Wednesday 3 December 2014

ஆண்குறியைப் பற்றிய தவறான சிந்தனைகள்..!

By on 23:58
1. ஆணுறுப்பு பெரியதாக இருக்க வேண்டும்.

2. விரைப்பு கணப்பொழுதில் ஏற்பட்டுவிட வேண்டும்.

3. இரும்புமாதிரி இருக்க வேண்டும்.

4. விரைகள் சமமாக இருக்க வேண்டும்.

5. ஒரு சொட்டு விந்து 40 – 100 சொட்டு ரத்தத்திற்கு சமம்.

6. சுயஇன்பம் செய்தால் ஆண்மை போய்விடும்.

7. இரவில் உறங்கும் போது விந்து வெளிப்பட்டால். அது பெரும் நோய்.

8. ஆண் எந்நேரமும் செக்ஸிக்கு தயாராக இருப்பான்.

9. எத்தனை பெண்களை வேண்டுமானாலும் அவனால் ஒரே நேரத்தில் புணர முடியும்.

10. ஆண்தான் பெண்ணின் சுகத்திற்கு முழு பொறுப்பு.

11. முதல் முறையிலேயே அவன் பெண்ணை உச்சத்திற்கு கொண்டுபோய் விடுவான்.

12. திருமணத்திற்கு முன் விந்து வெளியேறிவிட்டால் அவ்வளவுதான். அவனுக்கு ஆண்மை போய்விடும்.

என்ன 12 மூடநம்பிக்கைகளைப் பற்றியும் படித்துவிட்டீர்களா. சரி இந்த 12 ம் தவறென்றால் எது உண்மை என அறியும் ஆவல் ஏற்பட்டால் கீழே செல்லுங்கள்.


விளக்கங்கள் –

1. ஆணுறுப்பின் அளவிற்கும் களவிக்கும் சம்மந்தமில்லை. இரண்டு இன்ச் அளவு பெண்ணுறுப்பிற்குள் அது சென்றுவிட்டாலே விந்தனு நீந்திச் சென்று அண்டத்தினை அடைந்துவிடும்.

2. விரைப்பு என்பது ரத்தநாளங்களின் மூலமாக ஆணுறுப்பினால் ஏற்படுகின்றது. போதுமான இச்சைக்கு ஆண் ஆட்படும் போது தான் இது நிகழும்.

3. ஆணுறுப்பு எலும்பினால் ஆனாது அல்ல. மெல்லிய தசைகளால் ஆனாது , அப்படியிருக்க எப்படி இரும்பாக மாறும்.

4. விரைகள் சமமாக இருந்தால்தான் பிரட்சனை. பெரும்பாலும் இடது விரையானது சற்று கீழே காணப்படும். இதன் அறிவியல் காரணம் இரண்டு விரைகளும் ஒன்றோடு ஒன்று உரசிக்கொள்ளாமல் விபத்தில் மாட்டிக்கொள்ளாமல் இருக்க வேண்டும் என்பதே.

5. ஒரு முறை விந்து வெளியேற்றப்படும் போது நீங்கள் சாதாரணமாக எச்சில் துப்பினால் எவ்வளவு சக்தி உடல் இழக்குமோ அவ்வளவு தான். இது மிகவும் சின்ன விசயம்.

6. சுயஇன்பம் செய்வதால் ஆண்மையெல்லாம் போகாது. அதிகமாக உணர்ச்சிகளை கட்டுப்படுத்தினால்தான் பிரட்சனை. (பெண்களும் சுய இன்பம் செய்கின்றார்கள் என ஒத்துக்கொள்கின்றார் மாத்ரூ)

7. சுயஇன்பம் செய்து வெளியேற்றாவிட்டால் நடக்கும் இயற்கை நிகழ்வு இது. உங்கள் வீட்டில் மோட்டார் போட்டு தண்ணிரை தொட்டிக்கு அனுப்புகிறீர்கள். தண்ணிர் தொட்டி நிரம்பியபின் வழிந்தால், அதை தவறு என்பீர்களா. உங்களுக்கு பதில் விந்தை இயற்கையே வெளியேற்றி விடுகிறது. அவ்வளவுதான்.

8. உணர்ச்சிகள் உள்ளவன் தானே மனிதன். அவனுக்கு எல்லா வகையான உணர்வுகளும் தோன்றும். காமமும் இயல்பான உணர்ச்சி. எல்லா நேரங்களிலும் கோபம் வருமா. வராது அது போல தான் காமமும்.

9. இப்படியெல்லாம் கதைகள் தான் சொல்ல முடியும்.உண்மையில் நடக்காத காரியம் இது.

10. செக்ஸ் ஆண்,பெண் இருவரும் சேர்ந்து செய்கின்ற செயல். ஒருவருடைய பங்கில்லாமல் மற்றவர்களால் திருப்தி அடைய இயலாது.

11. சித்திரமும் கைப்பழக்கம் என்று சொல்வார்கள். பழக பழக எல்லாம் சரியாகும். முதல் முறையில் மோகம் வேண்டுமானால் தனியலாம் என்கிறார் மாத்ரூ.

12. திருமணத்திற்கு முன் செய்யும் செயலால் ஆண்மை போய்விடும் என்றால், திருமணத்திற்கு பிறகு செய்தாலும் போய்விடும் அல்லாவா.

எப்படியெல்லாம் ஏமாற்றுகிறார்கள் பாருங்கள்.

உங்கள் செக்ஸ் உறவில் நீண்டநேரம் அனுபவிக்க(18+)……

By on 23:37
உடலுறவில் ஈடுபடத் தொடங்கிய பிறகு, அதாவது பெண் உறுப்பில் நுழைந்தவுடன் விந்து வெளியேற சராசரியாக 3 முதல் 5 நிமி்டங்களாவது ஆக வேண்டும் என்பதைப் பார்த்தோம். அதற்கு முன்னதாகவே, பெண்ணின் பிறப்புறுப்புக்குள் நுழையும் முன்பே விந்து வெளியேறினால் அது செக்ஸ் குறைபாடுதான். இந்தவகையான பாதிப்பு சுமார் 70 சதவீத ஆண்களுக்கு இருக்கிறது.
விந்து விரைவில் வெளிப்படுதலை, தம்பதியர் நினைத்தாலே ஓரளவு கட்டுக்குள் கொண்டுவந்துவிட முடியும். இதற்கு இருவரிடமும் நல்ல புரிதல் அவசியமாகும்.

முதலில், தம்பதியர் இருவரும் இந்தக் குறைபாடுகளை தீர்த்துவிட முடியும் என்று நம்பிக்கை வைக்க வேண்டும். இதற்காக மது போன்ற போதைப் பொருள்களைப் பயன் படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். ஆணுறுப்பில் தடவும் ஒரு சில மருந்துகள், உறுப்பில் இருக்கும் உணர்வுகளை மழுங்கடிக்கச் செய்துவிடும். ஆரம்ப நாள்களில் இதனால் பயன் இருக்குமே தவிர, தொடர்ந்து பயன்படுத்தும் போது பல்வேறு சிக்கல்கள் தோன்றலாம். அதனால் இது போன்ற குறுக்குவழிகளைக் கைவிட வேண்டும்.


செக்ஸ் என்பது நான்கு நிலை என்பதைப் பார்த்தோம். உணர்வடைதல், செயல்படுத்தல், விந்து வெளியேற்றம், ரிலாக்ஸ் எனப்படும் நான்கு நிலைகளில், விந்து வெளியேற்றம் எனப்படும் மூன்றாம் நிலை செயல்படும் முன்னொரு வகையில் சொல்வதென்றால்,ஆண்-பெண் இருவரது ஆசைகளும் தீரும் முன் செக்ஸ் செயல்பாடுகள் நின்றுவிடுவதாகும் அதனால், இறுதிச் செயல்பாடான ரிலாக்ஸ் எனப்படுவதை இரண்டாவதான செக்ஸ் செயல்பாடுகளிலும் புகுத்தும் போது உறுப்பு எழுச்சி நீடிக்க வாய்ப்பு இருக்கிறது.

மனத்தை மிகவும் ரிலாக்ஸ்டாக வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம். இன்னும் சொல்லப்போனால், மனத்தை செக்ஸில் இல்லாமல் வேறு ஏதாவது ஒரு செயலில் ஈடுபடுத்தினால் கூட நல்லது. அதாவது, தியானம் செய்வதுபோல் அல்லது மலை ஏறுவது, கிரிக்கெட் மேட்ச் ரசிப்பது போல் ஏதாவது ஒரு நிகழ்வை மனத்தில் நினைத்துக் கொண்டு செக்ஸ் செயல்பாடுகளில் ஈடுபடுவது மிகுந்த பயன் அளிக்கும்.

அடுத்ததாக, செக்ஸ் செயல்பாடுகளை ஆவேசமாக, ஆக்ரோஷமாக செயல்படுத்தாமல் மிக இயல்பாகவும், அவசரமில்லாமலும் மெதுவாக இயங்க வேண்டும். உடலைவிட மனசே செக்ஸ் செயல்பாடுகளில் முக்கியப் பங்கு வகிக்கிறது. ஆவேச உணர்வைக் குறைக்கும்போதே, மனம் லேசாகிவிடுகிறது. இருவரும் நிதானமாக செக்ஸ் செயல்பாடுகளைத் தொடரும் போது நேரத்தை வேண்டும் அளவுக்கு நீட்டிக்க முடியும்.

ஆண்கள் விந்து முந்துதலைத் தடுக்க சில முன்னெச்சரிக்கை நடவடிகைகளில் இறங்க முடியும். அதாவது, சுயஇன்பம் காணும் செயல் இதற்கு நல்ல முறையில் பலன் அளிக்கிறது. சுய இன்பத்தை முழுமையாக ஒரே நேரத்தில் வேகமாக செய்து முடிக்காமல், நிறுத்தி இடைவெளிவிட்டு நேரத்தை நீட்டிக்க வேண்டும்.

சாதாரணமாகவே ஆண்கள் சுய இன்பம் காணும்போது, அவசர அவசரமாகவே செயல்படுவார்கள். யாராவது பார்த்துவபிடக் கூடாது என்ற எண்ணத்தில் அல்லது மனத்தில் உள்ள ஆசை தீர்ந்துபோவதற்குள் ஆசையைத் தீர்த்துவிடும்படி ஆவேசமாக அவசர அவசரமாக கையை வைத்துச் செயல்படுத்தி விந்துவை வெளிப்படுத்தி திருப்தி அடைவார்கள். இதுவே கலவியின் போதும் தொடர்ந்து சிக்கலை உண்டாக்குகிறது. அதனால் முதலில் ஆண் அவனது உறுப்பை ரசிக்கப் பழக வேண்டும். உறுப்பு எழுந்து நிற்பதில் தொடங்கி, அது விந்து கக்கி வீழ்வதுவரை ரசித்து நிதானமாக கை செயல்பாடுகளை ரசித்துச் செயல்பட வேண்டும்.

விந்து வெளியாகும் நேரத்தில், செயலை நிறுத்தி வைத்து மீண்டும் தொடர வேண்டும். அடிக்கடி இப்படிச் செய்துபார்பது அவசியம். என்றாவது ஒருநாள் கையைப் பயன்படுத்தி இன்பம் அனுபவிக்க முயற்ச்சிப்பது பயன் தராது. தினமும் அல்லது தினமும் இருமுறையாவது இந்த முறையில் உச்சகட்ட நேரத்தைக் கூடுதலாக்கும் முயற்சியை மேற்கொள்ளும் போதுதான் நல்ல பலன் தரும்.


முதலில், வெறும் கையுடன் சிறிது நேரம் சுய இன்பம் அனுபவிக்க வேண்டும். பிறகு, எண்ணெய் அல்லது ஜெல்லி போன்ற பொருள்களைப் பயன்படுத்தி சுய இன்பத்தில் ஈடுபட்டு, செயல்படும் நேரரத்தை நீடிக்க வேண்டும். இப்படி சில நாள்கள் உறுப்புடன் நெருங்கி விளையாடி, நேரத்தை நிறுத்திச் செயல்படும் டெக்னிக்கை வெற்றிகரமாகக் கண்டுகொண்ட பிறகு, பெண்களுடன் உறவு மேற்கொள்ளும் போதும் இதைப் பயன்படுத்தலாம். இடைவெளி விட்டு செயல்படுதல், விந்து வெளிப்படுதலைத் தடுப்பதில் முக்கியப் பங்கு வசிப்பதாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

உடல் முழுவதும் இன்பம் இருக்கிறது என்பதை, ஆணும் பெண்ணும் அறிந்துக்கொள்ள வேண்டும். அதாவது, ஆண் உறுப்பில் மட்டும்தான் இன்பம் இருக்கிறது என்று அதை மட்டுமே உபயோகிப்பதைப் பெண் குறைத்துக்கொண்டு, உடலின் மற்ற பாகங்கள் மீது கவனம் செலுத்துவதும் மிகுந்த பலன் அளிப்பதாக இருக்கக்கூடும்.
மூச்சை நன்றாக உள் இழுத்தல் மிக முக்கியமான எளிதான வழியாகக் கருதப்படுகிறது. மிகவும் ஆழமாக மூச்சை இழுத்துவிடுவது ஒரு நல்ல பயிற்சியாகும். ஏனெனில் இறுதி நிலையான ரிலாக்ஸிக்கு சமமாக மூச்சுப் பயிற்சியைப் பயன்படுத்த முடியும்.

வெறுமனே செயல்பாடுகளில் ஈடுபடுவதைவிட, பேச்சு வார்த்தைகளில் ஈடுபடுவதும் செக்ஸ் நேரத்தைக் கூடுதலாக்குகிறது. ஏதாவது விஷயங்களைப் பேசுவது, கத்துவதன் மூலம் உடல் டென்ஷனைக் குறைத்துப்கொள்வது என்று உடலை எவ்வளவு தூரம் எளிமையாக வைத்துக் கொள்கிறோமோ, அவ்வளவு தூரம் நேரத்தைத் தள்ளிப் போட முடியம்.

ஆண் மேலே பெண் கீழே என்ற நிலையில் உறவுக்கொள்வது எளிதாகவும் இன்பமாகவும் இருக்கலாம். ஆனால், இது ஆண்களுக்கு ஏற்ற நிலை என்று சொல்ல முடியாது. இந்த நிலையில் எளிதாக விந்து வெளியேற வாய்ப்பு உண்டு. அதனால், பெண்ணை இயங்கச்செய்வது அதிகப் பலன் அளிக்கக்கூடியதாக இருக்கும். எவ்வகையான செயலையும் ஆண்கள் மேற்கொள்ளாமல் பெண்களை மட்டுமே இயங்குபொருளாக வைத்துக்கொண்டால், கூடுதல் நேரம் விறைப்பும்தன்மையுடன் ஆண்கள் இருக்க முடியும்.

ஆண்கள் தங்கள் உறுப்புகளை மட்டுமே செக்ஸ் செயல் பாடுகளுக்குப் பயன்படுவதை பிடுத்து, கை, நாக்கு, கால் போன்ற உறுப்புகளையும் பயன்படுத்த வேண்டும். இதனால், ஆண் ஊறுப்புக்குக் கலவி நேரத்தில் ஓய்வ கிடைக்கும். இந்த ஓய்வின் காரணமாக நேரத்தை நீட்டிக்க முடியும்.

விந்து வெளிவருவதுபோல் இருக்கும் நேரத்தில் உடல் உறுப்புக்கள் அமைத்தையும் சேர்த்து இறுக்கி வைத்துக் கொள்வது நல்ல முறையில் பயன்தருவதாக இருக்கும். அதாவது ஆசனவாய், அடிவயிறு என அனைத்தையும் மூச்சைப் பிடித்துக்கொண்டு இழுத்து வைத்தால் விந்து வெளிவருமு: நேரத்தைத் தாமதப்படுத்த முடியும்.
ஆணுக்கு விந்து வரப்போவதை அறியும் பெண், முதுகு அல்லது பின்புறத்தில் பலமாகத் தட்டுவது, வேறுசெயலுக்கு மாற்றுவது, வளிக்கும்படி கடிப்பது போன்ற செயல்களில் ஈடுபடும்போது விந்து வெளியேற்றம் தாமதமாகிறது.

ஆணின் விதைக் கொட்டைகளை விந்து வெளியேற இருக்கும் முன் கீழ்நோக்கி இழுக்கும்பட்சத்தில் நல்ல பலன் அளிப்பதாக இருக்கும்.

விந்து வெளிவர இருக்கும்போது ஆணுறுப்பை பெண் உறுப்பில் இருந்து வெளியே எடுத்து சிறிது நேரம் கழித்து மீண்டும் உள்செலுத்தி செயல்பட வேண்டும். அவ்வாறு செய்யும் போது ரிலாக்ஸ் செய்து இந்தச் செயலில் ஈடுபடும்போது நீண்ட நேரம் செலாற்ற முடியும்.

பெண் உறுப்புக்குள் முழுமையாக உள்செலுத்தாமல், முதல் இரண்டு அங்குலம் அளவுக்கு மட்டும் ஆண் உறுப்பைச் செலுத்தி செயல்புரிவது போதுமான காலதாமதத்தை ஏற்படுத்துவதாகச் சொல்கிறார்கள். ஆண்-பெண் இருவருக்கும் உறுப்புகளில் முதல் இரண்டு அங்குலம் அளவுகளில்தான் இன்பம் தரும் நரம்புகள் இருக்கின்றன என்பதால் அந்த அளவு மட்டுமே செயல்புரிவது போதுமானதாகும். போதுமான நேரம் இன்பம் அனுபவித்த பிறகு வேண்டுமானால் முழுமையாக உள்செலுத்தி இன்பம் காணலாம்.

இவை அனைத்தையும் விட, தன்னால் செக்ஸில் சிறந்த முறையில் ஈடுபட இயலும் என்ற தன்னம்பிக்கை ஆணுக்கு ஏற்பட வேண்டும். இன்று கூடுதலாக கொஞ்சநேரம் விந்து வருவதைத் தவிர்க்க முடியும் என்று உறுதியுடன் செயலில் இறங்க வேண்டும். ஆணின் செயலுக்குப் பெண் ஒத்துழைக்க வேண்டியது மிகவும் அவசியம். எந்தக் காரணம் கொண்டும் விந்து முந்துதலைக் கேலி செய்வது அல்லது திருப்தியின்மையை வெளிப்படையாகக் காட்டி அவமானப்படுத்துவது கூடாது.

ஒரு பெண்ணுக்கு முழு மகிழ்ச்சியை எவ்வாறு கொடுப்பது..?

By on 06:22
ஒவ்வொரு பெண்ணும் ஒவ்வொரு விதம் சிலர் மென்மையான உறவை விரும்புவார்கள். சிலர் அழுத்தமான செக்ஸ் உறவை விரும்புவார்கள். சிலர் நெருக்கமான மன உறவை ஏற்படுத்திய பின்னரே பாலுறவை விரும்புவர். சிலருக்கு அது தேவையில்லை ..

உண்மையில் உங்கள் துணையிடமிருந்தே அவள் என்ன விரும்புகிறாள் என்பதை அறிந்துகொள்ள முடியும்.பெண்ணிடம் எவ்வாறு இதைப் பற்றி பேசுவது என உங்களுக்கு தயக்கம் இருக்கலாம். ஆனால் முதலில் பேசத் தொடங்கியவுடன் உங்கள் துணைவி சொல்லக்கூடிய பதில்கள் தெளிவாக இல்லாமல் இருக்கலாம்.அதைப் பற்றி கவலை வேண்டாம். போகப் போக சரியாகிவிடும்.

நீங்கள் முதலில் கீழ்க்காணும் கேள்விகளைக் கேட்கலாம் .

1. எவ்வாறு உறவுகொள்வதில் உனக்கு அதிக நாட்டம் (முத்தமிடுதல் ,வாய்வழி ,உடலுறவு போன்றவைகளில்)

2. எதுபோன்று முத்தமிடுதலை பெரிதும் விருபுகிறாய்?

(எச்சிலுடன் கலந்த ஆழமான முத்தம், எச்சில் படாமல் கொடுப்பது, நீண்ட முத்தம் போன்றவற்றில்).

3. உடலுறவில் நீ அதிகம் விரும்புவது எது? அதிகம் வெறுப்பது எது ?

4. எதை நான் புதிதாக,நன்றாக செய்ய வேண்டுமென எதிர்பார்க்கிறாய்?

இதைத்தவிர, ஒன்றிரண்டு விளையாட்டு விளையாடலாம். இந்த விளையாட்டில் ஒரு செயலை இரண்டு விதமாகச் செய்வது. பின் மனைவியிடம் எது பிடித்திருக்கிறது என கேட்கவேண்டும்.

சான்றாக, கிளிட்டோரிசை தூண்டுவதில் ஒன்று நாக்கினால் நன்றாகத் தூண்டுங்கள். இரண்டாவதாக, கை விரல் மூலம் அதன் மீது தேய்க்கலாம். பின் மனைவியிடம் எதில் அதிகம் இன்பம் அடைகிறாள், விரும்புகிறாள் எனக் கேட்டு தெரிந்துகொள்ளுங்கள்.

இந்த விளையாட்டின் மூலம் மனைவி என்ன விரும்புகிறாள்,எதிர்பார்க்கிறாள் என்பதை நன்கு அறிந்துகொள்ள முடியும். இதையும் உங்களால் சரிவர செய்ய முடியாவிடில் மற்றொரு விளையாட்டு இருக்கிறது.

உங்கள் கையை மனைவியைப் பிடித்துக்கொள்ளச் சொல்லி,ஒவ்வோர் உறுப்பையும் எவ்வாறு தூண்டவேண்டும் என அவர் எதிர் பார்க்கிறாரோ அதேபோல் செய்யச் சொல்லுங்கள். இதை சிறிதும் கூச்சமில்லாமல் செய்யும் முடியும்.

காதலியை மார்புகளில் முத்தமிட வேண்டும் இப்படி ..!

By on 05:56
ஆண்களுக்கும் சரி, பெண்களுக்கும் சரி ரொம்பப் பிடித்த விஷயம் முத்தம். முத்தத்தை விரும்பாத யாருமே இருக்க முடியாது. ஒவ்வொருவருக்கும், ஒவ்வொரு இடத்தில் முத்தம் தர, பெற பிடிக்கும். ஆனால் இடத்திற்கேற்றவாறு முத்தமிடும் கலை நிறையப் பேருக்கு கை கூடுவதில்லை.


உதடுகளில் முத்தம் கொடுப்பதுதான் பெரும்பாலானோர் பெரும்பாலான நேரங்களில் அதிகம் செய்கிறார்கள். மற்ற இடங்களுக்கும் ‘போக வர’ இருக்கத்தான் செய்கிறார்கள். இதில் பெண்ணின் மார்பில் முத்தமிடுவது எப்படி என்பதைப் பார்ப்போமா…

பெண்ணின் மார்பகம் மீது ஆண்களுக்கு எப்போதுமே ஒரு இனம் புரியாத உற்சாகம், அதீத ஆர்வம் இருக்கத்தான் செய்கிறது. இதற்கு என்ன காரணம் என்பதை நமது ‘விஞ்ஞானிகளால்’ இன்னும் கூட சரியாக சொல்ல முடியவில்லை. அது என்னவோ தெரியலை, மாயமோ தெரியலை, பெண்ணைப் பார்த்ததும் ஆண்களின் முதல் பார்வை மார்புகளின் பக்கம்தான் போய் மீளுகின்றன. ஆனால் மார்புகளில் எப்படி முத்தமிடுவது என்பது நிறையப் பேருக்கு சரியாகத் தெரிவதில்லையாம்.

உறவுகளின்போது மார்பகங்களைப் பிசைந்து விளையாடுவதையும், பிடித்து விளையாடுவதையும், காம்புகளைக் கடிப்பது, லேசாக முத்தமிடுவது, சுவைப்பது என்ற அளவிலேயே ஆண்கள் அதிகம் ஆர்வம் காட்டுகிறார்கள். ஆனால் அதை கலைநயத்தோடு அணுகும்போது பெண்களுக்கு பெரும் இன்பம் பீறிட்டெழுமாம்.

எடுத்ததுமே காம்புகளுக்குப் போவதை விட பல்வேறு ‘சைடு’ வேலைகளில் ஈடுபடுவதை பெண்கள் விரும்புகிறார்களாம், ரசிக்கிறார்களாம். நீங்கள் செயல்படுவதைப் பார்த்து அடுத்து என்ன செய்யப் போகிறானோ இந்த ‘சுட்டிப் பையன்’ என்ற ஆர்வமும், எதிர்பார்ப்பும் அவர்களுக்குள் அதிகரிக்குமாம். அதுதான் முக்கியம் என்கிறார்கள் உளவியலாளர்கள்.

மார்புகளில் முத்தமிடும்போது கீழே இருந்து ஆரம்பிப்பதுதான் நல்லதாம். முதலில் மார்புகளை கீழேயிருந்து மேல்வாக்கில் மொத்தமாக தழுவி வர வேண்டும். பின்னர் மெது மெதுவாக முத்தமிட வேண்டுமாம். மார்பைச் சுற்றிலும் சின்னச் சின்னதாக முத்தமிட வேண்டும்… அதாவது புள்ளி வைத்து கோலம் போடுவதைப் போல செய்ய வேண்டும்.

இப்படி முத்தமிடும்போது ‘ரயிலைப் பிடிக்க ஓடுகிற அவசரம்’ கூடவே கூடாது. மெதுவாக, மிக மிக மெதுவாக செய்யுங்கள். ‘இன்ச் பை இன்ச்’சாக நகர்ந்தால் இன்னும் உசிதம்.


முத்தம் கொடுப்பது, நாவால் லேசாக வருடுவது, வலிக்காமல் பல்லால் அள்ளுவது என்று தொடர வேண்டும்.

மார்பின் மையப் பகுதியான காம்பைச் சுற்றிலும் உள்ள கருமையான பகுதியில் உணர்ச்சி நரம்புகள் நிறைய உள்ளனவாம். இந்த இடத்தை உங்களது நாவால் மிக மிக மெதுவாக வருடிக் கொடுத்தபடி முத்தமிடுங்கள். சுவைத்து முத்தமிடுங்கள். உதடுகளால் ஒத்தி ஒத்தி எடுங்கள்.

கடைசியாக காம்புப் பகுதிக்கு வர வேண்டும். முதலில் காம்புகளை மெதுவாக வலிக்காத வகையில் சுவையுங்கள். பல் படாமல் பார்த்துக் கொள்வது முக்கியம். பிறகு நாவால் வருடிக் கொடுங்கள். இது பெண்களுக்கு உணர்வுகளை வேகமாகத் தூண்ட உதவும். எவ்வளவு நேரம் சுவைக்க முடியுமோ அவ்வளவு நேரம் சுவையுங்கள் .. ஆனால் மெதுவாக.
காம்புப் பகுதியின் நுனியோடு நின்று விடாமல் அனைத்துப் பகுதிகளிலும் நாவால் வருடி, சுவைக்க வேண்டும்.

ஒரு மார்பில் வாய் இருக்கும்போது இன்னொரு கையால் மற்றொரு மார்பின் அடிப்பகுதியை பிடித்துத் தடவிக் கொடுக்கலாம், வருடித் தரலாம். அந்த மார்பின் காம்புகளை கை விரல்களால் மென்மையாக பிடித்து விடலாம். இப்படிச் செய்யும்போது பெண்களுக்கு உணர்ச்சிகள் பெருக்கெடுத்து ஓடத் தொடங்கும்.

மார்புகளில் இப்படி விளையாடும்போது மென்மையும், நிதானமும், அவசரமின்மையும் அவசியம். அப்போதுதான் பெண்களின் உணர்ச்சிகள் வேகமெடுக்கும்.. மாறாக அவசரப்பட்டு கரடுமுரடாக செயல்பட்டால் வலிதான் பிறக்கும்.

தாய்மையின் அருமையான அங்கம்தான் மார்பகங்கள். அதுவே காமக் களியாட்டத்திலும் ஒரு முக்கிய அங்கம்தான். எனவே பெண்மைக்கும், தாய்மைக்கும் உரிய கெளரவத்துடன் மார்பகங்களைக் கையாளும்போது கிடைக்கும் இன்பமே அலாதியானது… அருமையானது.

ஆண்கள் முதல் முறையாக உடலுறவு வைத்துக் கொள்ள வழிகாட்டி..!

By on 05:47
நவீன சமுதாயத்தில் இளைஞர்கள் மீது ஒரு விசித்திரமான சுமையை, குறிப்பாகமுதன் முறையாக உடலுறவு வைத்துக் கொள்ளும் ஆண்களுக்கு வைத்துள்ளது. அவர்கள் திரைப்படம் அல்லது ஆபாச ப்டம் பார்ப்பதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன, அங்கே எல்லாம் சரியான.பூரணமான முறையில் ந்டக்கிறது. அங்கே எந்த விகாரமான இயக்கங்களும் இல்லாமல், ஆண்கள் செய்வதெல்லாம் பெண்களை பைத்தியமாக செயகின்றன.

துரதிர்ஷ்டவசமாக, உண்மையான வாழ்க்கை இயக்கப்படுவது அல்ல, மற்றும் உங்கள் முதல் முறை மிகவும் மோசமானதாக இருக்கும். முக்கியமான விஷயம் என்னவென்றால் பதற்றமடையாமல் அந்த் தருணத்தை சந்தோஷமாக அனுபவிப்பது தான். இங்கே சில குறிப்புகள், முதன் ம்றையை வேடிக்கையாக அனுபவிக்க கொடுக்கப்பட்டுள்ளன.
ஆணுறைகளை மறக்க வேண்டாம்

மனதில் வைத்துக் கொள்ள வேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால், நீங்கள் எப்போதும் ஒரு நாள் உடலுறவுக்குச் செல்லும் போதும் அல்லது அன்று செக்ஸ் ஒரு செயலாகும் நாள் என்று நினைக்காவிட்டாலும் கூட பாதுகாப்பாக உறையை எடுத்துச் செல்ல வேண்டும். நிறைய சமயங்களில் அப்போதைய வெப்ப்மான நிலையில், ஆணுறகைளை எடுத்துச் செல்லாமல், பாதுகாப்பற்ற உறவில் முடிகின்றனர். இது,தேவையற்ற கருவையோ அல்லது STDs. நடத்திச் செல்கிறது. எப்படி ஆணுறைகளை சரியாக பயன்படுத்துவது என்று கண்டறிய மேலும் படியுங்கள் அந்த தருணத்தை அனுபவியுங்கள் .


நிறைய முறை செக்ஸ் ஒரு வகை அகங்கார விளையாட்டாகிறது. அங்கே ஆண்கள் அவர்கள் சரியாகச் அதை செய்கிறோமா, அவர்களது பெண்களை சந்தோஷப்படுத்துகிறோமா என்று கவலைப் படுகிறார்கள் பதற்றமாக இருப்பதை நிறுத்தி விட்டு, வெறுமனே அந்த சமயத்தை/நிமிடத்தை அனுபவியுங்கள். நீங்கள் திரைப்படம் அல்லது ஆபாச படத்தில் பார்த்த எல்லாவற்றையும் மற்ந்து விடுங்கள், ஏனென்றால் அவையெல்லாம் நிஜமானவையல்ல. அவளுடன் இருப்பதை அனுபவியுங்கள், அது ஒரு விளையாட்டு அல்லது உங்களை வீரியமானவராக செய்வதற்ல்ல, ஆனால் உங்களது துணையுடன் இருப்பதை வரும் காலங்களில் நினைத்து ரசிக்கும் ஒரு நெருங்கிய தருணம் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
நாடகத்திற்கு முன் அதற்குத் தேவைப்படும் நேரம் அளியுங்கள்
பெண்களிடம் ஒரு பொதுவான புகார் என்னவென்றால் ஆண்கள் உற்வு கொள்வதற்கு முன்பு அதற்குத் தேவையான் முன் நடவடிக்கைக்கு நேரம் செலவிடுவதில்லை என்பது தான். நீங்கள் புரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், செக்சிற்கு முன்பாக நிறைய இருக்கின்றன, அது வெறும் ஊடுருவும் செக்ஸ் மட்டுமல்ல.

வெளி மார்க்கம் ஒரு குடை பதம் ஆகும் இது எல்லா வடிவ பாலியல் செயல்களையும், ஊடுருவலைத் தவிர, இதில் முத்தமிடுதல், முன்நாடகம், வாய்வழி செக்ஸ்,பரஸ்பர சுய இன்பம், குறிக்கிறது கழுத்து உராய்தல், உலர்ந்த உள்ளுர கோர்த்துக் கொள்ளும் ஆசை, தேய்த்தல், மசாஜ், முலையில் உடலறவு, மேலும் பல. நிறைய பெண்கள் யோனி உடலுறவு மூலம் உச்சியை அடைவதற்கு தொந்திரவு அடைகிறார்கள். அவர்களுக்கு விரல்கள் அல்லது வாய்வழி செக்ஸ் மூலம் ஒரு உச்சியை கொடுப்பது தான் இதற்கு செல்வதற்கு வழியாகும். outercourse பற்றி மேலும் தெரிந்து கொள்ள தொடர்ந்து படிக்கவும்.
அது காயம் ஏற்படுத்தலாம்.

சில சமயங்களில் முதல் உடலறவு காயம் ஏற்படுத்தலாம், உங்கள் ஆண்குறியின் முனை உணர்ச்சி மிக்கதாக இருக்கும் அல்லது அவளை காயப்படுத்த கூடும்.

உடலுறவின் போது டிஸ்பரேனியா அல்லது வலி பெண்கள் மத்தியில் ஒரு மிகவும் பொதுவான நிகழ்வு ஆகும் ; ஐந்தில் ஒரு பெண்ணாவது தன் வாழ்க்கையில் இதை அனுபவிக்கிறார்கள். பெரும்பாலும், உராயவு பற்றாக்குறை காரணமாக இருக்கிறது. அதை மனதில் வைத்துக் கொண்டு அதற்கான சில எளியவற்றைக் கையில் வைத்திருக்க வேண்டும்.

கட்டுக்கதைகள் வாங்க வேண்டாம்

பெண் கற்பு பற்றி கட்டுக்கதைகள் நிறைய உள்ளன இதில் பொதுவானது என்னவென்றால், எல்லாப் பெண்களும் முதல் முறை உடலுறவு கொள்ளும் போது இரத்தம் சிந்துகிறார்கள். மக்கள் இது ஜவ்வு கிழிவதன் /உடைவதன் காரணமாகத்தான் என்று நம்புகிறார்கள்.ஆனால் ஜவ்வு உடைவது கன்னித் தன்மையுடன் எதுவும் செய்வதற்கில்லை.அது தீவிர உடற்பயிற்சி செய்வதன் காரணமாகவோ அல்லது சைக்கிள் ஓட்டுவது போன்ற நடவடிக்கைகளாலோ கூட நிகழலாம். உங்கள் துணை ஒரு கன்னி இல்லை என்றால் கூட(நீங்கள் ஒரு பேரினவாத ஆண் பன்றியாக இல்லாமல் இருக்கும் வரை), இது உங்களை சங்கடப்படுத்த/தொந்தரவு செய்யக் கூடாது..

அவளுடன் பேச்சுத் தொடர்பு கொண்டு அவளுக்கு என்ன வேண்டுமென்று கேளுங்கள்


மிகவும் பொதுவான, புதுமணத் தம்பதிகள் ப்டுக்கையறையில் எதிரகொள்ளும் பிரச்சினைகளில் ஒனறு, அவர்கள் செக்ஸைப் பற்றி விவாதிப்பதோ அலலது அதைப் பற்றி பேசுவதோ இல்லை. நீங்கள் சிறப்பாக செய்ய, நீங்கள் உங்கள் துணையுடன் உடலுறவைப் பற்றி எந்த தடைகள் அல்லது அச்சம், நீங்களோ அல்லது அவர்களோ வைத்திருந்தால், அதைப் பற்றி பேச வேண்டும். அவர்களுக்கு எது மகிழ்ச்சியளிக்கிறது, மற்றும் உடலுறவிலிருந்து என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பது பற்றி கேளுங்கள். உங்கள் சொந்த் எதிர்பார்ப்புகளைப் பற்றி வெளிப்படையாக இருங்கள் மற்றும் அவர்களிடம் முதல் முறை நன்றாக இல்லாமல் இருக்கலாமென்றும்,நீங்கள் உங்கள் சிறந்த முயற்சியைச் செய்யப் போகிறீர்கள் என்றும் விளக்கிக் கூறுங்கள்.
முனபாகவே விந்து தள்ளுதல் மற்றும் விரைப்புத் தன்மை போன்ற பிரச்சினைகளை எதிரபார்க்கவும்,

சில சமயங்களில், முதன்முறையாக செக்ஸ்(உடலுறவு) வைத்துக் கொள்ளும் போது மனஅழுத்தம் ஏற்பட்டு நீங்கள் விரைப்புத் தன்மை மற்றும் முன்பாகவே விந்து தள்ளும் பிரச்சினைகளால அவதிப் படலாம். பாலியலை முதல் முறையாக உணரும் போது முன்பாகவே விந்து தள்ளும் பிரச்சினை மிகவும் பொதுவானது. அது சீக்கிரமாகவே வெளி வந்து விட்டால், அதைப் பற்றி கவலைப் பட வேண்டாம், உங்கள் உடல் யோனி உடலுறவுக்கு, காலகட்டத்தில் பழகிய பிறகு இந்த முன்பே விந்து தள்ளுவது விட்டுப் போய் விடும் நீங்கள் எதிர்கொள்ளும் மற்றொரு பிரச்சினை ஒரு பலவீனமான அல்லது விறைப்புத்தன்மையில்லாமல் இருத்தல் ஆகும். இது பெரும்பாலும் இது முதன்முறை என்பதால் ஏற்படும் உளவியல் அழுத்தத்தால் தான், நீங்கள் இதைப் பற்றி கவலைப் படக் கூடாது, ஏனென்றால்,இந்த் பிரச்சினை தானே தீர்க்கப்படும். இருந்தாலும் இது தொடர்ந்தால், நீங்கள் ஒரு மருத்துவரை பார்க்க வேண்டும் ஏனென்றால் விறைப்பு
செயல் பிழை, நீரிழிவு அல்லது இதய நோய் அறிகுறியாகக் கூட இருக்கலாம். முன்பே விந்தைத் வெளியேற்றுதல், மற்றும் விறைப்பு செயல்பிழை பற்றி மேலே படிக்கவும்

அவள் உச்சத்தை அடையவில்லை என்றால் கவலைப் பட வேண்டாம் .
பல பெண்கள் யோனி உடலுறவு மூலம் உச்சத்தை அடைவதை மிகவும் கடினமாக காண்கிறார்கள், அவர்களுக்கு வேலை செய்யும் ஒரே வழி கிளிட்டோரியல் தூண்டுதல் தான். அதைப் பற்றி கவலைப்படாமல் இருப்பது மிக முக்கியமானது. நீங்கள் அவளை யோனி உடலுறவு மூலம் உச்சத்தை அடைய வைக்க கடினமாக உணர்ந்தால், எப்போதும் வாய்வழி செக்ஸ் அல்லது விரல் வழி மூலம் தனது உச்சத்தை அடையச் செய்ய முயலுங்கள். . ஆண்குறி மட்டுமே உங்களிடமுள்ள் ஒரே பாலியல் உறுப்பு அல்ல என்று நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் மனைவிக்கு எப்போதும் மறக்க முடியாத உச்சநிலையை அளிக்க, மேலும் சில குறிப்புகளைப் படியுங்கள்.
இது இன்ணும் சீராகும்

நீங்கள் மிக முக்கியமாக மனதில் வைத்துக் கொள்ள வேண்டிய ஒரு விஷயம் என்னவென்றால் யாரும் முத்ல் முறை நன்றாக இல்லை. இனக்கலவை மற்றவைகளைப் போல் பழக்கத்தால் வருவது, அனுபவத்தால் இன்னும் நன்றாக நீங்கள் செய்வீர்கள். அதனால் அதைப் பற்றி கவலைப்படாமல், உங்களது முதல் முறையை அனுபவியுங்கள்.