல பின்னாடியும் விளையாடனும்..!

By on 10:17
சின்னதாய் முத்தம், செல்லமாய் விளையாட்டு, காதுமடலில் கிசுகிசுப்பாய் பேச்சு போன்ற முன் விளையாட்டுக்கள் உறவு சிறப்பாக அமைய காரணமாகிறது. உறவு முடிந்த உடன் அப்படியே அடித்துப்போட்டதுபோல தூங்கிவிடுவது பலரது வழக்கம். ஆனால் முன்விளையாட்டுக்கு எந்த அளவிற்கு முக்கியத்துவம் கொடுக்கிறோமோ அதேபோல உறவுக்குப் பிந்தைய விளையாட்டிலும் கவனம் செலுத்தவேண்டும் என்கின்றனர் நிபுணர்கள். அன்பான முத்தம், ஆறுதலான அணைப்பு என தாம்பத்ய உறவுக்குப்பின்னர் பல செயல்பாடுகளை ஆண்களிடம் இருந்து பெண்கள் எதிர்பார்க்கின்றனராம்.

இது குறித்து பென்சில்வேனியாவைச் சேர்ந்த கல்லூரி குழுவினரும் மிக்சிகன் பல்கலைக்கழக உளவியல்துறையினரும் இணைந்து ஆய்வு மேற்கொண்டனர். தாம்பத்ய உறவுக்குப் பின்னர் என்ன எதிர்பார்க்கின்றனர் என்றும் துணையுடனான அவர்களின் உறவு குறித்தும் 456 பேரிடம் கேள்வி கேட்கப்பட்டது. அப்போது அவர்கள் கூறிய பதில்கள் சுவாரஸ்யமாக அமைந்திருந்தது.
கிளு கிளு பேச்சு

தாம்பத்ய உறவுக்கு முன்பை விட உறவுக்குப் பின்னர் பேசும் பேச்சு கிளுகிளுப்பை அதிகரிக்குமாம். உறவின் போது நடந்த சுவாரஸ்யங்கள். எப்படி நடந்து கொண்டிருந்தால் கூடுதல் இன்பம் கிடைக்கும் போன்ற சில பேச்சுக்கள் பேசுவது அவசியம் என்று கூறியுள்ளனர். அதேபோல் உறவின் செயல்பாடுகள் எப்படி இருந்தது என்பது பற்றியும் கருத்து கேட்கவேண்டுமாம்.
சின்னதாய் மசாஜ் வேண்டுமே

உறவு முடிந்த உடன் இருவருக்குமே ஒருவித அயற்சி ஏற்படுவது இயல்புதான். எனவே ஒருவருக்கொருவர் ரிலாக்ஸ் செய்து கொள்ளும் வகையில் மென்மையாய் மசாஜ் செய்துவிட்டால் நன்றாக இருக்குமாம். தொடைப்பகுதி, முழங்கால் போன்ற இடங்களில் வலிக்காமல் பிடித்துவிட்டால் அன்றைய உறவு சூப்பராய் முற்றுப்பெரும் என்கின்றனர் அனுபவசாலிகள்.
சூடா குளிக்கலாமே!

உறவுக்குப் பின்னர் ஒரு சிலர் குளிப்பார்கள். வெதுவெதுப்பான தண்ணீரில் கை கால்களை கழுவிக்கொள்வார்கள். தனியாக குளிப்பதை விட இருவரும் சேர்ந்து சூடான ஷவரில் குளிப்பது சிலருக்கு பிடித்தமான விசயமாக இருக்கிறது. இதனால் இருவருக்குமான நெருக்கம் அதிகரித்து அன்றைய உறவு இனிதே முடிகிறதாம்.
வேடிக்கை விளையாட்டுக்கள்

உறவுக்குப்பின் சமூக வலைத்தளங்களை பார்வையிடுவதை சில விரும்புகின்றனராம். நண்பர்களின் ஸ்டேட்டஸ் பார்ப்பது. டிவி, ரியாலிட்டி ஷோக்களைப் பற்றி கமெண்ட் செய்வது என இறங்கிவிடுகின்றனராம். சிலர் இணையத்தில் போர்ன் நடிகைகள் படங்களையும் பார்க்கின்றனராம். உறவுக்குப் பிந்தைய இதுபோன்ற செயல்பாடுகளால் தம்பதியரிடையே இணக்கம் அதிகரிக்கும் என்கின்றனர்.

கணவனுக்கு பிறகு இன்னும் ஒருவருடன் வித்யாபாலன் விபரீத ஆசை..!

By on 10:08

பாலிவுட் நடிகை வித்யா பாலன் சமீபத்தில் வட இந்திய பத்திரிகை ஒன்றிற்காக பேட்டியளித்தார். அதில் தனது சினிமா, குடும்ப வாழ்க்கை குறித்த கருத்துக்களை பேட்டியாளரிடம் பகிர்ந்து கொண்டார்.சமீபத்தில் அவருக்கு பத்மஸ்ரீ விருது கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. பேட்டியின் சில பகுதியில் இருந்து… காதலின் எதிரி திருமணம் என்று சொல்வதை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்களா? இல்லை! இப்போதும் நானும் எனது கணவரும் உல்லாசப் பயணங்கள் போய்க்கொண்டேதான் இருக்கிறோம். திருமணத்துக்கு முன்பு நாங்கள் அதிக நேரத்தை ஒன்றாகக் கழித்தோம் என்பது உண்மைதான். ஆனால் இப்போதும் நேரம் கிடைக்கும்போதெல்லாம் ஒன்றாயிருக்கப் பார்க்கிறோம்.

ஆனால் ஒன்றாயிருக்க கொஞ்சம் அரிதாக நேரம் கிடைப்பதே ஏக்கத்தை ஏற்படுத்துகிறது. வெற்றிகரமான ஆண்களை பெண்கள் ஈர்ப்பார்கள். உங்கள் கணவர் சித்தார்த் ராய் விஷயத்தில் அது போன்ற பயம் ஏதாவது உங்களுக்கு இருக்கிறதா? இல்லை! நான் ஏன் பயப்படவேண்டும். அவர் அவரது வேலையில் பிசியாக இருக்கிறார். அதனால் பயத்துக்கு வேலையே இல்லை. எங்கள் பணியில் நாங்கள் கொண்டிருக்கும் பற்று, இருவருக்கும் பரஸ்பரம் புரியும். நாங்கள் சினிமா உலகின் மற்ற விஷயங்கள் பற்றி பேசுவதில்லை. ஆனால் ஒரு படம் அல்லது கதை எப்படி இருக்கிறது என்று விவாதிப்போம். அழகான பெண் ஒருவர் மீது உங்கள் கணவரின் கவனம் சென்றால்…? அப்படி அவரது கவனம் திரும்பாது என்று நான் நம்புகிறேன். அப்படி அவர் செய்தால் நிச்சயம் அந்தப் பெண் மீது பொறாமைப்படுவேன். ஆனால் உறுதியாக அவர் அப்படிச் செய்ய மாட்டார்.

ஒரு கட்டழகன் மீது நீங்கள் மயங்குவதை உங்கள் கணவர் கண்டால்? வெள்ளித்திரையில்தான் அப்படி நடக்கும் என்று அவருக்குத் தெரியும். நிஜ வாழ்க்கையில் நான் ஒரே ஆணை விரும்பும் பெண். மற்றவர்களுடன் கலந்து பழகுவது எனக்குப் பிடிக்கும். மற்றவர்களுடன் கலகலவென்று பேசுவதை விரும்புவேன். ஆனால் அது எனது இயல்பு என்று அவருக்குத் தெரியும். அவரும் மற்றவர்களுடன் பழகுவதை விரும்புபவர். ஆனால் அதன் எல்லைகள் எங்கள் இருவருக்கும் தெரியும். இருவருக்கும் இடையிலான ஊடலுக்குப் பின் முதலில் இறங்கிவருபவர் யார்? அது மாறிமாறி வரும். எப்போதும் ஒருவரே இறங்கிவருவதில்லை. விட்டுக் கொடுத்தல் இல்லாவிட்டால் வாழ்க்கையில்  விரக்தியும், வெறுப்பும்தான் தோன்றும்.

திரையில் ஒரு நடிகை அல்லது நடிகருடன் முத்தமிட்டு நடிக்க வேண்டும் என்றால் உங்கள் தேர்வு? இன்னொரு நடிகையுடன் முத்தமிட்டு நடிக்க மாட்டேன்! நான் ஓரினப் பிரியை அல்ல. ஆனால் அப்படி நடித்தே ஆக வேண்டும் என்று நீங்கள் சொன்னால், என்னுடைய தேர்வு சல்மா ஹயக். அவர் என்னைவிட கொஞ்சம் மூத்தவர். ஆனால் பயங்கர கவர்ச்சியானவர்! ஆண் ஒருவருடன் முத்தமிட்டு நடிப்பது என்றால் எனது விருப்பம், ஆலிவுட் நடிகர் ஜார்ஜ் குளூனி. அவர் திருமணம் செய்வதை நான் விரும்பவில்லை. காரணம் என்னை திருமணம் செய்ய விரும்புவதாகக் கூறியவர் அவர். இப்போது எனக்கு திருமணமாகிவிட்டது என்றாலும், ஜார்ஜ் பிரம்மச்சாரியாக இருப்பதையே விரும்புகிறேன். முத்தமிட்டு நடிப்பதற்கு எனது இன்னொரு சாய்ஸ், நடிகர் சீன் பென்.

ஆண் பெண் பாலுறவு தவிர சமூகத்தில் காணப்படும் மாற்று வழிப் பாலியல் சந்தோஷங்கள்..!

By on 09:59

பாலியல் திருப்தி அடைய நினைப்பது ஒரு சாதாரண நிகழ்வாகும். அவ்வாறு அல் லாமல் வேறு முறைகள் மூல ம் பாலியல் இன்பம் பெற நினைப்பது மாற்று வழிப் பாலியல் முறை (sexual deviation) எனப்படுகிறது. இத னால் பாதிக்கப்பட்டவர் கள் சில வேளை அது ஒரு மன நோயின் அறிகுறியாக இருக்கலாம். சில முறைகள் பாதிப்பு அற்றவை.

உதாரணத்திற்கு சுயஇன்பம் என்பது பாதிப்புஅற்ற ஒரு மாற்று வழி பாலியல் சந்தோஷம் நாடும் முறையாகும்.

இவற்றிற்கு அப்பாலும் மனி தர்களின் மனதிலே வித்தி யாசமான பாலியல் சந்தோ சம் முறைகள் ஏற்படலாம். இவற்றிலே சில பயங்கர மானவை சில சாதாரண மனிதர்களாலே நினைத்துக் கூடப் பார்க்க முடியாதவை.இவை பற்றி அறிந்து கொள்வது இப்படி வித்தியாச மனநிலை கொண்டவர்களிடம் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள் ளவும், இப்படிப்பட்டவர்களை இனங்கண்டு தகுந்த தீர்வை வழங்குவதற்கும் அவசியமா கும்.

இனி இப்படி மாற்று வழி பாலி யல் முறை தேடும் நபர்களின் மாறுபட்ட முறைகள் பற்றி பார்ப்போம்!
ஒரே பால் உறவு -Homosex
ஆணும் ஆணும் உறவில் ஈடுபடல்
பெண்ணும் பெண்ணும் உறவில் ஈடுபடல்
நேர் இரத்த உறவு முறையான பாலியல் தொடர்பு – Incest
அப்பா மகள் இடையே, அம்மா மகன் இடையே, அண்னன் தங்கை, அக்கா தம்பி,இடையே , சித்தப்பா மாமா மருமகள் போன்ற நேர் இரத்த சொந்தங்களால் ஏற்படும் பாலியல் உறவுகள்.
சிறு குழந்தைகளோடு உறவு கொள்ளுதல் -Paedophilia
சின்ன குழந்தைகலோடே உறவு வைக்க விருப்பம் கொண்ட கொடுமையான மன நிலை கொண்டவர்கள். இப்படியானவர்க ள் உங்களுக்குத்தெரிந்தால் உடனே மன நல வைத்தியரிடம் அழைத்துச்செல்லுங் க.
நிர்வாண வெளிக்காட்டல் முறை -Exhibitionism

இவர்கள் திடீரென பெண்கள் முன் அல்லது மக்கள் கூட்டங்க ளிடையே தன் உடைகளை களைந்து நிர்வாணம் ஆக நிற் பதன் மூலம் தங்களை திருப்தி படுத்திக் கொள்வார்கள். நி றைய பெண்கள் இந்த சந்தர்ப்ப த்தை சந்தித்து இருப்பார்கள். இ வ்வாறு செய்பவர்கள் பெரும் பாலும் ஆண்களே ! இவர்களுக் கு நிச்சயமாக ஒரு மன நல ஆலோசகரின் ஆலோசனை தேவை.
பிணத்தோடு உறவு கொள்ளுதல் – Necrophilia

இது மிகவும் கொடுமை யான ஒன்று பிணங்களோ டு உறவுகொள்ளுதல். இது மிகவும் குறைவு என்றா லும் பிரேத அறையில் வே லை செய்பவர்கள் இவ் வாறு பாதிக்கப்பட சந்தர்ப் பம் உள்ளது. சில பேர் உயி ரோடு ஒரு பெண்ணை கட த்திக் கொண்டு போய், அவளை கொலை செய்த பின் உறவை வைத்துக் கொள்வார் கள்.இவர்கள் நிச்சயமாக மன நல மருத்துவரிடம் சிகிச்சை எடுக்கவேண்டும்..
திருட்டுத்தனமாய் ரசிக்கும் முறை (Voyeurism )

இவர்கள் மற்ற பாலினத்தவரை மறைவாக நின்று நிர்வாண மாக ரசிப்பதே அவர்களின் இன்பம். இவர்கள் எப்போதும் மறைவாக ரசிப்பதையே விரும்புவார்கள்,

மாற்று பாலினத்தவரின் ஆடைகள் மூலம் சந்தோசம் அடை பவர்கள் (Transvestism)
இவர்கள் மற்ற பாலினத்தவரின் உடைகளை அணிவதிலே யே திருப்தி கொள்வார்கள். மற்ற பாலினத்தவரி ன் ஆடைகளை வாங்கியோ, திருடி யோ அதை அணிந்து கொண்டு மகி ழ்வார்கள்.
Masochism

இவர்கள் தன்னை தானே வருத்தி இன்பம் பெறுவார்கள்
Sadism
இவர்கள் மற்றவர்களை வருத்தி இன்பம் பெறுவார்கள்

குறிப்பு ;
ஆண் பெண் பாலியல் உறவே சிறந்தது. மேலும் சுய இன்பம் என்பது துணை இல்லாத ஆணுக்கோ அல்ல‍து பெண்ணுக்கோ அவர்களுக்கு எழும் அதீத பாலுணர்வு ஏற்படும்போ து அவர்களுக்கு சிறந்த நிவாரணமாக சுய இன்பம் இருந்து வருகிறது.
பிற‌ மாற்றுவழி பாலியல் உறவுகள் சட்ட‍ப்படி குற்ற‍மாகும். மேலும் சமுதாயத்தில் கெட்ட‍ப் பெயர் ஏற்படவும் வாய்ப் புண்டு.

ஆசையுடன் அணுகுங்கள் செக்ஸில் உற்சாகம் கிடைக்கும்..!

By on 09:39
காமம் பற்றிய சிந்தனை இல்லாதவர்கள் இல்லை. ஒருநாளைக்கு குறைந்த பட்சம் 5 முறையாவது செக்ஸ் பற்றிய சிந்திப்பவர்கள் இருக்கத்தான் செய்கின்றனர்.

சமீபத்தில் எடுக்கப்பட்ட சர்வே ஒன்றில் சராசரியாக ஒவ்வொரு ஆணும் பாலியல் பற்றி 19 முறை சிந்திக்கின்றனராம். அதேசமயம் பெண்களுக்கு 10 முறை பாலியல் பற்றிய சிந்தனை ஏற்படுகிறது என்று தெரியவந்துள்ளது.

மனிதர்களுக்கு பாலியல் உணர்வுகள் இருப்பது அவசியம்தான். இந்த எண்ணமும் செயலும்தான் மனிதர்களை மனஅழுத்தம் இன்றி வாழ வைக்கின்றது என்கின்றனர் நிபுணர்கள். பாலியல் ரீதியான பிரச்சினைகளும், தாம்பத்ய உறவில் ஏற்படும் இயலாமையும் மனிதர்களை மெல்லக் கொன்று நோய்களில் தள்ளிவிடுகிறது. எனவே செக்ஸ் உணர்வுகள் ஒவ்வொருவருக்கும் அவசியமானதுதான் என்கின்றனர் நிபுணர்கள்.

தாம்பத்ய உறவில் அச்சம் அகற்றப்படவேண்டும் ஏனெனில் அச்சம்தான் முதல் எதிரி என்கின்றனர் நிபுணர்கள். படுக்கை அறைக்குள் வந்து விட்டு என்ன செய்வது என்று செய்வதறியாமல் தவிக்கும் துணையை யாருக்குத்தான் பிடிக்கும். எனவே தட்டுத் தடுமாறியாவது முன்னேறும் ஆணைத்தான் பெண்ணுக்குப் பிடிக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.

அதேபோலத்தான் பெண்ணுக்கு வெட்கம் அவசியம்தான் அதற்காக எதற்கெடுத்தாலும் வெட்கப்பட்டு இழுத்து போர்த்திக்கொள்ளும் பெண்ணை ஆணுக்குப் பிடிக்காது என்கின்றனர் நிபுணர்கள். அச்சமோ, வெட்கமோ எதுவுவே அளவாக இருப்பது நல்லது என்கின்றனர் நிபுணர்கள்.

அதேபோல் செக்ஸ் பற்றிய புரிதல் இருக்கவேண்டும். ஏனெனில் ஆணும், பெண்ணும் இணைவது இனப்பெருக்கத்திற்காக மட்டுமல்ல, மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் ஒருவித ரிலாக்ஸ் கிடைக்கிறது என்பதற்காகத்தான் இன்றைக்கு பெரும்பாலானோர் உறவில் ஈடுபடுகின்றனர். எந்த வித புரிதலும் இல்லாமல் கடனே என்று உறவில் ஈடுபடுவது சிக்கலை ஏற்படுத்திவிடும். எனவே ஆணோ, பெண்ணோ ஆசையுடன் அணுகவேண்டும். அன்பாக ஒத்துழைப்பு தரவேண்டும் அப்பொழுதுதான் உறவில் திருப்தி கிடைக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.

கலவியின் போது கஷ்டங்களை தரக்கூடாது என்கின்றனர் நிபுணர்கள். ஒருசில ஆண்கள் பெண்களை சிரமப்படுத்தி அவர்களின் கஷ்டத்தை அணு அணுவாக ரசித்து உறவில் ஈடுபடுவார்களாம். அது மனரீதியான பாதிப்பை ஏற்படுத்திவிடும் எனவே சூடு வைப்பதோ, கடித்து காயப்படுத்துவதோ, சாட்டையால் அடிப்பதோ உறவிற்கு ஏற்றதல்ல. மென்மையான கையாளுவது அவசியம் என்கின்றனர்.

தம்பதியர்களுக்கிடையே சின்ன சின்ன ஊடல்கள் ஏற்படுவதைப் போல சின்ன சின்ன ரொமான்ஸ் இருக்கவேண்டும் இதன்மூலம் தாம்பத்ய உறவில் மகிழ்ச்சிகரமான அனுபவத்தை பெறமுடியும் என்கின்றனர் நிபுணர்கள்.

செக்ஸ் பற்றிய சிந்தனை, அதைப்பற்றிய உணர்வுகள் அவ்வப்போது கிளம்ப வேண்டும். புதிதாய் திருமணமானபோது எந்த அளவிற்கு உற்சாகமாக உறவில் ஈடுபட்டீர்களோ அதே உற்சாகத்தோடு ஒவ்வொரு முறையும் மனைவியை அணுகவேண்டும். ஏனெனில் தாம்பத்ய உறவினையும், தம்பதியர்களையும் உயிர்ப்புடன் வைத்திருப்பதே பாலியல் சிந்தனைகள்தான் என்கின்றனர் நிபுணர்கள்.

கள்ள உறவு ஏன்… எப்படி… உருவாகிறது..?

By on 07:58
திருமணத்திற்கு முன்பு தவறான உறவுகளில் ஈடுபடுவது ஒழுக்ககேட்டின் ஒருவகை.இளம் வயதினரால் நிகழ்த்தப்படுவது,விடலைப் பருவத்தின்
பலவீனத்தால் இது நடைபெறுகிறது.

இரண்டாவது வகை, முறையான திருமணம் நடந்த பின்னரும்,குழந்தைகளை பெற்ற பின்னரும் அந்நியர்களோடு தொடர்புக் கொள்வது முந்தியதை

காட்டிலும் மோசமானதும் அருவருப்பானதும் ஆகும். இது வாழ்க்கைத் துணைக்கும், குழந்தைகளுக்கும் துரோகம் இழைக்கும் செயலாகும்.

இது ஒன்றும் புதிதல்ல. நீண்ட காலகமாகவே சமூகத்தில் இருந்து வருகின்ற கூட உறவு ஆகும். இன்று இவற்றின் எண்ணிக்கை பன்மடங்காகி

விட்டது. முன்பு இந்த உறவுகள் கிசுகிசுச் செய்திகளாக மட்டுமே இருந்தன.

இப்போதோ நாளிதழ்களுக்குத் தீனி போடுகின்ற அளவிற்கு வெளிப்படையாகவே நடைபெறுகின்றன.முன்உ இதை வெளியில் சொல்ல வெட்கப்பட்டனர்.

இப்போது வெளியில் தெரிந்தாலும் அதைப்பற்றி அலட்டிக் கொள்வதில்லை.

கள்ளக்காதல் ஆபாசம் அசிங்கம் என்ற நிலைகளையும் தாண்டி வன்முறையில் முடிகின்றது. முந்தைய கணவன்/ மனைவியைக் கொல்லுதல்,

கள்ளக் காதலனையோ காதலியோ ஆளை வைத்து தீர்த்துக் கட்டுதல்,உறவுக்கு தடையாக இருக்கும் பிள்ளைகளை பெற்றோர்களே கொல்லுதால் என்ற

அளவிற்கு நிலமை மோசமாகிக் கொண்டே போகிறது.

அரசனை நம்பி புருசனை விட்ட கதையாக பல பெண்களின் வாழ்வு பாழாகிப் போகின்றது. வழக்கம்போல் இதிலும் அதிக பாதிக்கப்படுவது பெண்களே!

அவமானம் தாங்க முடியாமல் இறுதியில் தற்கொலை செய்து கொள்வதால்.

எதுமறியா குழந்தைகள் அனாதைகளாகி நடுத்தெருவில் நிற்கின்றன.மக்களிடையே ஒழுக்க மாண்புகள் குறைந்து போனதே இதற்குக் காரணம் என்று

ஒற்றை வரியில் இந்தப் பிரச்சனையை அடக்கிவிட முடியாது.

பொருந்தாத திருமணங்கள் ஏமாற்றத்தில் முடிவடைகின்றன. பணப்பெருத்தமும், ஜாதகப் பொருத்தம்,குடும்பப்பொருத்தம், ஜாதி, குல, கோத்திரப்

பொருத்தம் பார்க்கின்றார்கள் ஆனால் மனப் பொருத்தம் பார்க்க தவறிவிடுகின்றனார்.

படிப்பு,அறிவு,அழகு, பொழுதுபோக்கு,வேலைக்குச் செல்லுதல், நம்பிக்கை,கொள்கைகள் ஆகியவற்றில் கவனம் செலுத்துபவர்கள் மணம் முடிக்க

இருப்பவர்களின் எதிர்பார்ப்புகள் என்ன என்பதை கவனிக்கத் தவறி விட்டனர்.

இதன் விளைவு இவர்கள் வாழ்வில் மோதல்களும், சண்டைகளும்! இறுதியில் தனது விருப்பத்தோடு ஒத்துப் போகின்ற ஒரு துணையைத் தேடிச்

செல்கின்றர்கள்.

அப்டிப்பு, பதவி, வருமானம், திறமை,நோய்கள் ஆகியவற்றை மறைத்து தவறான தகவல்களைத் தந்து முடிக்கப்பட்ட திருமணங்களும்

சண்டை,சாச்சரவில் முடிகின்றன. இத்தகைய திருமணம் விவாகரத்தில் முடியாலம் அல்லது கள்ள உறவிற்கு இட்டுச் செல்லலாம்.

வறுமையும் பொருளாதார ஸ்திரத்தன்மையும் இல்லாத குடும்பங்களும் இத்தகைய தவறுக்கு ஆளாகின்றன.குடிகாரக் கணவன், வேலைக்குச்

செல்லாத ஊதாரிக் கணவன் இவர்களால் ஏற்படும் நெருக்கடிகளிலிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ள வேறு ஒருதுணையிடம் செல்கின்றனர்.

தாம்பத்திய வாழ்வில் திருப்தியுறாத நிலை சிலரை கள்ள உறவுக்கு இட்டுச் செல்கிறது. இதற்கு உடல் மற்றும் மனம் சார்ந்த காரணங்கள் உண்டு.

அன்பு ஆதரவு இல்லாத உறவுகள்,சண்டை சச்சரவு நிறைந்த சூழலில் வாழ்பவர்கள் அன்பைத்தரும் ஒருவனை ஒருத்தியை நாடிச் செல்கின்றனர்.

மேற்கூறப்பட்ட அனைத்துச் காரணங்களினாலும் திருமண பந்தத்தில் விரிசல் ஏற்படுகின்றன இவர்கள் சட்டப்பூர்வமான மணவிலக்குப் பெற

விரும்பினாலும் அது மிகவும் சிக்கலாக ஆகிவிட்டது.

கால தாமதம் ஆகிறது என்பதாலும் இன்னும் சிலர் குடும்ப கெளரவம், குழந்தைகளின் எதிர்காலம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு மணவில்லக்குப்

பெற முயற்சி செய்வதில்லை. இத்தகைய சூழ்நிலைகளில் உள்ள உறவுகள் வழி தவறுகின்றன.

திருமணங்களை நீண்ட காலத்திற்குத் தள்ளிப் போடுவதால் தமது ஆசைகளுக்கு வடிகாலாக ஏற்கனவே திருமணமான ஒருவனோடு/ ஒருத்தியோடு

உறவு கொள்கின்றனர்.

கணவனும், மனைவியும் நீண்ட நாட்களாகப் பிரிந்திருந்தாலும் கள்ள உறவுகள் உருவாகின்றன. நீண்ட நாட்களாகப் பிரிந்திருக்கும் பெரும்பாலான

குடும்பங்களில் இது நிகழ்கின்றன என்று சொல்ல முடியாது.மற்ற குடும்பங்களை விட இந்தக் குடுமபங்களில் இதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பதை

ஏற்றுக் கொள்ள வேண்டும். ஒழுக்கத்தில் மிகவும் பிடிப்புள்ளவர்கள் ஒழுக்கக்கேட்டிலிருந்து தம்மைக் காத்துக் கொள்கின்றனர். ஆனால்

பலவகையான மனஅழுத்தத்திற்கு ஆளாகின்றனர்.

ஆபத்தான இணைய நட்பு வீட்டுக்குவீடு கணினி கேட்பதற்கு இனிமையாக இருந்தாலும் இதன் வழி நாம் பெறும் அனுபவங்கள் போற்றத்தக்கதாய்

இல்லை.

ஆர்குட்டில் ஆரம்பித்து, பேஸ்புக்,டிவிட்டர்- என நீளும் இணைய தளத் தொடர்புகள் ஏழுகடல்,ஏழுவானம் தாண்டி பத்திரமாகப் பாதுகாக்கப்படும்

இராஜகுமாரியைக்கூட எளிதில் வசப்படுத்தும் நவீன சிலந்தி வலையாக அமைந்துள்ளது இப்படி இன்றைய அறிவியல் பொறிகளின் மீது நாம் பழியை

அடுக்கியுரைத்தாலும் சில பல தவறுகள் நம்பக்கம் இருப்பதையும் சுயபரிசோதனை செய்ய கடமைப்பட்டிருக்கிறோம்

ஆண்களும் பெண்களும் எவ்விதத் தடையுமின்றி நெருங்கிப் பழகுவதாலும் ஆபத்துகள் விளைகின்றன. வீட்டிலோ,அலுவலகத்திலோ சந்தித்து சில

வார்த்தைகள் பரிமாறிக் கொண்டோம் என்ற நிலையைத் தாண்டும் போது விளைவுகள் மோசமாகின்றன.

கூட்டுக் குடும்பங்களில் இந்த ஆபத்துகள் அதிகம் இருக்கின்றன. உறவுகளில் ஒரு இடைவெளி நிர்ணயம் செய்து கொண்டால் இத்தகைய

ஆபத்துகளைத் தவிர்க்கலாம். கணவரின் நண்பர்களிடமும் இடைவெளி விட்டே தேவை ஏற்பட்டால் மட்டுமே பேச வேண்டும்.

வீட்டிற்கு வெளியே கள்ள உறவுக்கான வாய்ப்புகள் அதிகம்.இதில் முதலிடம் வகிப்பது வேலை பார்க்கும் அலுவலகங்களே! எவ்வித தவறான

எண்ணமும் இல்லாமல் சாதாரணமாகப் பழக ஆரம்பித்துப் பின்னர் தனது கஷ்டங்களையும், மன உளைச்சல்களையும் பரிமாறுவதுடன் நாளடைவில்

குடும்ப ரகசியங்களைப் பேச ஆரம்பித்து விடுகின்றனர். தீய எண்ணம் கொண்டவர்கள் இதனை தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வர்.

அலுவலகத்தில் நடக்கும் விழாக்கள், பார்ட்டிகள், மதுபரிவர்த்தனைகள் நடைபெறும் நிகழ்ச்சிகள்,நடன நிகழ்ச்சிகள் ஆகியவையும் கூடா உறவுக்கு

வழிவகுக்கும் செயல்காளகும்.

அலுவலகங்களில் உயர் அதிகாரிகள் தமது பொறுப்பின் கீழ் இருக்கும் பெண்களை பதவி உயர்வு, ஊதிய உயர்வு ஆகியவற்றின் மூலம்

ஆசைகாட்டியும், இணங்க மறுப்பவர்களை அச்சுறுத்தியும் தமது இச்சைகளுக்கு அடிபணிய வைத்த சம்பவங்களும் சில வேளைகளில் பெண்களே உயர்

அதிகாரிகளை வளைத்துப் போட தங்களையே தரத்துணிந்து விடுகின்ற சம்பவங்களும் மீடியாவில் அடிக்கடி அடிபட்ட செய்திகள்.

வறுமை வேலை வாய்ப்பின்மை காரணமாக தவறான உறவுகளில் சில பெண்கள் ஈடுபடுகின்றனர்.இன்னும் சிலரோ ஆடம்பர வாழ்க்கைக்கு

ஆசைப்பட்டு நுகர்வுக் கலாச்சாரத்திற்கு அடிமைப்பட்டு தமது கற்பைக் கொடுத்து விடுகின்றனர்.

சிலர் தனது துணையை பழிவாங்குவதற்காகவும் கள்ள உறவை நாடுகின்றனர். தனது துணையின் மீதுள்ள கோபத்தை இவ்விதம்

வெளிப்படுத்துகின்றனர்.

தீர்வுகள்

குடும்ப அமைப்பில் கிடைக்கும் மகிழ்ச்சியும் நிம்மதியும் கள்ள உறவுகளில் ஒரு போதும் கிட்டாது. தற்காலிகமாகக் கிடைக்கும் இன்பத்திற்காக

நிலையான இன்பத்தினை இழந்து விடுபவர்களை மூடர்கள் எனலாம்.

வயது தாண்டிய பெண்களின் செக்ஸ் பிரச்சனைகள்..!

By on 07:36
இன்றைக்கு 35 வயதைத் தாண்டி விட்டாலே பல பெண்களுக்கு மன தில் எழும் பொதுவான ஒரு சந்தேக ம் நமக்கு செக்ஸ் உணர்வு குறையத் தொடங்கிவிட்டதே என்பதுதான். ஆனால் அப்படி ஒரு கவலை தே வையில்லை என்று உளவியல் நிபு ணர்கள் அறிவுறுத் தியுள்ளனர்.

35 வயதைத் தாண்டிய பல பெண்களின் மனதில் இனி நம்மால் செக்ஸில் முன்பு போல ஈடுபட முடியா தா, உச்ச நிலையை அடைய முடியாதா என்ற எண்ணம் பரவலாக தோன்றுகிற தாம். மேலும் 30 வயதைத் தாண்டி விட்டாலே செக்ஸ் உணர்வுகள் குறைய த் தொடங்கிவிடும் என்ற பரவலான கருத்தும் அவர்களிடம் நிலவி வருகிறதாம். இதற்குக் காரணம் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும், பெண்களுக்கு ஏற்படும் மாற் றம் தான் என்கின்றனர் நிபுணர்கள்.

தாம்பத்ய உறவின்போது உச்சநிலை எனப் படும் கிளைமேக்ஸ் சரியாக இல்லையெனி ல் திருப்தி என்பது ஏற்படாது. கிளைமேக்ஸ் பிரச்சினை பிறப்புறுப்பின் வலியினாலும், வறட்சியினாலும் ஏற்படும். மேலும் 35 வய திற்குமேல் பெண்களுக்கு உடல் பருமன், நீரி ழிவு போன்றவை இருந்தாலும் உச்சநிலை யை உணர்வரில் பிரச்சினை ஏற்படும்.


நீரிழிவினால் பெண்களுக்கு நரம்பியல் தொ டர்பான பிரச்சனைகள் ஏற்படும். மேலும் முதுகெலும்பில் பிரச்சினை என்றாலும் அவ ர்களால் இயல்பான செக்ஸ் வாழ்க்கையில் ஈடுபடமுடியாது. அதே போல் ஹார்மோன்கள் சரிவர சுரக் கவில்லை என்றாலும் பெண் கள் தங்களின் உச்ச நிலையை உணர்வதில் சிக்கல்கள் எழுகின்ற ன என்கின்றனர் நிபு ண ர்கள்.

இதுபோன்ற சிக்கல்கள் உள்ள பெண்கள் தங்கள் கணவருடன் கலந்து ஆலோசித்து அதற்கேற்ப பொசிசன்களை மாற்றினால் வலியின்றி உறவில் ஈடுபடமுடியும். இனிமையான உச்சநிலையை உணரமுடியும் என்கின்றனர் நிபுண ர்கள்.

30வயதைத் தாண்டிவிட்டால் இனி செக்ஸ் வாழ்க்கை முன்புபோல இருக்காது, அவ்வள வுதான் என்ற எண்ணத்தை தயவுசெய்து விட் டொழியுங்கள். 20 வயதுகளில் எப்படி செக் ஸை அனுபவித்தீர்க ளோ அதேபோல 30 வய தைத் தாண்டிய பின்னரும்கூட அனுபவிக்க லாம். அதற்கு ஒரே முக்கிய தேவை உங்கள து மனதை ரிலாக்ஸ் டாக வைத்துக்கொள்வ துமட்டுமே. உண்மையில் 30வயதுக்குமேல் தான் செக்ஸ் வாழ்க்கையில் நிம்மதியாக, பரி பூரணமாக, முழுமையான இன்பத்துடன் ஈடு பட முடியும். இது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட ஒன்று என்கின்றனர் நிபுணர்கள்.

அதேசமயம், சில பெண்களுக்கு 35 வயதுக்கு மேல் உறவில் ஆர்வம் குறைவது இயல்பு தான். அதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலா ம். ஒவ்வொருவருக்கும் இது வித்தி யாசப்படும். பொதுவான காரணம் என்று எதுவும் கிடையாது. உச்ச நிலையை அடைவதில் 35 வயதைத் தாண்டிய பெண்களுக்கு என் றில்லை, 20களில் இருக்கும் பெண்களுக்கும் கூட பிரச்சினை வருவதுண்டு. எனவே ஆர்கசம் என்பது எல்லோருக்கும் உள்ள பொதுவான பிரச்சினைதான். அது, தாம்பத்ய உறவில் ஈடுபடும் போது நமது மன நிலை, உடல் நிலை எப்படி இருக்கிறது என்ப தைப் பொறுத்தது. எனவே கிளைமேக்ஸ் பிரச்சனை உள்ள பெண் கள், உரிய தெர பிஸ்டுகளை அணுகி ஆலோசனை கேட்கலாம். ஆர்கசத்தை அடை வதற்கு பல மருத்துவ ரீதியான, மனோ ரீதியான வழிமுறைகள் உள்ளன. அதைக் கை யாளலாம் என்கின் றனர் உளவியல் நிபுணர்கள்.

மேலும் 30வயதைத் தாண்டிய, விவா கரத்து செய்த அல்லது கணவ ரை இழந்த பல பெண்களுக்கும் கிளை மேக்ஸ் வரும். செக்ஸ் உணர்வும் அதிகமாக இருக்கும். இதை நினைத் து பல பெண்கள் கவலைப்படுவார் கள். நாம் தவறு செய்கிறோமோ என்ற எண்ணமும் அவர்களிடம் எழலாம். ஆனால் இது நிச்சயம் தவறான ஒன்றில்லை. இது இயல் பான ஒன்றுதான். பெண்களின் உடலியல் அப்படி. எனவே நாம் செக்ஸ்குறித்து சிந்திப்பது தவறு என்று இந்தப் பெண் கள் நினைக்கத் தேவையில்லை. இதுபோன்ற பெண்கள் தங்கள து மனதை ஒருமுகப்படுத்த பல வழிகள் உள்ளன. அவற்றில் ஈடுபட லாம்.

எனவே 30வயதுக்குமேல் செக்ஸ்உணர்வும், உச்சநிலையும் அற்று ப் போய்விடும் என்ற கவ லையும், கிளைமேக்ஸ் அதிகமாக இருக்கிற தே என்ற கவலையும் தேவையில் லை. இவை இயல்பானவைதான். அதற்கான செயல் முறைகளை கை யாண்டு அவற்றை வெற் றிகரமாக சமாளிக்க அவர்கள் தான் கற்றுக் கொள்ள வேண்டும் என்கிறார்கள் மருத்துவர்கள். செக்ஸ் உணர்வுகளை கட்டுப்படுத்துவதில் மூளை க்கும், மனதிற்கும் முக்கிய பங்கு ண்டு. எனவே சரியான வழியில் உணர்வுகளை திசை திருப்பினால் நம்மால் இயல்பான செக்ஸ் வாழ்க் கையை வாழ முடியும் என்கின்ற னர் நிபுணர் கள்.

க‌ணவனை இழந்து அல்ல‍து கண வனை பிரிந்து வாழும் பெண்கள், அவர்களுக்கு ஏற்படும் மிதமிஞ்சிய செக்ஸ் உணர்வால் பலர் கள்ள‍ க் காதல், வேறு மாதிரியான பழக்க‍ங்களுக்கு ஆளாக தங்களது இனிமையான வாழ்வைக் கெடுத்துக் கொள்கி றார்கள். இதுபோன்ற தவறான வழிகளுக்கு எல்லாம் செல்லாமல் அவர்களுக்கு ஏற்றதொ ரு துணையைத் தேர்ந்தெடுத்து திருமணம் செ ய்து கொண்டு பின் அந்த துணையுடன் மட்டு மே செக்ஸை பகிர்ந்து கொண்டு சமுதாயத்தி ல் வாழலாம்.