Friday 14 November 2014

உடலுறவின் போது முத்தத்தின் பங்கு..? புதுமண தம்பதிகளுக்கு..

By on 22:16
தொடுதலுக்கு அடுத்த இன்பம் தருவது முத்தம் ஆகும். உடல் முழுவதுமே முத்தம் தரலாம் என்றாலும் நெற்றி, கன்னங்கள், கண்கள், மார்பு, இதழ்கள், வாய், தொடை, யோனி போன்றவை முத்தமிடத் தகுந்ந இடங்களாகும்.

கலவியில் அனுபவம் இல்லாதவர்களுக்கு சாதாரண முத்தங்களே இன்பத்தை அள்ளி தரக்கூடியதாக இருக்கும். அதாவது உதட்டின் மீது உதட்டை வைத்து முத்தமிடுதல், ஆணோ அல்லது பெண்ணோ மற்றவருடைய தாடையை பிடித்து முகத்தை நிமிர்த்தி உதடுகளில் முத்தமிடுவது, உதட்டை நாக்கால் வருடுவது, உதட்டை பலமாக அழுத்தி உறிஞ்சுவது, உதட்டை கவ்விக்கொள்வது உல்லாமே சாதரண வகை முத்தமாகும்.

ஆண் அல்லது பெண் தூங்கும் போது முத்தமிட்டு காம இச்சையைத் தூண்டுவது முக்கிய அம்சமாகிறது. அதே போல் வேறு வேலைகளில் ஈடுபட்டவரை காம விளையாட்டுக்கு அழைப்பதற்கும் முத்தம் சிறந்த வகையில் பயன்படுகிறது.

நாக்கால் முத்தமிடுவதே சிறப்பு முத்தமாக கருதப்படுகிறது. ஒருவர் நாக்கால் அடுத்தவரது பற்களைத் தொடுவதும், நாக்கை மற்றவர் வாய்க்குள் நுழைத்து இருவருடைய நாக்குகளும் துழாவுவதும் இந்த வகையைச் சேர்ந்தது ஆகும். இந்த வகையிலான முத்தமானது குறைந்தது ஒரு நிமிடத்தில் இருந்து ஐந்து நிமிடங்கள் வரையிலும் நீடிக்க முடியும். நாக்கை வாயின் உள்ளே செலுத்தி சுழற்றுவதன் மூலமே ஆண் - பெண் இருவரும் உச்சநிலையை எட்டிவிட முடியும்.

நம் நாட்டைவிட வெளிநாடுகளில் இந்த முறையில் இன்பம் அனுபவிக்கும் ஆண் - பெண் மிக அதிகம். வாயில் வாய் வைத்து முத்தமிடுதலை அன்பை வெளிகாட்டும் முக்கிய விஷயமாக சந்தோஷமான தருணமாகவே நினைக்கிறார்கள். ஆனால் நம் நாட்டில் நாக்குடன் நாக்கு சேரும் உதட்டு முத்தம் இன்னமும் முழுமையான அளவு மக்களை போய்ச் சேரவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

பெண்களுக்கு உச்ச கட்டத்தை வர வைக்க என்ன செய்யலாம்? ஆலோசனை

By on 21:57
கலவியில் ஈடுபட்ட பெண் இன்பமும் திருப்தியும் அடையவில்லை என்பதைத் தெரிந்து கொள்ளவும் சில வழிகள் உள்ளன.

தன்னுடைய காம இச்சை அடங்கும் முன்பே ஆணுக்கு விந்து வெளிப்பட்டு விட்டால் அவளே கலவித்தொழில் செய்வது போல தன் இடுப்பை மேலும் கீழும் அசைப்பாள். ஏன் இப்படியென்றால் புறத்தொழில்களால் பெண்ணை உச்சநிலை அடையச் செய்து அதன்பின் அவளுடன் சேராமல் எடுத்த எடுப்பிலேயே கலவியில் ஈடுபடுவதால் இப்படி நேரிடுகிறது. ஆண் பெண் இருவருக்கும் ஒரே சமயத்தில் இச்சை அடங்குவதாக இருக்க வேண்டும். ஆண் அவசரப்பட்டால் அதனால் பெண்ணுக்கு கலவியில் திருப்தி ஏற்படாமல் போகும். தனக்கு இச்சை பூர்த்தியானதும் பெண்ணுக்கும் அதே சமயம் பூர்த்தியானதாக ஆண் நினைப்பது தவறாகும். கலவியில் இருவருடைய இன்பத்தையும் திருப்தியையும் கவனிப்பது மிக முக்கியம் என்பதை மறந்து விடக்கூடாது. பெண்ணுடைய திருப்தி அவசியமாகக் கவனிக்கப்பட வேண்டும்.

பெண்ணினுடைய காம இச்சையை உச்ச கட்டத்தை அடையச் செய்வதற்கு பல வழிகள் உள்ளன.

ஆலிங்கனம் எனப்படும் தழுவுதல், பிடித்து விடுதல் அல்லது கசக்குதல், முத்தமிடுதல், நகக்குறி பதித்தல், பற்குறி பதித்தல், தட்டுதல் அல்லது தடவுதல், மாற்றுப்புணர்ச்சி, வாய் சேர்க்கை போன்ற புறத்தொழில்களை முதலில் செய்து அதன் பின்னர் கலவியில் ஈடுபடுவதன் மூலம் ஒரு பெண்ணை உச்ச கட்டத்தை அடையச் செய்யலாம். ஆண் தன் விரல்களால் பெண்ணின் அல்குலைத் தேய்த்து விடுவதால் அவளின் இச்சை அதிகரிக்கும். அதைச் சுற்றி சுற்றித் தேய்த்து உணர்வூட்ட வேண்டும். பிறகு ஒரு விரலை மட்டும் யோனிக்குள் நுழைத்துப் பார்க்கவேண்டும். உள்ளே தொடுவதற்கு மென்மையாக இருந்தால் அதன் பின் லிங்கத்தை உள்ளே செலுத்தலாம்.

யோனியின் தன்மையை ஆண் சோதித்துத் தெரிந்து கொள்வது இன்பம் பெருகுவதற்கு உதவியாக இருக்கும். பெண்ணின் யோனியின் ஸ்பரிசத் தன்மையை நான்கு விதமாகச் சொல்லலாம்.

1.தாமரை இதழ் போன்று மென்மையானது

2.முண்டும் முடிச்சுமானது

3.மடிப்புகளாக தளர்ச்சியடைந்திருப்பது

4.பசுவின் நாக்கைப் போல சொர சொரப்பானது.

யோனியானது தொடுவதற்கு மென்மையாக இருந்தால் அத்தகைய பெண்கள் விரைவாக காம உணர்ச்சி கிளர்ந்து எழுந்து உச்ச கட்டத்தை அடைந்து விடுவார்கள். கலவிக்கு அவர்களை தயார்படுத்துவது மிகவும் எளிது. எனவே அத்தகைய யோனியை தேய்த்து விட வேண்டிய அவசியமில்லை. மற்ற மூன்று வகையான யோனி உடையவர்களுக்கு லிங்கம் அதிகமாக உள்ளே நுழைந்து உராய்ந்தால்தான் காம இச்சை உச்ச கட்டத்தை அடைந்து திருப்தியடைவார்கள்.

பெண்கள் வெளிப்படுத்தும் செய்கைகளிலிருந்து கலவியின் போது எந்த விதமாக நடந்து கொண்டால் அவளுக்குத் திருப்தியளிக்கும் என்பதை ஆண் தெரிந்து கொள்ள முடியும். ஆண் கலவியில் ஈடுபட்டிருக்கும் போது பெண்ணின் பார்வையானது உடலின் ஏதாவதொரு பாகத்தின் மீது விழலாம். அப்பொழுது அந்தப்பகுதியில் ஸ்பரிசத்தை அவள் விரும்புகிறாள் என்று அர்த்தமாகும். இதையெல்லாம் கவனித்து ஆண் புத்திசாலித்தனமாக நடந்து கொண்டு பெண்ணின் இன்பத்தை அதிகரிக்கத் தகுந்தவற்றை செய்து அவளையும் கலவியில் திருப்திப் படுத்த வேண்டும்.

கலவித் தொழில் செய்யும் ஆணுக்கு விந்து வெளிப்படப் போகிறது என்பதை உணர்ந்து கொண்ட பெண் நீட்டிய விரல்களுடன் ஆணினுடைய புட்டத்தில் தட்டலாம். இதைப் பலமாகச் செய்தால் விந்து வெளிப்படுவதைத் தடுக்கலாம். காம உச்ச நிலையை தான் அடையும் வரை பெண் இப்படியே தட்டிக் கொண்டிருந்தால் இருவரும் சமமான இன்பம் துய்க்க வழி ஏற்படும்.

கலவிக்குப் பின்

கலவித்தொழில் முடிந்ததும் ஆணும் பெண்ணும் அடக்கமாகப் படுக்கையிலிருந்து எழுந்து ஒருவர் முகத்தை மற்றவர் பார்க்காமல் குளிக்கச் செல்ல வேண்டும். கலவியின் போது உடல் தளர்ந்து உடையெல்லாம் கசங்கியிருக்கும். சோர்ந்தும், களைத்தும், நலுங்கியும் உள்ள உடலோடு காட்சியளித்தால் இருவருக்குமே ஒருவர் மீது ஒருவருக்குள்ள கவர்ச்சியானது குறைந்து விடும். இதற்காகத்தான் கலவி முடிந்ததும் ஒருவரையொருவர் பார்க்காமல் சென்று குளித்து விட்டு வரவேண்டும் என்பது.

குளித்து முடிந்ததும் புதிய உடை அணிந்து கொண்டு இருவரும் ஒரு இடத்தில் வந்து அமர வேண்டும்.

பெண்ணை ஆண் தன் இடக்கரத்தால் அணைத்துக் கொண்டு இனிய பானம் குடிக்குமாறு கேட்க வேண்டும். ருசியான இனிப்புகளை அவளை அச்சமயம் உண்ணச் செய்து தானும் உண்ண வேண்டும். சூடான பால், மாம்பழம், ஆரஞ்சு முதலான சாறுகளையும் அல்லது தங்களுக்கு விருப்பமான பானங்கள் எதையும் பருகலாம்.

ஏதேனும் அறைக்குள் இருந்தால் வராந்தாவுக்கோ மாடிக்கோ சென்று நிலவொளியின் அழகை அனுபவிக்க வேண்டும். இனிய காதல் பேச்சுகள் பேச வேண்டும். இதனாலும் உணர்வூட்டும் பானங்கள், உணவு வகைகள் உட்கொண்டதாலும் மீண்டும் காம இச்சை கிளர்ந்து எழும்

ஆணும் பெண்ணும் உடலுறவில் ஈடுபடாமையால் ஏற்படும் பாதிப்புக்கள்

By on 21:49
ஆணும், பெண்ணும், ஒரு குறிப்பிட்ட பருவ வயதிற்கு வந்தபின்னர், தவறாமல் உடலுறவு கொள்ள வேண்டியது அவசியம் என்கிறது காமசூத்திரம்.

இயற்கையின் படைப்பே விசித்திரமானது. ஆம். ஆண், பெண் உடல் அமைப்பு விசித்திரத்திலும் விசித்திரம். பிறக்கும் முன்பே கருவிலேயே.

ஆண், பெண் தீர்மானிக்கப்படுகிறது. அப்படித் தீர்மானிக்கப்படும் போதே, அந்தக் குழந்தையின் ஜீன்களில் கோட் வேட் போல சில சங்கேதக்குறிப்புகள் எழுதப்பட்டு விடுகின்றன.

அதில் அந்தக்குழந்தையின் உடல் வளர்ச்சி, மனவளர்ச்சி, அதன் அறிவு, ஆற்றல் என அனைத்து சமாச்சாரங்களுமே பதியப்படுகின்றன.

உதாரணமாக, ஒரு பெண் குழந்தையின் கருவில், அந்தக்குழந்தையின் உடல் வளர்ச்சி வேகமாகத் தான் இருக்கும்., அல்லது மெல்லத்தான் இருக்கும், அல்லது நிதானமாகத்தான் இருக்கும் என பதியப்பட்டுவிடும்.

அந்தக் குழந்தை வளர்ந்து 14 வயதில் பருவம் அடையும் என்பதெல்லாம் கூட கருவிலேயே தீர்மானிக்கப்பட்டுவிடும். அந்தக் கட்டளையை மீறாமல், அந்தக்குழந்தையின் உடல் வளர்ச்சி, பருவம் அடைதல் அனைத்துமே, ஏற்கனவே எழுதப்பட்டது போல, நடந்து கொண்டே வரும்., அதை யார் நினைத்தாலும் மாற்றி அமைக்க முடியாது.

இயற்கையை வென்றது யார் தான்...? அந்த வகையில் பார்த்தால், உடல் செயலியல் எனப்படும் பிசியாலஜியிலும் இதே போல ஏகப்பட்ட நுணுக்கமான விஷயங்கள் பொதிந்து வைக்கப்பட்டுள்ளன.

அதாவது, ஆண், பெண் உடலில் ஒரு குறிப்பிட்ட காலம் வந்து, பருவம் அடைந்ததும், ஆணுக்கு, விந்துப்பை வளர்ச்சி அடைந்து, விந்து உற்பத்தயும் தொடங்கிவிடுகிறது.

அதே போல, பெண்ணுக்கு, பருவம் அடைந்தது முதல், கருப்பையும் வளர்ச்சி அடைந்து, ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில், கருமுட்டைகளும் உற்பத்தியாகின்றன. இதில் சில விதிமுறைகள் உண்டு. அவற்றை மீறினால் இயற்கைக்குப் புறம்பாக நடக்கும் போது ஏற்படும் விளைவுகள் உண்டாகும்.

உதாரணமாக, ஆணுக்கு விந்து நன்றாகச் சுரக்க ஆரம்பித்த பிறகும், அதை அவன் வெளியேற்றாமல் நீண்ட நாட்களாக அடக்கி வைத்துக்கொண்டே இருந்தால், என்னவாகும்? அந்த விந்து உள்ளேயே தேங்கி, அதனால் பின்விளைவுகளாக சில உடல் கோளாறுகளும் உண்டாக ஆரம்பிக்கும்.

தவிர, எந்த ஒரு உறுப்பை நாம் பயன்படுத்தாமல் விடுகிறோமோ அந்த உறுப்பானது நாளடைவில், அதன் செயல்திறனை இழப்பதோடு மட்டுமின்றி அது தன்னளவில் சுருங்கி இறுதியில் மறைந்து போகும்.

இது உயிரியல் அறிஞர், டார்வின் கண்டுபிடித்த உண்மை.அந்த வகையில் பார்த்தால், ஆண், பெண்களின் செக்ஸ் உறுப்புகளுக்கும் இது மெத்தப்பொருந்தும்.

எனவே செக்ஸ் உறுப்புகளுக்கும் சரியான, மிதமான வேலை கொடுக்க வேண்டியது முக்கியம்.

அப்படித் தராவிட்டால், அந்த ஆணுக்கோ, பெண்ணுக்கோ, உடல் ரிதியான, மன ரிதியான கோளாறுகள் ஏற்படும் வாய்ப்பு அதிகம்.சில ஆண், பெண்கள், அடிக்கடி உடலுறவு வைத்துக்கொண்டால், உடல் நலம் கெட்டுப்போகும் என்ற அதீத பயத்தின் காரணமாக, நெடு நாட்களாக உடலுறவே வைத்துக்கொள்ளாமல் இருப்பார்கள்.

இப்படிப்பட்டவர்களுக்கு, நரம்பு சம்பந்தமான பலவீனங்கள்., மனநோய், அஜிரணக்கேளாறுகள், ஆயாசம், நெஞ்சிடிப்பு, தலைநோய், தலைபாரம் போன்ற பலம் குன்ற வைக்கும் நோய்கள் தோன்றி அவதிக்குள்ளாக்கும்.

எனவே உடல் பக்குவம் அடைந்து திருமணம் ஆனவர்கள், காலம் தவறாமல் உடலுறவு வைத்துக்கொள்வது நல்லது என்கிறது காமசூத்திரம்.

உடலுறவின் போது நம் உடலில் நடக்கும் மர்மவேலைகள்..!

By on 21:29
செக்ஸ் என்பதே ஆச்சரியமான விஷயம்தான். செக்ஸ் மட்டுமல்ல அது தொடர்பான சில விஷயங்களும் கூட ஆச்சரியமானதுதான். பலருக்கு செக்ஸ் குறித்த பல விஷயங்கள் தெரிவதில்லை. அதிலும் வித்தியாசமான புள்ளிவிவரங்கள் தெரிவதில்லை.

எல்லோரையும் போலத்தான் மனிதர்களும் செக்ஸ் வைத்துக் கொள்கிறார்கள். செக்ஸ் உறவின்போது நமக்குள் நடக்கும் பல விஷயங்ளைத் தெரிந்துகொள்ள முனைந்தால் சில சமயங்களில் அறுவெறுப்பாக கூட போய் விடும்.

ஆனால் உண்மையை மறைக்க முடியாது இல்லையா. அதுபோலத் தான் செக்ஸின் போது நடைபெறும் சில விஷயங்களையும் நாம் மறுக்காமல் ஏற்றுக் கொண்டேயாக வே ண்டும். முத்தமிடும்போதும், உறவின்போதும், பல விஷயங்கள் நமக்குத் தெரியாமலேயே நடக்கின்றன.

இதழுடன் இதழ் பதித்து முத்தமிடும்போது லட்சக்கணக்கான பாக்டீரியாக்களை நாம் ஒருவருக்கு ஒருவர் பாஸ் செய்து கொள்கிறோம். நமது வாயில் ஏற்கனவே 500 வகையான பாக்டீரியாக்கள் இருக்கிறது என்று கூறுகிறார்கள் விஞ்ஞானிகள். இதில் பாதி பாக்டீரியாக்கள் நாக்கில்தான் இருக்கின்ற னவாம்.

எனவே உதடுகளை ‘எங்கெல்லாம்’ பயன் படுத்துகிறோமோ அங்கெல் லாம் இந்த பாக்டீரியாக்கள் ஷிப்ட் ஆகிச் செல்லும் வாய்ப்புகள் இருக்கி ன்றனவாம்.

ஒரு நாளைக்கு உலகம் முழுவதும் எத்தனை பேர் செக்ஸ் வைத்துக் கொள்கிறார்கள் என்று தெரியுமா… கிட்டத் தட்ட 10 கோடி ஜோடிகள் ஒரு நாளைக்கு செக்ஸ் வைத்துக் கொள்கிறார்களாம். அதாவது இந்த நிமிடத்தில் 65,000 ஜோடிகள் உறவில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்று அர்த்தம்.

செக்ஸ் உறவின்போது வெறும் உடம்புடன் ஈடுபடும்போது வியர்வை ஆறாகப் பெருக்கெடுக்கும், உடலும் உடலும் உரசும்போது வித்தியாசமான சத்தம் வரும். இது மற்றவர்களுக்குக் கேட்கக் கூடியவாய்ப்புகள் உள்ளன. அத்தோடு வியர்வையில் இருவரும் பின்னிப் பிணையும்போது ஆரோக்கியக் கேடு்ம் ஏற்படுமாம். எனவே துணியைப் போட்டுக் கொண்டு உறவில் ஈடுபடுவது நல்லது, ஆரோக்கியமானது என்கிறார்கள்.

வாய் உறவைக் கடைப்பிடிப்பவர்கள் தவ றாமல் மேற்கொள்ள வேண்டிய முக்கிய மான விஷயம் என்னவென்றால், அந்தரங்க உறுப்புகளை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டியதுதான். குறிப்பாக பெண்கள். பெண்கள் தங்களது அந்தரங்க உறுப்பை தினசரி சுத்தபத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் வாடை அடிக்குமாம். அதை விட முக்கியமாக ஈஸ்ட் உருவாகி தொற்று நோய்களைக் கொண்டு வந்து விடுமாம்.

எனவே பெண்கள் அந்தரங்க உறுப்புகளை சுத்தமாக வைத்திருந்தால் ஆண்களும் அசவுகரியம் இல்லாமல் வாய் உறவை மேற்கொள்ள வசதியாக இருக்கும். இந்த சுத்த சுகாதாரம் ஆண்களுக்கும் பொருந்தும். சிறுநீர் கழித்தால் உடனே சுத்தமாக கழுவி விட வேண்டும். அப்படியே  வந்து உறவில் ஈடுபடுதல் அல்லது மனைவியரை வாய் உறவுக்கு கட்டாயப்படுத்துதல் கூடவே கூடாதாம்.

உறவு முடிந்ததும் பலரும் செய்யும் தப்பு இதுதான். அதாவது உறவு கொண்ட இடத்தை சுத்தப்படுத்த வேண்டும். தரையில் படுத்திருந்தால் தரையை சுத்தமாக ஒரு ஈரத் துணியை வைத்துத்துடைத்துவிட வேண்டுமாம். பெட்டாக இருந்தால் பெட்ஷீட்டை மாற்றி விட வேண்டும். அதே போல சிறு குழந்தைகள் இருந்தால், உறவு முடிந்ததும் அவர்களுக்கு அருகில் நெருக்கமாக படுக்கக்கூடாதாம், குறிப்பாக பெண்கள் படுக்கக் கூடாதாம்.

இப்படிச் சின்னச்சின்னதாக நிறையசெய்யக் கூடாதவைகள் இருக்கிறதாம்.. தெரிஞ்சுக்கிட்டு ஜாக்கிரதையா நடந்துக்குங்க…!

பாலியல் உணர்வை அடக்க என்ன செய்ய வேண்டும்..?

By on 17:20

பொதுவாக உணர்வு பூர்வமான விஷயங்களை, உதாரணமாக பாலியல் உணர்வு, கோபம், பயம், வெறுப்பு போன்றவர்களை அடக்கினால், அது உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பல விபரித விளைவுகளையும் ஏற்படுத்தி விடும். இதை போன்ற உணர்வுகளை சாந்தப்படுத்த வேண்டும் அல்லது வெளியேற்ற வேண்டும். சாந்தபடுத்துதல் என்றால் நட்போடு அணுகுதல் என்று அர்த்தம். ஆனால் சாந்தபடுத்துதலை விட வெளியேற்றுவதே நல்லது. இதில் ஒரு முறைதான் சிரித்து வெளியேற்றுதல் என்பது.

பொதுவாக பாலியல் உணர்வுகளை சற்று வெறுமனே பார்த்துக் கொண்டிருந்தாலே அது வேகமாக மேலே கிளம்பி, பிறகு மெல்ல சாந்தமாகி விடும். உதாரமான ஒரு சிறு வயது பையன் மிகவும் துடிப்பாக விளையாட்டுப் பொருட்களை போட்டு உடைத்துக் கொண்டிருக்கிறான் அல்லது கெட்ட வார்த்தைகளை பேசிக்கொண்டு இருக்கிறான் என்று வைத்துக்கொள்ளுங்கள். இவர்களை நீங்கள் மூர்க்கமாக அடக்க நினைத்தால் என்ன ஆகும்? அது மேலும் மேலும் கூடிக்கொண்டே தான் போகும் அல்லது அது அடங்கியது போல நடிக்கும்.

ஆனால் இப்படி விளையாடும் பொழுதும், பேசும்பொழுதும், அவனை சற்று வெறுமனே, எதுவும் கூறாமல் உற்றுப் பார்த்துக் கொண்டே இருங்கள். அவன் சற்று போக்கிரித்தனமாக விளையாடுவான். இல்லை மேலும் அசிங்கமாகப் பேசக்கூடும். அந்த எல்லையை அடைந்தவுடன் அவன் கீழே இறங்கித்தான் வரவேண்டும் இல்லையா?

ஆகவே நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் பாலுணர்வைக் கண்டிக்காமல், அடக்காமல் அதன் போக்கை மனக்கண்ணுள் சற்று வெறுமனே பார்த்துக் கொண்டிருங்கள். இப்படித்தான் அதைச் சாந்தபடுத்த முடியும். இப்படிச் சாந்தபடுத்திய பாலுணர்வுச் சக்தி வேறு வகையில் மெல்ல மாறிவிடும் & விளையாட்டு, டி,வி. பார்த்தல் போன்றவைசகளில்.

அப்படியும் சாந்தபடுத்த முடியவில்லை என்றால் அதன் போக்கிலேயே நீங்களும் சென்று விடுங்கள்! சில காலம் சென்று அது தானே சாந்தநிலைக்கு வந்து விடும். தேவை உங்களுக்கு விழிப்புணர்வு தான். எதிலும் இயந்திரத்தனமாக செயல்படாதீர்கள். குற்ற உணர்வு தேவை இல்லாதது. 

கடலில் செக்ஸ் வைத்துக் கொண்ட ஜோடியின் உறுப்புகள் மாட்டிக் கொண்ட அவலம்..!

By on 16:34

இத்தாலிய நாட்டின் ஜோடி ஒன்று போர்டோ சன் ஜியார்ஜியோ என்னும் பீச்சிற்கு சென்றனர் . வெயில் கொஞ்சம் அதிகமாக இருந்ததால் இவர்கள் அந்த கடலில் இறங்கி செக்ஸ் வைத்துக் கொள்ள முயற்சித்தனர் .

அப்படி அவர்கள் செக்ஸ் வைத்துக் கொண்ட பின் தங்கள் மர்ம உறுப்புகளை எடுக்க முயற்சித்தபோது முடியவில்லை . ஆண் உறுப்பு பெண் உறுப்புக்குள் மாட்டிக் கொண்டு விட்டது .

 இதனால் இவர்கள் நகர முடியாமல் அருகில் இருந்தவர்களிடம் உதவி கேட்டனர் . ஒரு பெண் இவர்களுக்கு டவல் ஒன்றை அளித்து மருத்துவரை வரவழைத்தார் .

அந்த மருத்துவர் எவ்வளவு முயற்சித்தும் முடியாததால் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர் .

அங்கே ஊசிப் போட்டு இருவரையும் பிரித்தனர் . இந்த சம்பவம் தண்ணீரின் உறிஞ்சுன் திறனால் ஏற்பட்டு இருக்கலாம் என்று சிலர் கூறுகின்றனர் .

கணவனுக்கு ஒரு பிரச்சனை. அது மனைவியையும் கூடப் பாதிக்கிறது

By on 16:23
கணவனுக்கு ஒரு பிரச்சனை. அது மனைவியையும் கூடப் பாதிக்கிறது. ஆனால், இருவருமே வெளிப்படையாகப் பேசத் தயங்குகிறார்கள். அது என்ன பிரச்சினை? ‘ என ஒரு விடுகதை போட்டால் உங்களால் அவிழ்க்க முடியுமா ?

விந்து முந்துதல்.

இதுதான் ஆண்களை மிக அதிகமாகப் பாதிக்கும் பாலியல் பிரச்சினையாகும். இதனால், தங்கள் ஆண்மையே பாதிப்புக்கு உள்ளாகி விட்டதாகவும் மனைவியைத் திருப்திப்படுத்த முடியவில்லையே எனவும் பல ஆண்கள் மனம் புழுங்குகிறார்கள். இயலாமையால் ஆற்றாமையால் மனப்பதற்றம், சோர்வு போன்றவற்றுக்கும் ஆளாகிறார்கள். அதேநேரம், அவர்கள் மனைவிமாரோ ` இவர் தன்ரை வேலை முடிந்ததும் நடையைக் கட்டி விடுகிறார். என்னைக் கவனிப்பதில்லை ‘ என மனத்திற்குள் சினம் எழத் தவிக்கிறார்கள். மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் இருவருமே துன்புறுகிறார்கள்.

இது ஒரு பரவலான பிரச்சினை ஆன போதும் இதற்கான அடிப்படைக் காரணம் தெளிவாகப் புரியவில்லை. இருப்பினும் உயிரியல் காரணங்களும் மனோவியல் காரணங்களும் இணைந்தே இருப்பதை வைத்தியர்கள் உணர்கிறார்கள். இதனால்தான், இதற்கான சிகிச்சையும் கூட பல் வழிப்பட்டதாகவே அமைகிறது.

உறவின் போது நிதானத்தைக் கடைப்பிடித்து, செயல் முறைகளில் துரித ஸ்கலிதத்திற்கு இடம் அளிக்காத மாற்று முறைகளைக் கையாள்வது நல்ல பலனைக் கொடுக்கிறது. இதுதவிர சில மருந்து மாத்திரைகளும் பயன்படுத்தப்படுகின்றன.

இவை தவிர, சில வெளிப் பூச்சு களிம்புகளும் பலன் அளிக்கும் என நம்பப்படுகிறது. விந்து முந்தும் பிரச்சினை உள்ள ஆண்களின் உறுப்பின் முனையில் உள்ள மொட்டுப் பகுதியானது ஏனையவர்களதை விட தூண்டப்படும் போது கூடியளவு உணர் வினைத்திறனைக் கொண்டிருப்பதே முந்துவதற்குக் காரணம் என்று நம்பப்படுகிறது.

இதனால், அப்பகுதியை சற்று மரக்கச் செய்யும் விறைப்பு மருந்துகள் ( Topical anaesthetics) உதவும் என்ற கருத்து நிலவுகிறது. இம் மருந்துகள் உறுப்பின் மொட்டுப் பகுதியின் உணர்நிலையை ( Sensitivity ) சற்றுக் குறைப்பதன் மூலம் விந்து விரைவதைத் தாமதப்படுத்துகின்றன. ஆயினும், விந்து வெளியாகும் உணர்வையோ, திறனையோ பாதிப்பதில்லை. பாவனையில் உள்ள இம் மருந்துகளின் ஆற்றல் பற்றிய சிறப்பான ஆய்வுகள் செய்யப்படாத போதும் கிடைக்கும் ஆய்வு முடிவுகளானது இவை ஓரளவு செயற் திறன் கொண்டவை என்பதை உறுதிப்படுத்துகின்றன.

களிம்பு மருந்துகளை விட விசிறப்படும் (Spray ) மருந்துகள் உபயோகிப்பதற்கு சுலபமானவை. அத்துடன், விசிறியவுடன் உலர்ந்து விடுவதால் பாவிப்பதும் வெளிப்படையாகத் தெரியாது. இது உறுப்பை மருந்தால் அசிங்கப்படுத்தவோ மனத் திடத்தை குறைக்கவோ செய்யாது என்பது சில நன்மைகளாகும். பக்க விளைவுகள் குறைவு என்பதும் தேவைப்படும் போது மட்டும் உபயோகித்து விட்டு நிறுத்தி விடலாம் என்பவையும் மேலதிக சிறப்புகளாகும்.

ஏற்கனவே இத்தகைய பல மருந்துகள் பாவனையில் இருந்தபோதும் புது மருந்துகள் பற்றிய ஆய்வுகளும் அவற்றின் செயற்திறன் பற்றிய களப் பரிசோதனைகளும் இப்பொழுது செய்யப்படுகின்றன. இப்பிரச்சினைக்கான சிகிச்சையின் முதற் படிச் சிகிச்சை முறையாக மாத்திரமன்றி மிகப் பொருத்தமான சிகிச்சை முறையாகவும் இதுவே எதிர்காலத்தில் நிலைக்கும் எனவும் நம்பப்படுகிறது.

போட்டிகளின் போது முந்துவது முந்துபவருக்கு மட்டுமே எப்போதும் வெற்றியையும் மகிழ்ச்சியையும் கொடுக்கும். ஆனால், குடும்ப வாழ்வில் முந்துவதைவிடவும் பிந்துவதை விடவும் இணைந்து ஓடுவதில்தான் இருவருக்குமே திருப்தியும் சந்தோஷமும் கிட்டும். ஆனால், கணவன் மனைவி இடையே நம்பிக்கையும் புரிந்துணர்வும் விட்டுக் கொடுப்புகளும் நிலவினால் முந்துவதும் பிந்துவதும் அர்த்தம் கெட்டுப் போகும் என்பதே நிஜமாகும்.
ஆண்மைக் குறைபாடு என்றால் என்ன?

இதில் பல வகைகள் இருந்த போதும் ‘ஆண்குறி விறைப்படைதல்’ குறைபாடு மிக முக்கியமானதாகும்.

உடலுறவின்போது ஆண் உறுப்பு போதியளவு விறைப்படைந்து நிற்காதலால் உடலுறவு திருப்தியைக் கொடுக்காத நிலை எனச் சொல்லலாம். இது ஓரிரு முறை ஏற்பட்டால் அதனை பெரிய குறைபாடாகக் கூறமுடியாது. இளைஞர்களில் ஏற்படுவது பெரும்பாலும் உளம் சார்ந்ததே.

ஆயினும் தொடர்ச்சியாக இது நிகழ்ந்தால் அதனை Erectile Dysfunction எனக் கூறுவர். வயது அதிகரிக்க அதிகரிக்க இது ஏற்படுவதற்கான சாத்தியம் அதிகமாகும். இது மிகவும் பரவலாகக் காணப்படும் ஒரு பிரச்சனை ஆகும். ஆண்களில் கிட்டத்தட்ட பத்தில் ஒருவருக்கு இது ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. சிலருக்கு லேசாகவும் சிலருக்கு மிகக் கடுமையாகவும் என இது பல்வேறு நிலைகளில் ஏற்படக் கூடும்.

இருந்தபோதும் முக்கியமான அம்சம் என்னவென்றால் 90 சதவிகிதமானவர்கள் அதனை வெளிவிடாமல் மனதில் வைத்துக் கொண்டு துன்புறுகிறார்களே ஒழிய வைத்திய ஆலோசனை பெறுவதில்லை.

காரணம் என்ன?

1) பலருக்கு (80%) இது ஒரு உடல் சார்ந்த நோயாகும். பெரும்பாலும் வேறு நோய்களின் வெளிப்பாடாக இருக்கலாம்.

a.முக்கியமாக இது இரத்தக் குழாய்கள் (நாடி) சார்ந்த நோயாகும். பக்கவாதம், மாரடைப்பு போன்றவையும் அவ்வாறே இரத்தக் குழாய் நோய்கள்தான்.

b.நீரிழிவு ஒரு முக்கிய காரணியாகும். உண்மையில் 35 சதவிகிதமான நீரிழிவு நோயளர்களை இப் பிரச்சனை பாதிப்பதாக தரவுகள் கூறுகின்றன.

c.புரஸ்ரேட் நோய் முள்ளந் தண்டு நோய் ஆகியவற்றிற்கான சத்திரசிகிச்சையின் பின்விளைவாகவும் இது ஏற்படலாம்.

d.போதைப் பொருள் பாவனை மற்றொரு முக்கிய காரணமாகும். புகைத்தல், மதுபாவனை, ஏனைய போதைப் பொருள் பாவனைகள் இதனைக் கொண்டுவரும்.

e.ஆண் ஹோர்மோனான டெஸ்டஸ்ரரோன் குறைபாடு மற்றொரு காரணமாகும்.


2) சிலரில் இது மன உணர்வுகளோடு தொடர்புள்ள பிரச்சனையாகும். உளநெருக்கீடு, மனச்சோர்வு போன்ற உளநோய்கள் உள்ளவர்களுக்கு இது ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகமாகும். பாலுறவு பற்றிய பதற்றம் (Performance Anxiety), பாலுறவு கொள்ளப் போகும் பெண்ணுடனான உறவில் உள்ள உரசல் (realationship Failure), Fear of intimacy போன்றவையும் காரணமாகலாம்.

3) வேறு நோய்களுக்கு உபயோகிக்கும் மருந்துகளின் பக்கவிளைவாகவும் இக் குறைபாடு ஏற்படலாம். பிரஸருக்கு உபயோகிக்கும் தயசைட் மாத்திரை, மனச் சோர்வுக்கு உபயோகிக்கும் மருந்துகள், தூக்க மருந்துகள், குடலில் அமிலம் சுரப்பதைக் குறைப்பதற்காக உபயோகிக்கும் சிமிரிடீன் மாத்திரை போன்றவை சில மருந்துகளாகும்.

மருந்து காரணம் எனக் கருதினால் உடனடியாக அதனை நிறுத்தி ஏற்கனவே உள்ள நோயை அதிகரிக்கச் செய்து விட வேண்டாம். மருத்துவருடன் கலந்து ஆலோசித்து அதற்கான மாற்று மருந்தை உபயோகிக்க வேண்டும்.

உளம் சார்ந்ததா உடல் சார்ந்ததா?


பலருக்கு இது உடல் சார்ந்ததாகவும், சிலருக்கு உளம் சார்ந்ததாகவும் இருக்கிறது என்றோம். இதனை வேறுபடுத்தி அறிவது எப்படி?

உளம் சார்ந்ததின் அறிகுறிகள்

a.திடீரெனத் தோன்றுவது,

b.சில நாட்களில் விறைப்பு ஏற்படுவும் வேறு சில நாட்களில் விறைப்பு ஏற்பட மறுப்பதும்,

c.பொதுவாக 60க்கு உட்பட்ட வயதுகளிலும் பொதுவாக உளம் சாரந்த ஆண்மைக் குறைபாடு எனலாம்.

d.காலையில் நித்திரை விட்டெழும்போது எவருக்கும் தானாக உறுப்பு விறைப்படையும். இது இயல்பானது. சிலருக்கு தினமும் இல்லாமல் சில வேளைகளில் மட்டும் அதிகாலை விறைப்பு ஏற்படுகிறதெனில் அது உளம் சார்ந்ததே.

e.வழமை போல உறவில் ஆர்வமற்றுப் போவதும் அத்தகையதே

உடல் சார்ந்ததின் அறிகுறிகள்

a.ஆண்மைக் குறைபாடு படிப்படியாக தோன்றி வரவர மோசமாகும்.

b.எப்பொழுதுமே விறைப்பு ஏற்படாதிருத்தல்.

c.பொதுவாக 60க்கு மேற்பட்ட வயது.

d.அதிகாலையில் தானாக ஆணுறுப்பு விறைப்படைதல் முற்றாக அற்றுப் போதல்.

e.உடலுறவில் ஆர்வம் இருந்தபோதும் ஆணுறுப்பு ஒத்துழைக்க மறுத்தல்.

மருத்துவ ஆலோசனை

மேற் கூறிய அறிகுறிகள் இருந்தால் மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியமாகும்.
பிரச்சனை உள்ளவருக்கு டெஸ்டஸ்ரரோன் குறைபாடு இருக்கிறதா என அறிய மருத்துவர் அவரின் ஆண்குறியின் வளர்ச்சி, மார்பின் அளவு, முக ரோமங்களின் வளரச்சி வேகம் ஆகியவற்றை கேட்டும் பரிசோதித்தும் அறிவார்.

குருதியில் ஆண் ஹோர்மோன் ஆன டெஸ்டஸ்ரரோன் அளவை பரிசோதிக்கவும் கூடும்.

நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் ஆகியன இருக்கின்றனவா என சோதித்து அறிவார்.

சிகிச்சை

நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் இருந்தால் அவற்றைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவது அவசியம்.

புகைத்தல், மது பாவனை ஆகியவற்றின் பாவனையை நன்றாகக் குறைக்க வேண்டும். அல்லது முற்றாக நிறுத்துவது சாலச் சிறந்தது.

உளவளத் துணை பலருக்கு உதவி செய்யும்.

மருந்துகளைப் பொறுத்த வரையில் phospho diesterase type 5 inhibitors (PDE5 inhibitors) என்ற வகை மருந்துகள் ஆண்குறி விறைப்படைதல் குறைபாட்டிற்கான சிகிச்சையைப் பொறுத்த வரையில் புரட்சிகரமான மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளன.
70சதவிகிதமானவர்களுக்கு இவை நல்ல பலனைக் கொடுக்கின்றன.

ஆயினும் அண்மையில் பக்க வாதம், மாரடைப்பு ஆகியன வந்தவர்கள் இவற்றைத் தவிர்ப்பது நல்லது.

அல்லது மாரடைப்பு வருவதற்கான நிலையில் உள்ள இருதய நோயாளர்கள் (Unstable Angina) தவிர்க்க வேண்டும்.

நெஞ்சு வலிக்கு ரைனைற்றேட் (Trinitrate) உபயோகிப்பவர்கள் அதனுடன் சேர்த்து உபயோகிக்கக் கூடாது.

நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களும் உபயோகிக்கலாம்.

இவற்றில் மூன்று வகையான மாத்திரைகள் இப்பொழுது கிடைக்கின்றன.

அவையாவன
1.Sildenafil

2.Vardenafil

3.Tadalafil

இவை பொதுவாக உடலுறவிற்கு சற்று நேரம் முன்பாக எடுக்க வேண்டிய மாத்திரைகளாகும். வேறுபட்ட நேரத்திற்கு பயன் தரும்.
சில்டெனபில் என்பது வயக்ரா என்ற பெயரில் முதல் முதலாக அறிமுகமாகி மிகவும் பெயர் பெற்றதாகும்.
ஏனையவை அதற்கு பிந்திய மருந்துகள்.

சில்டெனபில்

உடலுறவிற்கு 60 நிமிடங்கள் முன்பதாக உட்கொள்ள வேண்டியது.
சுமார் நான்கு மணி நேரத்திற்கு வேலை செய்யக் கூடியது.

வார்டெனபில்

இது உடலுறவிற்கு சுமார் 25 முதல் 45 நிமிடங்கள் முன்பதாக உட்கொள்ள வேண்டியது.
சுமார் ஆறு மணி நேரத்திற்கு வேலை செய்யக் கூடியது.

ரடலபில்

இது உடலுறவிற்கு சுமார் 30 நிமிடங்கள் முதல் 12 மணிநேரம் முன்பதாக உட்கொள்ள வேண்டியது.
சுமார் முப்பத்தாறு மணி நேரத்திற்கு வேலை செய்யக் கூடியது. எனவே வாரத்திற்கு இரண்டு எடுத்தாலே நாள் முழுவதும் வேலை செய்யும் எனலாம்.

பக்க விளைவுகள்

இம் மருந்துகள் சிலருக்கு நெஞ்செரிப்பு, வயிற்றுப் பிரட்டு, வாந்தி, தலையிடி, தலைப்பாரம், தசைப்பிடிப்பு, மூக்கடைப்பு போன்ற பக்கவிளைவுகளை ஏற்படுத்தலாம்.
இவை சற்று நேரத்தில் மறைந்துவிடக் கூடியன.

ஏனைய சிகிச்சைகள்

டெஸ்டஸ்ரரோன் குறைபாடு உள்ளவர்களுக்கு அதனை மாத்திரைகளாகவோ, ஊசியாகவோ கொடுப்பதுண்டு.
வேறு சில மாத்திரைகள், உபகரணங்கள் போன்றவையும் உதவக் கூடும்.
இவை எதனையும் மருத்துவ ஆலோசனையுடன் மாத்திரமே உபயோகிக்க வேண்டும்.

மனைவியை அடிக்கடி முத்தமிடுங்கள், அதுக்கு ரொம்ப அவசியம்..!

By on 16:06

பெண்களின் உணர்வுகள் இதயத்திலிருந்து இயக்கப்படுகிறது. அவர்களுக்கு “காம உணர்வு” வாழ்க்கையில் தனிப்பட்ட விஷயமில்லை.

அவர்களின் மனம் இதமாக இருப்பது அவசியம். கணவன் படுக்கையறைக்கு வெளியே எப்படி நடந்து கொள்கிறான் என்பதைப் பொருத்துத்தான் படுக்கையறையின் மகிழ்ச்சியிருக்கும்.

 மனைவியைக் கண்டுகொள்ளாமல் இருப்பது,அதிரப் பேசுவது,மோசமாக நடந்துகொள்வது ஆகியவை அவளை பாதிக்கும். அன்பும் நெருக்கமும் இருவருக்கும் இடையில் இருந்தால்தான் உடல் உறவும் இன்பமாக இருக்கும்.

வேலையிலிருந்து திரும்பும் கணவன், மனைவிக்கு வாங்கிவரும் பரிசுப்பொருட்கள் அவளுக்கு மகிழ்ச்சியைத் தரும். இந்த மகிழ்ச்சி செக்ஸ் உறவை இரட்டிப்பாக்கும்.

பல பெண்கள், “என் கணவர் படுக்கையறையைத் தவிர மற்ற நேரங்களில் முத்தமிடுவதில்லை என்ற மனக்குறை உள்ளவர்களாக இருக்கிறார்கள். பெண்களுக்கு வெறும் காமத்தை பின்னணியாகக் கொண்ட தொடுதல்களைவிட பரிவான, இதமான தொடுதல், மெல்ல அணைப்பது,கைகளைப் பற்றிக்கொள்வது,முத்தமிடுதல் ஆகியவை மிக முக்கியமானவையாகும்.

 எனவே எப்பொழுதெல்லாம் உங்கள் மனைவி விரும்புகிறாரோ அப்பொழுதெல்லாம் ஒரு முத்தத்தைப் பரிசளியுங்களேன். உங்கள் மீதான காதலும் பாசமும் அதிகரிக்கும்.

 உங்களின் உறவு இனிமையாக மாற,மனம் திறந்து பேசுங்கள். ஒருவரையொருவர் உற்சாகப்படுத்துங்கள். இதமான, உணர்வுப் பூர்வமான விஷயங்கள் மகிழ்ச்சியைப் பல மடங்காக்கும்.

உங்கள் மனைவி, உங்களைத் தழுவி இதமாக,கழுத்து, தலையை வருடிவிடுவது உங்களின் இதயத்தை எப்படித் துள்ள வைக்கிறது! அதுபோலத்தான் உங்களின் நெருக்கமும் அவர்களுக்கு மகிழ்ச்சிகரமானது என்பதை மறந்துவிடாதீர்கள்.

 ஆண்களைப் பொருத்தவரை செக்ஸ் என்பது சாலையில் செல்லும் தெரிந்த நபரிடம், போகிற போக்கில் ” ஹலோ! எப்படி,வரட்டுமா…” என்பது போல இருக்கிறது. பல ஆண்கள் உச்சக்கட்டம் முடிந்தவுடன் துவண்டுபோய் சுருண்டுவிடுகிறார்கள். ஆனால் உறவுக்குப்பின்னும் நெருக்கம் இருக்க வேண்டும் என்பது பெண்களின் எதிர்பார்ப்பாகும்.

 உறவின்போது ஆண்களிடம் “என்டார்பின்” இயக்குநீர் அதிகரிக்கும். இதனால் உணர்ச்சிகளை ஆண்கள் உடனடியாகக் கொட்டித் தீர்த்துவிடுவார்கள். பெண்களிடத்தில் இது மெதுவாக வேலை செய்யும்.

அதற்கு ஈடுகொடுத்து ஆண்கள் செயல்பட வேண்டும். இந்த இணக்கமான போக்கு பெரிய மாற்றங்களைச் செய்யும். அப்போது உறவில் மகிழ்ச்சி எல்லையற்றதாக மாறும்.

 உச்சக்கட்ட நிலையைத் தொடவேண்டும்  என்ற ரீதியலான உடலுறவு என்பது ஒரு நதியின் அடுத்த கரைக்குச் செல்வதில் கவனம் இருப்பதைப் போன்றது.

செல்லும் வழியில் உள்ள ரசிக்கவேண்டிய பல விஷயங்கள் அந்த பரபரப்பில் மறைக்கப்படும். உடலுறவில் ஏற்படும் உச்சக்கட்ட நிலையைவிட, உடல் ரீதியான நெருக்கம்,உணர்வுகளின்,உணர்ச்சிகளின் நெருக்கம் மற்றும் முன்விளையாட்டுக்களின் மூலமாகப் பெண்கள் உச்சத்தை தொடுவார்கள்.

 செக்ஸ் உறவில் உச்சக்கட்டம் என்பது ஒரு இன்பமான விஷயம். ஆனால், அது எப்பொழுது ஏற்படும் என்பதை கணிக்க முடியாது. ஒரு ஆய்வுப்படி 60சதவீதம் பெண்கள் மட்டும்தான் உச்சக்கட்ட நிலையைத் தொட்டுள்ளார்கள். மனைவி உச்சக்கட்ட நிலையை அடைய கணவன் உதவ வேண்டும்.

உறவின் போது சில ஆண்கள் மூர்க்கத்தனமாகச் செயல்படுவார்கள். சிரிப்பதையும்,புன்னகை செய்வதையும்கூட மறந்துவிடுவார்கள். இது தவறான செயலாகும்.

உடலுறவின்போது கலகலப்பாக இருப்பது அவசியம். ஜாலியான மூடில் பழகுவது அதிக மகிழ்ச்சியைத் தரும். மேலும் காதல் வயப்பட்டு, சில சின்னச் சின்ன சில்மிஷங்களைச் செய்ய வேண்டும் என்று பெண்கள் எதிர்பார்க்கின்றனராம்.

ஓரின சேர்க்கையில் தான் அதிக இன்பம் என்பது சரிதானா..?

By on 15:52
இந்த உலகத்திலேயே அதிக இன்பத்தை நாங்கள் தான் அனுபவிக்கிறோம் என்பது தான் ஓரினச் சேர்க்கையாளர்களின் கோஷமாகும். ஏனெனில் ஒரு பெண்ணின் ஆசையை எந்த காலத்திலும் வேறொரு பெண்ணால் புரிந்து கொள்ளவே முடியாது. அது போல் ஆணின் உடல் ரகசியத்தை இன்னொரு ஆண் தான் முழுமையாக புரிந்து கொள்ள  முடியும் என்கிறார்கள். அதனால் இங்கே ஒருவருக்கொருவர் எதுவும் பேசிக்கொள்ளாமலே செக்ஸ் ஆசைகள் நிறைவேறுகின்றன. ஒவ்வொரு கலவியின் போதும் ஓரினச் சேர்க்கையாளர்கள் உச்சகட்டத்தை அனுபவிக்கிறார்கள் என்கின்றனர் மருத்துவ ஆய்வாளர்கள்.

ஆண்களை பொறுத்தவரை வாய்வழி உறவும் பின்பக்க உறவும் பிரதானமாக இருக்கிறது. பெண்களை பொறுத்த வரை வாய்வழி உறவும் உறுப்புகளை சுவைத்தலும் பிற அந்நிய பொருள்களை பிறப்புறுப்புகளில் நுழைத்து கொள்வதும் முக்கிய பங்கு வகிக்கிறது.

ஒரு பெண் செக்ஸ் ஆசைகளை வெளிப்படையாக தெரிவிக்கும் போது ஆண் தவறாக தவறாக நினைத்துக் கொள்வானோ என்ற அச்சம் ஏற்படுவது உண்டு. அதே போல் ஆண் அடிக்கடி உணர்ச்சிவசப்பட்டால் அவனை செக்ஸ் அடிமை என்றோ செக்ஸ் வெறியன் என்றோ மனைவி நினைத்து கொள்வாள் என்ற அச்சம் ஏற்படுவது உண்டு. இங்கே அது போன்ற எந்த சங்கடங்களும் இந்த உறவுகளில் இல்லை என்பதால் சுதந்திரமாக ஈடுபடுகிறார்கள். அதனால் குறைவான இன்பம் கிடைத்தாலே அதிக இன்பம் தெரிகிறது.

வயாக்ரா போன்ற தூண்டுதல் மாத்திரைகள் உடல் நிலையப் பாதிக்குமா.? நரம்புத்தளர்ச்சி ஏற்படுமா.?

By on 15:38

வயாக்ரா மாதிரியான மாத்திரைகளை மருத்துவர் ஆலோசனையின்றி, உட்கொள்வது ஆபத்து தான்.

இதனால் நரம்புத் தளர்ச்சி ஏற்படாது. காரணம் வயாக்ரா மூளையில் வேலை செய்வதில்லை. அது ரத்த நாளத்தை அகலச் செய்யும் ஒரு மருந்து. ஆண் உறுப்பின் விறைப்பு ரத்த நாளத்தின் நிறைவைப் பொறுத்தது என்பதால் வயக்ராவினால் வீரியம் கூடுகிறது.

ஆனால், அதயத்தின் ரத்த நாளத்தையோ உடலின் மற்ற பாகங்களுடைய ரத்த நாளத்தையோ அளவுக்கு அதிகமாக அகலமாக்கும் போது ஆபத்தாகிவிடலாம்.

வாயக்ராவுக்கு மட்டுமல்ல எந்த மருந்தாக இருந்தாலும் மருத்துவரின் ஆலோசனையின்றி உடகொள்வது ரொம்பவே ஆபத்து.

பெண் உறுப்பால் ஆண்களுக்கு தொற்றும் நோய் என்ன தெரியுமா..? ஆண்களே உசார்

By on 15:32
பெண்கள் புணர்ச்சி அதிகமாகி சூடேறி உடல் வெந்து புண்ணாகுவதனாலும், குழியான பகுதிகளில் படுத்து தூங்குவதால் வாய்வு தங்குவதாலும், மாதவிடாய் நாட்களில் புணருவதாலும், பல ஆண்களை சேருவதாலும், கட்டாய புணர்ச்சியினாலும், பெண்களின் யோனியில் ஏற்படும் நோய்கள் 20 வகைப்படும்.

1. வாதயோனி

பெண்குறியில் வாய்வு தங்கி இரத்தம் சேர்ந்து தோல் கறுப்பாக காணும். பெண் குறியில் கிருமி காணும். உடம்பு வியர்க்கும், பெண்குறியிலிருந்து நுரை வெளியே தள்ளும். சில வேளை சிவப்பு நிறம் காணும். பெண்குறியிலிருந்து சூடாக இரத்தம் வெளியேறும். அடிவயிறு கனக்கும். இரண்டு காலுக்கும் இடைப்பட்ட பகுதியில் வலி காணும். இது வாத யோனி நோயின் குறி குணம் ஆகும்.

மருந்து
பறங்கிப்பட்டை, வாய் விளங்கம், மிளகு, இலவங்கப்பட்டை, அதிமதுரம், சுக்கு, சடமாஞ்சி, சாதிபத்திரி, சீரகம் வகைக்கு சமன் 5 கிராம் வீதம், முத்தெண்ணெய் 750 மில்லி முதிர் மெழுகு பதத்தில் வடித்து ஒரு வேளை 10 மில்லி வீதம் தினசரி 2 வேளையாக 7 நாட்கள் கொடுக்கவும். 7 நாட்கள் மருந்து கொண்ட பின் பெருங்காயம், சுக்கு, ஓமம் சம அளவு எடுத்து வேப்பின் இலைச்சாற்றில் அரைத்து குழம்பாக்கி அடிவயிறு, யோனி பகுதியை சுற்றி பூசவும்.

2. பித்த யோனி

பித்த யோனி நோயாளருக்கு பெண்குறியில் நாற்றம் காணும். இடுப்பு, கறுப்பு, மஞ்சள், சிவப்பு ஏதேனும் நிறத்தில் இருக்கும். பெண் குறியிலிருந்து இரத்தம் வெளியேறும். தாகம், சுரம், காணும். சூடான மூச்சுக்காற்று வெளியேறும். உடம்பிலிருந்து துர்வாசம் வீசும்.

மருந்து
சோம்பு, மிளகு, ஏலம், தக்கோலம், வில்வ இலை 10 கிராம் வீதம் எடுத்து 1.5லிட்டர் தண்ணீரில் கசாயம் விட்டு 180 மில்லியாக்கவும் கசாயத்தில் எருக்கலம் பால் 3 மில்லி மேல் பொடியாக விட்டு 2 வேளையாக 12 நாட்கள் கொடுக்கவும்.

கந்தகம், படிகாரம் சம அளவு எடுத்து வேப்பின் எண்ணெயில் அரைத்து குழம்பாக்கி பெண் குறியில் பூச சீழ் வடிதல், இரத்தம் வெளியேறுதல், துர் வாசம் வீசுதல், அழல் இவைகள் மாறும்.

3. சிலேற்பன யோனி

உடல் அதிக குளிர்ச்சி காணும். மேகம் வெளியேறும். உடம்பில் ஆங்காங்கே தடிப்பு காணும். உடல் வலி காட்டும். பெண் குறி விளறும். பெண்குறியிலிருந்து நீர் கசிவு அதிகமாக இருக்கும். இவைகள் சிலேற்பன யோனி நோயின் குணங்கள் ஆகும்.

மருந்து
குமரியின் இளம் சோறு, பேரீச்சம் பழம், மாச்சீனி வகைக்கு 600 கிராம் லேகியமாக்கி சாப்பிடவும். கற்பூரம், சாம்பிறாணி, சாதி லிங்கம் வகைக்கு சமன் எடுத்து திராவகம் இறக்கி பெண் குறியில் பூசும் போது சிலேற்பன யோனி நோய் குணம் ஆகும்.

4. இரத்த யோனி

பெண்குறி வழியாக இரத்தத்துடன் சீழ், நீர், இவைகள் நுரையுடன் வெளியேறி வலிக்கும். தசைப்பகுதி குத்தி வலிக்கும். மஞ்சள் கலந்த கபம் வெளியேறும். பெண்குறியில் புழு உருவாகி வெளிப்பகுதியில் செதில்கள் தோன்றி மஞ்சள் நிறத்தில் நீர் சுரக்கும்.

மருந்து
கார்கோல் அரிசி, பவளம், வெண் குங்கிலியம் வகைக்கு சமன். சாணி சுட்ட சாம்பல் மேற்படி மருந்துகளின் எடைக்கு எடுத்து ஒன்றாக்கி 3 கிராம் அளவு எடுத்து ஆவின் நெய்யில் குழப்பி தினசரி 2 வேளை வீதம் 12 நாட்கள் கொடுக்கவும்.

வேப்பின் எண்ணெய் 180 மில்லி துரிசு 4 கிராம், வெண் குங்கிலியம், படிகாரம் வகைக்கு ஒரு கிராம் வீதம் சேர்த்து காய்ச்சி பெண் குறியில் போடவும்.

5. உபத்திரவ யோனி

பெண்குறியின் வெளிப்பகுதியில் உள்ள தோல் நைந்து பஞ்சடித்த களம் போல் ஆகும். யோனியின் மேல் பகுதி திரை விழுந்து சதை உப்பலாகும். பெண்குறியின் வாய்ப்பகுதி சுருங்கி விளறும். வாய்வின் காரணத்தினால் உளைச்சல், குத்தல் காணும்.

மருந்து
ஆமணக்கெண்ணெய், தேங்காய்பால் வகைக்கு 375 மில்லி. வெள்ளறுகின் சாறு 750 மில்லி. எவச்சாரம், நவச்சாரம், சத்திச்சாரம் வகைக்கு 15 கிராம். ஒன்றாக்கி முதிர் மெழுகு பதத்தில் காய்ச்சி ஒரு வேளை 10 மில்லி வீதம் தினசரி 2 வேளை 12 நாட்கள் கொடுக்க உபத்திரவ யோனி நோய் மாறும்.

6. இரத்த சீழ் யோனி

பெண்குறியில் உளைச்சல், குத்தல் காணும். சீழுடன் சேர்ந்த இரத்தம் நாற்றத்துடன் வெளியேறும். ஆங்காங்கே விரணம் காணும். பெண்குறியின் மேல்பகுதியில் விரணம் பரவி தொலை தூரம் நடக்க முடியாது .

மருந்து
நன்னாரி, பறங்கிப்பட்டை, முத்தக்காசு, வால்மிளகு, தேவதாரம், சுக்கு, நிலப்பனை கிழங்கு, நீரோட்டி விதை வகைக்கு 60 கிராம். உப்பு 5( இந்துப்பு, கறியுப்பு, கல்லுப்பு, வெடியுப்பு, மூங்கிலுப்பு) வகைக்கு 5 கிராம் வீதம் முத்தெண்ணெய் 250 மில்லி ஒன்றாக்கி முதிர் மெழுகு பதம் வடித்து 10 மில்லி வீதம் தினசரி 2 வேளை 12 நாட்கள் கொடுக்க இரத்த சீழ் யோனி நோய் மாறும்.

7. கொதிப்பு யோனி

கற்பிணிகளுக்கு இந்நோய் அதிகமாக காணப்படும். பெண்குறி சூடாக இருக்கும். கடுப்புடன் இரத்தம் வெளியேறும். பிறக்கும் குழந்தைக்கு சூடு தங்கி சய நோய், விஷ நோய் போன்ற கொடிய நோய்கள் காணும்.

மருந்து
நவநீத பற்பம், முத்து, கொம்புகல்நார், சங்கு, பலகறை, மான்கொம்பு, பவளம், கல்மதம், பால் கருடப்பச்சை வகைக்கு சமன், வெடியுப்பு செயநீரால் அரைத்து கெசபுடம் போட நீறும். தாமரைப்பூ மணப்பாகில் 500 மில்லி கிராம் வீதம் தினசரி 2 வேளை 15 நாட்கள் கொடுக்க கொதிப்பு யோனி நோய் மாறும்.

8. சூலை யோனி

புணர்ச்சி காலத்தில் படுக்கும் இடம் மேடும் பள்ளமுமாய் இருப்பதாலும், அதிக புணர்ச்சியாலும், கருக்குழியில் வாய்வு தங்கி, பெண் குறியானது விரிய முடியாத அளவு ஆகி நரம்புகளில் சீழ் தங்கி வலியுடன் சூலை காணும்.

மருந்து
எள்ளெண்ணெய், பெண்குறியின் மீது போட்டு காலையிலும்,மாலையிலுமாக பதமாக கையால் தடவல் முறை செய்யவும், ஏழிலைப்பாலை இலை போட்டு வெந்நீர் காய்ச்சி ஒரு மாதம் ஒற்றல் போட்டு எந்த விதமான வேலையும் செய்யாமல் ஓய்வாக இருந்தால் இந்நோய் மாறும்.

9. உலர் யோனி

மாதவிடாய் நாட்களில், அதிக புணர்ச்சி விருப்பத்தால் சிறுநீர் சரியாக வெளியேறாமல் சிக்கல் தோன்றும். பெண் குறி உலர்ந்து போகும். பல்வேறு நோய்களை உருவாக்கி வாழ்நாள் முழுதும் இந்நோய் காணும்.

மருந்து
வெண் காரம், சவுக்காரம், பொட்டிலுப்பு, படிகாரம், இந்துப்பு மண் சட்டியில் போட்டு இவைகளை பொரித்து கொள்ளவும். மிளகு, சுக்கு 30 கிராம் வீதம். இளநீர் 1.5 லிட்டரில் கசாயம் வைத்து 180 மில்லியாக்கி அதை 2 வேளையாக மேற்படி மருந்தில் 2 கிராம் அளவு சேர்த்து கொடுக்க உலர் யோனி நோய் மாறும்.

10. கோழை யோனி

குழந்தை பெற்ற ஆறாம் அல்லது ஏழாம் நாளில் வாய்வின் காரணத்தினால், கருப்பைக்குள் கபம், கோழையைப் போல் விழுந்து, பல நோய்களைக் காட்டி, பெண்குறி வழியாக வாந்தி எடுத்தது போல் கோழை வெளியேறும்.

மருந்து
கற்பூரம், சாம்பிறாணி, சாதி லிங்கம், சம அளவு எடுத்து சிறுதேன் விட்டு அரைத்து, குழம்பாக்கி ஒரு வேளை 2.5 கிராம் வீதம் தினசரி 2 வேளை 3 நாட்கள் கொடுக்க கருப்பைக்குள் தங்கிய அழுக்குடன் கோழை எல்லாம் வெளியேறும். வாய்வு, பெண்குறி நோவு, குமட்டல், வாந்தி இவைகளும் மாறும்.

11. சிவப்பு யோனி

வாத பித்த கபத்தினால் பெண் குறியினுள் இரத்தம் தங்கி, அந்த இரத்தத்தின் ஈரம் காய்ந்து சிவந்த நிறமாகி பெண்குறி எரிச்சலுடன் சுருங்கி காணும். இரத்தமும் வடியும். இடுப்பு உளைவு, நீர் தரிப்பு, இவைகளும் காணும்.

மருந்து
படிகார செந்தூரம் படிகாரம் 600 கிராம், சலாசத்து, பவளம், வங்கம் வகைக்கு 60 கிராம். குமரிச்சாறு விட்டு அரைத்து 5 முறை குக்கிடப்புடம் போட செந்தூரமாகும். 250 மில்லி கிராம் அளவு வெண்ணெயில் கொடுக்க சிவப்பு யோனி நோய் மாறும்.

12. வடி யோனி

அதிக புணர்ச்சியின் காரணத்தாலும், புணர்ச்சி வேளையில் ஏற்படும் தும்மலையும், ஏப்பத்தையும் அடக்கி கொள்வதாலும், பெண் குறியில் வலி ஏற்பட்டு கறுப்பு மற்றும் மஞ்சள் நிறத்தில் இரத்தம் வெளியேறும். மலம் உலரும். குமட்டல், அடிவயிற்றில் குத்தல் காணும். இது வடி யோனியின் குறி குணங்கள் ஆகும்.

மருந்து
லேகியம், அதிமதுரம், வசம்பு, சுக்கு, சிறுநாகப்பூ, அதிவிடையம், ஏலம், மாசிக்காய், தான்றிக்காய், முத்தக்காசு, கற்கடக சிங்கி, இலவங்கப்பட்டை, கசகசா, சாதிக்காய், பறங்கிப்பட்டை, சிற்றரத்தை, மாவிலங்கம் பட்டை, நன்னாரி, சீரகம் வகைக்கு 10 கிராம் வீதம் வறுத்து சூரணமாக்கவும். மாச்சீனி 180 கிராம் ஆவின் பால் 375 மில்லி பாகாக்கி ,மேற்படி சூரணத்தை தூவி நெய், தேன் 180 மில்லி வீதம் சேர்த்து லேகிய பதத்தில்,10 மில்லி எருக்கலம் பால் சேர்த்து இறக்கி, தினசரி 2 வேளை 3 கிராம் வீதம் மண்டலம் சாப்பிட வடியோனி நோய் மாறும்.

13. மகாயோனி

பெண்குறியில் வாய்வு தங்கி நாளுக்கு நாள் கற்பப்பை பெரிதாகி கொண்டே வரும். வயிறு வலி காணும். பெண்குறியில் மாமிசம் அதிகம் காணும். பெண்குறி விரிந்து பெரிதாகி வலியோடு கபம் வெளியேறும். வாய் பிதற்றல் காணும். நோயாளிக்கு அதிக தூக்கம் வரும். இது மகா யோனி நோயின் குறி குணம் ஆகும்.

மருந்து
அய செந்தூரம், இரும்பு, கந்தகம், வகைக்கு பலம் 10. கரிசாலை சாறு விட்டு அரைத்து, சிறு வில்லைகளாக்கி, சட்டியில் வைத்து மேல் சட்டி மூடி சீலைமண் செய்து, 12 மணி நேரம் தீ எரித்து, ஆறினபின் எடுத்து மீண்டும் கையான் சாறு விட்டு அரைத்து, வில்லையாக்கி சட்டியில் வைத்து மேல் சட்டி மூடி, 12 மணி நேரம் எரிக்கவும். இப்படி 10 முறை செய்ய நல்ல செந்தூரமாகும். சிறுதேனில் 200 மில்லி கிராம் வீதம் தினசரி 2 வேளை ஒரு மண்டலம் கொள்ள வாய்வு, இரத்தக்கட்டு, பெண்குறியில் ஏற்படும் மாமிச திமிர்ப்பு, வலி, குத்தல் போன்றவைகளும் மாறும்.

14. போஜக யோனி

மங்கையர்க்கு கற்பக்காலத்தில் கற்ப பையில் தங்கும் விந்துவானது சூடாகி பெண்குறி வெந்து புண் போல் ஆகும். காலப்போக்கில் பெண்களின் கொங்கை அயர்ந்து போகும். புருஷன் மீது இச்சை இருக்காது. கனவில் கூட கணவன் மீது விருப்பம் இருக்காது, இது போஜக யோனியின் குறி குணங்கள் ஆகும்.

மருந்து
கல்யாணி கிறுதம், கூழ் பாண்டச் சாறு, 750 மில்லி. பூமிசர்க்கரைகிழங்கு, நன்னாரி சூரணம் வகைக்கு 750 கிராம். பனைவெல்லம் 375 கிராம் பாகாக்கி நெய், தேன் வகைக்கு 375 மில்லி சேர்த்து, ஒரு வேளை 3 கிராம் வீதம் தினசரி 2 வேளை எருக்கலம் பால் 10 துளி வீதம்சேர்த்து கொடுக்கவும். ஒரு மண்டலம் மேற்படி மருந்தை கொள்ளும் போது, அழகு உண்டாகும். மேனி தடிக்கும். சூடு மாறி உடல் குளிர்ச்சி அடையும். நரை திரைகள் மாறும். மருதம் பட்டை கசாயத்தில் மான் கொம்பை உரைத்து இரு தனங்களிலும் பூச கொங்கை பெரிதாகும். மருந்து சாப்பிடும் போது புணர்ச்சி கூடாது.

15. அதிசார யோனி

பெருத்த ஆண்குறி மூலம் பெண் போகம் செய்வதாலும், அதிக சம்போகத்தாலும், பெண் குறியில் வீக்கம் ஏற்பட்டு வலி அதிகம் காணும். அதிகமான போகத்தின் காரணத்தினால் உடல் வலு இழந்து அதிசார யோனி நோய் உருவாகும்.

மருந்து
புலியினுடைய கொழுப்பை உருக்கி எண்ணெய் ஆக்கி அந்த எண்ணெயில் குங்குமப்பூ இட்டு காய்ச்சி அதை பெண் குறியின் வெளியில் நன் றாக பூசவும். பெண்குறியின் வீக்கம் குறைந்து விரிந்து கொள்ளும் தன்மை உடையது ஆகும். நன்னாரிமணப்பாகு கொடுக்க, உடல் குளிச்சியடைந்து பெண்குறி விரிவடையும்.

16. வாத தூலியோனி
வாத தன்மையுடைய பொருட்க ளை அதிகமாக உண்பதினாலும், அதிக புணர்ச்சி செய்வதாலும், வாய்வு தங்கி அந்த வாயுவின் கார ணத்தினால் உடம்பை பெருகச் செய்யும். பெண்குறியின் துவாரத்தை அடைத்து கொள்ளும். இது வாத தூலி யோனியின் குணம் ஆகும். இந்நோய் கடினமானது ஆகும்.

மருந்து
மண்டூர செந்தூரம், சீனக்காரம், இரும்பு, மண்டூரம் வகைக்கு 60 கிராம் வீதம் பொற்றி லைக் கையான் சாறு விட்டு அரைத்து, வில்லை செய்து குக்குடப் புடம் போடவும். இவ்வாறு 50 புடம் போட செந்தூரமாகும். 200 மில்லி கிராம் அளவு தேனில் மண்டலம் சாப்பிட்டு பெண்குறியில் தக்கை போட்டு துளையை ஏற்படுத்தவும். துளை பெரிதாகி வரில் நோய் சாத்தியமாகும். மிக கவனமாக கையாளவும்.

17. இறுது கால யோனி
மாதவிடாய் காலங்களில் போகம் செய்வதால் வெளியேற வேண்டிய உதிரமானம் கட்டுப்பட் டு, பெண் குறியின் நிறம் மாறி, வெளியே றும் இரத்தம் கலங்கி, பெண் குறி குத்தி வலித்து நோய் உண்டா கும். இளம் உதிரம் வெளியேறும்.

18. கிருமி யோனி
போகம் மிகுதியினால் பெண்குறியில் இரத்தம் கட்டி கிருமிகள் உருவாகும். பெண்குறியில் நமைச்சல் ஏற்பட்டு போகத்தில் அதிக விரு ப்பம் காணும். நாற்றமுடன் கூடிய உதிரம் வெளியேறும். மூச்சு மிக வேகமாக வெளியேறும். இது கிருமி யோனி நோயின் செய்கை ஆகும்.

மருந்து
லேபனம், வேப்பின்பட்டை, நன்னாரி, பூண்டு, ஓமம், வாய்விளங்கம், ஆடு தீண்டாப்பாளை, கும்மட்டி கனி சம அளவு எடுத்து அரைத்து, அதை பெண் குறிக்கு உள்பகுதியிலும், வெளிப்பகுதியிலும் பூசி குளிக்க கிருமி யோனி நோய் மாறிப் போகும்.

19. தாமரைக்காய் யோனி
அளவுக்கு அதிகமான போகத்தின் கார ணத்தினால் பெண்குறியின் வாய்ப்பகுதி உலர்ந்து போகும். இரத்தமானது தசை யில் மேவி பெண்குறியின் மேல்பகுதி யில் தாமரைக்காய் போல் சிறு கட்டிகள் காணும். அந்த கட்டிகளில் கிருமியின் தன்மையும் காணும். இது தாமரைக்காய் யோனியின் குறி குணம் ஆகும்.

20. விபரீத யோனி
மோகம் அதிகமாகி, காம உணர்ச்சிகளை மனதில் கொண்டு, தன் கணவனை எப்போதும் மனதில் எண்ணி தன் பார்வைக்குள் எப்போதும் வைத்திருக்கும் பெ ண்களுக்கு மதனநீர்வெளியேறி தன்னு டைய மதியை மயங்கச்செய்து உடலின் பலத்தை குறைக்கும். இது விபரீத யோனியின் குறி குணம் ஆகும்.

மருந்து
குக்கிலாதி கிறுதம், வேப்பின் பட்டை, சீந்தில், பேய் புடோல், ஆடா தோடை வேர், சுண் டை வேர், வகைக்கு 120 கிராம். 22.5 லிட்டர் தண்ணீர் கசாயம் வை த்து 2.25 லிட்டர் ஆக்கவும். விழாலரிசி, பாட த்தாளி கிழங்கு, திப்பி லி, சுக்கு, கொட்டம், சதகுப்பை, சவர்க்காரம், மிளகு, ஓமம், சிற்றர த்தை, கடுகுரோகிணி, வசம்பு, சீரகம், காட்டுத்திப்பிலி வேர், சித்திர மூலம், அதிவிடையம், சிறு காஞ் சொறி, குடகப்பாலரிசி, சிறு புன்ன லரிசி, காட்டு மிளகின் வேர், மஞ்சள், துவர்ச்சிலை காரம், காந்தம், தேவதா ரம் வகைக்கு 2.5 கிராம், சேராங்கொட் டை, குக்கில் வகை க்கு 15கிராம்வீதம் மருந்துகளை கசாயத்தில் அரைத்து கலக்கி ஆவின் நெய் 750 மில்லி சேர்த்து முதிர் மெழுகு பருவத்தில் வடிக்கவும். ஒரு வேளை 10 மில்லி வீதம் தினசரி 2 வேளை 12 நாட்கள் கொடுக்க யோனிப்புண், யோனிப்புற்று, மேகம், கிருமி, சூலை, வாதம், லிங்கப்புற்று, சொறி, கரப்பன், மேக வாதம், புண்கள், தழுவணை, தேமல், வங்கு, நீர்க்கட்டு, கை, கால் முடக்கம் மாறும்.

பெண்களே, கல்யாணத்துக்கு முன்பே தப்பு பண்ணப் போறீங்களா…? உஷார்.!

By on 09:48
சமுதாய‌த்தை‌ப் பொறு‌த்தவரை எ‌ந்த தவறையு‌ம் ஆ‌ண்க‌ள் செ‌‌ய்யலா‌ம். ஆனா‌ல் பெ‌ண்க‌ள் செ‌ய்ய‌க் கூடாது எ‌ன்பது க‌ட்டாயமா‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ள ஒரு ‌வி‌தி. ஆனா‌ல் இதை பெ‌ண் அடிமை‌த்தன‌ம் எ‌ன்று எடு‌த்து‌க் கொ‌ள்வதை ‌விட, ஆ‌ண் செ‌ய்யு‌ம் தவறா‌ல் சமுதா‌ய‌த்‌தி‌ல் எ‌ந்த பெரு‌ம் ‌சி‌க்கலு‌ம் உருவாகாது. ஆனா‌ல் அதே தவறை பெ‌ண் செ‌ய்யு‌ம் போது பல கே‌ள்‌வி‌க்கு‌றிக‌ள் எழு‌ம்.

உதாரணமாக, ஒரு ஆ‌ண் ‌திருமண‌த்‌தி‌ற்கு மு‌ன்பு உடலுற‌வி‌ல் ஈடுபடலா‌ம். அதனா‌ல் அவனு‌க்கு எ‌ந்த பா‌தி‌ப்பு‌ம் ஏ‌ற்படுவ‌தி‌ல்லை. ஆனா‌ல் ஒரு பெ‌ண் ‌திருமண‌த்‌தி‌ற்கு மு‌ன்பு உடலுற‌வி‌ல் ஈடுபடுவதா‌ல் க‌ர்‌ப்பமுற நே‌ரிடு‌ம். இதனா‌ல் அவ‌ள் பெ‌ற்றெடு‌க்கு‌ம் ‌பி‌ள்ளை‌யி‌ன் எ‌தி‌ர்கால‌ம் கே‌ள்‌வி‌க்கு‌‌றியாகலா‌ம்.

இதே‌ப்போல, ‌‌திருமண‌த்‌தி‌ற்கு‌ப் ‌பிறகு ஆ‌ண் வேறு ஒரு பெ‌ண்ணுட‌ன் வா‌ழ்‌ந்தாலு‌ம் சமுதாய‌த்‌தி‌ல் இர‌ண்டா‌ம் தார‌ம் எ‌ன்று பெய‌ர் வை‌த்து ‌விடுவா‌ர்கள். ஆனா‌ல் இதே ஒரு பெ‌ண் வேறு ஆணுட‌ன் தொட‌ர்பு கொ‌ண்டா‌ல், அது அ‌ந்த பெ‌ண்‌ணி‌ன் குடு‌ம்ப‌த்தையே ‌சீ‌ர்குல‌ை‌த்து ‌விடு‌ம்.  ஒரு ஆ‌ண் ‌பிடி‌த்த பெ‌ண்ணை பெ‌ற்றோரு‌க்கு‌த் தெ‌ரியாம‌ல் ‌திருமண‌ம் செ‌ய்து கொ‌ள்ளலா‌ம். அத‌ற்கு அவ‌ன் காத‌லி‌‌ச்ச பொ‌ண்ணை‌க் க‌ட்டி‌க்‌கி‌ட்டா‌ன் எ‌ன்று சொ‌ல்வா‌ர்க‌ள். ஆனா‌ல், ஒரு பெ‌ண் இதை‌ச் செ‌ய்தா‌ல் அவ‌ள் ஓடி‌ப் போ‌ய்‌வி‌ட்டா‌‌ள் எ‌ன்று கூறுவா‌ர்க‌ள்.

இது போல ஒரு குடு‌ம்ப‌த்‌தி‌ல் வாழு‌ம் பெ‌ண், தா‌ன் காத‌லி‌க்கு‌ம் ஆணை ந‌ம்‌பி ‌‌வீ‌ட்டை ‌வி‌ட்டு வெ‌ளியேறுவதா‌ல், அவ‌‌ள் வா‌ழ்‌க்கை ம‌ட்டு‌ம் பா‌தி‌க்க‌ப்படுவ‌தி‌ல்லை, அ‌ந்த பெ‌ண்‌ணி‌ன் குடு‌ம்ப‌த்தாரு‌ம் பல வ‌ழிக‌ளி‌ல் பா‌தி‌க்க‌ப்படு‌கிறா‌ர்க‌ள். பெ‌ண் ‌வீ‌ட்டை ‌வி‌ட்டு ஓடுவதா‌ல் ஏ‌ற்படு‌ம் து‌க்க‌த்தை ‌விட, அதனா‌ல் ‌ஏ‌‌ற்படு‌ம் அவமானமே அவ‌ர்களை ‌நிலைகுலைய‌ச் செ‌ய்து‌விடு‌ம். உ‌ற்றா‌ர், உற‌வின‌ர்களு‌க்கு‌ம், அ‌ண்டை ‌வீ‌ட்டாரு‌க்கு‌ம், பெ‌ண் எ‌ங்கே எ‌ன்று கே‌ட்கு‌ம் கே‌ள்‌வி‌க்கு சொ‌ல்வத‌றியாது கல‌ங்கு‌ம் பெ‌ற்றோ‌ரி‌ன் ‌நிலை ப‌ரிதாப‌த்து‌க்கு‌ரியது.

சில‌ர் இ‌ந்த அவமான‌த்தை தா‌ங்க இயலாம‌ல் த‌ற்கொலை வரை செ‌ல்வது‌ண்டு. ‌சில‌ர் ஊரை கா‌லி செ‌ய்து கொ‌ண்டு செ‌ன்று‌விடுவது‌ம், பெ‌‌ற்றவ‌ர் வேலையை ‌வி‌ட்டு ‌வி‌ட்டு வேறு ஒரு இட‌த்‌தி‌ல் வேலை‌க்கு‌ச் செ‌ல்வது‌‌ம் உ‌ண்டு. உ‌ங்க‌ள் பெ‌ண் எ‌ங்கே எ‌ன்று கே‌ட்பவ‌ர்களு‌க்கு எ‌ந்த பெ‌ற்றோரா‌ல், எ‌ன் மக‌ள் ‌காத‌லி‌த்தவனை ‌திருமண‌ம் செ‌ய்து கொ‌ண்டா‌ள் எ‌ன்று சொ‌ல்ல முடியு‌ம். கூ‌னி‌க் குரு‌கி அவ‌ர்க‌ள் ‌நி‌ற்பதை‌க் க‌ண்டு கே‌ள்‌வி கே‌ட்டவ‌ர்களே பு‌ரி‌ந்து கொ‌‌ண்டா‌ல்தா‌ன் உ‌ண்டு.

இ‌ந்த ‌நிலை‌யி‌ல், ‌வீ‌ட்டை ‌வி‌ட்டு செ‌ல்லு‌ம் பெ‌ண்‌ணி‌ற்கு ‌திருமணமாகாத சகோத‌ரிக‌ள் இரு‌ப்‌பி‌ன், அவ‌ர்களது வா‌ழ்‌க்கை இ‌ன்னு‌ம் மோசமா‌கிறது. ‌திருமண‌த்‌தி‌ற்காக வர‌ன் தேடு‌ம் போது கே‌ட்கு‌ம் முத‌ல் க‌ே‌ள்‌வி அவ‌ர்களது குடு‌ம்ப‌த்தை‌ப் ப‌ற்‌றியதுதா‌ன். அ‌தி‌ல் இ‌ப்படி ஒரு ‌சி‌க்க‌ல் ‌இரு‌ப்‌பி‌ன், மா‌‌ப்‌பி‌ள்ளை ‌வீ‌ட்டா‌ர் ச‌ற்று தய‌க்க‌ம் கா‌ட்ட‌த்தா‌ன் செ‌ய்வா‌ர்க‌ள். அ‌க்கா‌ள் இ‌ப்படி எ‌ன்றா‌ல் த‌ங்கை எ‌ப்படி இரு‌ப்பாளோ எ‌ன்று வா‌ய்‌வி‌ட்டு பேசுபவ‌ர்களு‌ம் உ‌ண்டு.

சமுதாய‌த்‌தி‌‌ன் ஆ‌ணி வேரே பெ‌ண்தா‌ன். இதனா‌ல்தா‌ன் ஆ‌ணி வே‌ர் எ‌ந்த வகை‌யி‌ல் தவறு செ‌ய்ய நே‌ர்‌ந்தாலு‌ம் அதனா‌ல் பா‌தி‌க்க‌ப்படுவது முழு மரமு‌ம்தா‌ன் எ‌ன்று பய‌ந்துதா‌ன் பெ‌ண்களு‌க்கு இ‌வ்வளவு க‌ட்டு‌ப்பாடுகளையு‌ம் இ‌ந்த சமுதாய‌ம் ‌வி‌தி‌த்து‌ள்ளது. காத‌லி‌ப்ப‌தி‌ல் தவ‌றி‌ல்லை, காத‌லி‌ப்பதை பெ‌ற்றோ‌ரிட‌ம் கூ‌றி அவ‌ர்களது ச‌ம்மத‌த்தை வா‌ங்‌‌கி ‌திருமண‌ம் செ‌ய்து கொ‌ள்ளு‌ங்க‌‌ள். அவ‌ர்களது முழு ச‌ம்மதமு‌ம், அவ‌ர்களது வா‌ழ்‌த்து‌க்களு‌ம்தா‌ன் உ‌ங்களது வா‌ழ்‌க்கை‌யி‌ன் அ‌ஸ்‌திவார‌ம். உ‌ங்க‌ள் காத‌லின ‌‌மீது உ‌ங்களு‌க்கு ந‌ம்‌பி‌க்கை இரு‌ந்தா‌ல் உ‌ங்க‌ள் பெ‌ற்றோரை ச‌ம்ம‌தி‌க்க வை‌க்க முடியு‌ம் எ‌ன்று ‌நீ‌ங்க‌ள் ந‌ம்பு‌வீ‌ர்க‌ள்.

உ‌ங்க‌ள் காதலை வெ‌ற்‌றியடைய‌ச் செ‌ய்வத‌ற்காக உ‌ங்க‌ள் பெ‌ற்றோரை தோ‌ற்கடி‌த்து‌விடா‌தீ‌ர்க‌ள்.

‘கிஸ்’ அடிக்கும்போது எந்த இடத்தைப் பிடிச்சிக்கனும் தெரியுமா…?

By on 09:38
ஒரு உறவில் அளவுக்கு மீறிய உடல் நெருக்கத்தை பலரும் விரும்புவதில்லை. அதற்கு காரணம் ஏதாவது ஆகிவிடும் என்ற பயத்தினாலேயே. அதே போல் சில பெண்களும் கூட திருமணத்திற்கு முன்பு உடல் ரீதியான நெருக்கத்தை விரும்ப மாட்டார்கள். ஆனால் முத்தம் என்று வரும் போது, உங்கள் காதலி எப்போதும் உங்களுக்கு முத்தம் தர தயாராக இருப்பார்கள்.
ஆமாம் தானே? முதல் பதிப்பு தான் நீடித்து நிற்கும் பதிப்பு என்ற கூற்றை போல், முதல் முத்தம் எப்போதுமே சற்று மென்மையானதாக இருக்கும். அதனால், முத்தமிடும் போது உங்கள் காதலியை எப்படி அரவணைக்க வேண்டும் என்று நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டாமா?

முத்தமிடுவது என்பது வெறுமனே நெருக்கமான தருணம் மட்டுமல்ல. முத்தமிடும் போது உங்கள் காதலியை எப்படி பிடிக்கிறீர்கள் என்பது மிகவும் முக்கியம். அதற்கு காரணம் அதுவே உங்கள் ஆண்மையை வெளிப்படுத்தும். பெண்களை பொறுத்த வரையில், முத்தமிடும் போது, ஆணின் கைகள் அவர்களை அரவணைத்த படி இருக்க அவர்கள் எதிர்ப்பார்ப்பார்கள். அப்படி செய்யும் போது முத்தத்தின் திருப்பத்தை அவர்கள் உணர்வார்கள். அதனால், ஆண்களே கவனியுங்கள்! உங்கள் காதலியை முத்தமிடும் போது அவர்களை எங்கே பிடிக்க வேண்டும் என்பதை பற்றி தெரிந்து கொள்ள, உங்களுக்காக சில டிப்ஸ்.
இவைகளை படித்து, உங்கள் ரொமான்டிக் பக்கத்தை காட்டுங்கள்:

கழுத்தை சுற்றி
பெண்களை முத்தமிடும் போது, அவர்களை பிடிக்க சிறந்த இடங்களில் ஒன்றாக விளங்குகிறது கழுத்து. கழுத்து என்பது உணர்வுமிக்க உடற்பகுதியாகும். அதனால் முத்தமிடும் போது, கழுத்தை திடமாக பிடித்துக் கொண்டால், இன்னும் வேண்டும் என்று அவர்கள் கீச்சொலி எழுப்புவார்கள்.

கூந்தலை வருடுதல்
உங்கள் வலுவான விரல்களை அவர் உணர, முத்தமிடும் போது, அவர் கூந்தலை உங்கள் விரல்களால் மென்மையாக வருடுங்கள். முத்தமிடும் போது காதலியை பிடித்து கொள்ள இதுவும் ஒரு சிறந்த இடமாகும்.

அதிசியமான இடை
பல ஆண்களுக்கு பெண்களின் இடையின் மீதே விருப்பம். உங்களை முத்தமிடும் போது, அவரின் இடை அசைவை கவனிக்க மறவாதீர்கள். முத்தத்தின் தருணத்தை அவர் விரும்புகிறார் என்பதை இது எடுத்துக் காட்டும்.

பெல்ட் லூப்
வெட்கப்படும் ஆண்களுக்கு இது ஒரு வசதியாகும். முத்தமிடும் போது உங்கள் காதலியின் பெல்ட் லூப்பை பிடித்துக் கொள்ளுங்கள். காதலியை முத்தமிடும் போது, அவரை பிடிக்க இதுவும் கூட ஒரு சிறந்த இடமாகும்.

கையோடு கை
முத்தமிடும் போது உங்கள் காதலியின் கைகளை பிடித்து உங்கள் ஆண்மையை வெளிக்காட்டுங்கள். அவரின் கைகளை மெதுவாக அழுத்தி, முத்தமிடும் போது அவருக்கு சொர்கத்தை காட்டுங்கள்.

கன்னம் இருக்கிறதே
முத்தமிடும் போது, உங்கள் காதிலியை எங்கே பிடிப்பது என்பதில் இன்னும் குழப்பம் நீடிக்கிறதா? நாணத்தால் சிவந்த அவர் கன்னத்தை பிடியுங்கள். அவர் கண்களை நோக்கி முத்தமிடுங்கள். அவர் கன்னத்தை பிடித்திருக்கும் போது, திடமான தோரணையில் முகம் இருப்பதால், அவருக்கு அழுத்தமான முத்தத்தை கூட கொடுக்கலாம்.

பின்புறம் அழைக்கிறதா?
உங்கள் காதலியின் பின் பக்கம் பெரிதாக உள்ளதா? பயன்படுத்திக் கொள்ளுங்கள் ஆண்களே! உங்கள் காதலியை முத்தமிடும் போது அவரின் பின்பக்கத்தை கூட பிடித்துக் கொள்ளலாம். இதனை கண்டிப்பாக விரும்புவார்.

முதுகில் கூச்சத்தை உண்டாக்குங்கள்
உங்கள் காதலியை முத்தமிடும் போது அவரின் முதுகிற்கு சிலிர்ப்பை ஏற்படுத்துங்கள். நன்றாக கவனித்தால், அவரின் முதுகு நடுங்குவதை நீங்கள் உணரலாம்.

உங்கள் துணை உங்களோடு உறங்க விரும்புவதற்கான பத்து அறிகுறிகள்..!

By on 09:03
ஆண்கள் தங்கள் காதலை வெளிப்படுத்த மிகவும் வெளிப்படையாக இருப்பர். ஆனால் பெண்கள் தங்கள் மனதிலுள்ள தாகத்தை வெளிப்படுத்த மிகவும் வெளிப்படையாக இருப்பது கடினம். அதனால் தான் ஆண்களுக்கு பெண்கள் உணர்வுகளை அறிந்து கொள்வதும் அவர்கள் உங்களுடன் உறங்க விரும்புவதை தெரிந்து கொள்வதும் அவசியம்.
அவள் உறவில் ஈடுபடத் தன் தேவையை வெளிப்படுத்தும் போது காட்டும் அறிகுறிகளைப் புரிந்து கொண்டால் மட்டுமே உங்களால் அவள் மனதை வெல்ல முடியும். நீங்கள் மிகவும் புத்திசாலியாக ஒரு பெண்ணை நன்கு புரிந்து கொள்ள வேண்டியது முக்கியம்.
இல்லையெனில் அனைத்து வித இன்னல்களுக்கும் ஆளாக நேரிடும். உங்களுடன் அவள் உறங்குவதற்குக் காட்டும் சிக்னல்கள் அப்பட்டமாக எப்போதும் தெரிவதில்லை. அவ்வாறு அப்பட்டமாக இருக்கும் பெண்களிடம் காதல் கொள்வதும், அவ்வளவு சுவாரஸ்யமாக இருக்காது. பெண்கள் புதிரானவர்கள் என்பதோடு, ஆண்களும் அவர்களை அப்படி இருப்பதையே விரும்புகிறார்கள்.
உங்களுடன் உறங்க அவள் கொண்டுள்ள ஆசை இலைமறைகாயாகத் தான் இருக்கும், அவர்களின் பிற குணங்களைப் போல. எனவே அவள் உங்களுடன் உறவில் ஈடுபட விரும்பி அதற்கான குறிப்பை வெளியிடும் போது, அவள் அடிப்படையில் அந்த உறவை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்ல விரும்புகிறாள் என்று அர்த்தம்.
உங்கள் துணை உங்களை படுக்கையில் விரும்புவதற்கான அறிகுறிகளை நீங்கள் கவனிக்கும் போது, ஒரு நேர்மையான ஆலோசனையைப் பெற்று, உங்கள் எண்ணங்களின் படி நடக்காமல் கவனமுடன் இருங்கள்.
ஏனெனில் ஆண்களின் எண்ணங்கள் ஒருபோதும்  ஒத்துப்போகாது. எனவே நீங்கள் அடிப்படை வழிமுறைகள் மற்றும் விதிகளைப் பின்பற்றி  “அலைஞ்சான்” என்ற பட்டத்திற்கு ஆளாகாமல் இருங்கள். அவள் உங்களுடன் உறவில் ஈடுபடத் தயாரக இருப்பதற்கு வெளிப்படுத்தும் குறிப்புகள் உங்களுக்காக இதோ..
30-1409370941-1rel1
அதிக அவசியமற்று உங்களைத் தொடுவது
இங்கே தொடுவது என்பது தழுவுவதையோ அல்லது அணைப்பதையோ குறிக்காது. அவள் உங்கள் உதட்டில் (இல்லாத) ஏதோ ஒன்றை துடைப்பது போலவோ அல்லது உங்களை மிகவும் நெருக்கமான ஒரு நடனத்திற்கு அழைக்கவோ செய்வது ஒரு முக்கிய அறிகுறி
30-1409370946-2rel2
அவள் உங்கள் அரவணைப்பிற்காக மிக அருகில் நெருங்கி உட்கார்வது
பென்ச்சில் நிறைய இடம் இருந்தாலும், உங்களை உரசி மிக அருகில் உட்கார்வாள். உங்களுடைய பைக் சவாரி அவள் பின்னமர்ந்து உங்களை அணைப்பதால் பரவசமடையச் செய்யும் ஒன்றாக இருக்கும். இது எல்லாம் அவள் உங்களுடன் உறங்க விரும்புவதையே உணர்த்தும்.
30-1409370953-3rel3
அவள் உங்களுக்குத் தரும் பாராட்டுகள்
நீங்கள் என்ன உடுத்துகிறீர்கள் என்பதை அவள் உன்னிப்பாக கவனிப்பாள். உங்களைக் கிறங்கடிக்கும் “உன் முடி நன்றாக இருக்கிறது” “உன் கண்கள் அழகாக இருக்கிறது” என்பதைப் போன்ற வார்த்தைகளை உபயோகிப்பாள்.
30-1409370959-4rel4
உங்களை வேட்டையாடும் அவள் உடை
பெண்கள் தங்களின் படுக்கைத் தேவையை அறிந்தால், அவர்கள் தங்கள் உடையை மற்றவர் கவரும் வண்ணம் அணிந்து ஆர்வமூட்டுவர். உடலழகைக் காட்டும் உடை, மேக் அப், ஒரு அழகான தலைமுடி அலங்காரம் அல்லது மிகவும் கவர்ச்சிகரமான இரவு அல்லது உள்ளாடையை அவள் அணிவாள் (நீங்கள் அவளது ஆர்வத்தை அறிந்து கொண்டுவிட்டீர்களானால் கடைசி விவரத்தை படியுங்கள்).
30-1409370965-5rel5
அவள் உங்களை காபிக்கு அழைப்பாள்
அவளை அவள் இடத்தில் இறக்கிவிடும்போது அவள் உங்களிடம் “காபி?” எனக் கேட்டால், யோசிக்காமல், அவள் மனதில் ஒடுவது காதல் என்பதை அறியலாம். மேலே எதுவும் கேட்காமல், நேராக காரியத்தில் இறங்குங்கள்.
kathal
அவள் உங்களோடு தங்க முடிவெடுக்கிறாள் 
வழக்கமாக அவள் உங்களுடன் இருக்கும் போது, இரவு தன் வீட்டிற்குப் போக விரும்புவாள். ஆனால், மாறாக இன்று இரவு உங்களுடனேயே இருக்கப் போவதாகத் தெரிவிக்கிறாள். இது நிச்சயமாக உங்கள் உறவை அவள் அடுத்தக் கட்டத்திற்கு இட்டுச்செல்ல கொடுக்கும் க்ரீன் சிக்னல்.
30-1409370976-7rel7
அவள் தன் உதடுகள் வருடுகிறாள் அல்லது முடியை கோதிக்கொள்கிறாள் 
பெண்கள் உணர்ச்சிவயப்படும் போதும், தனிமையை விரும்பும் போதும், வித்தியாசமாக நடந்து கொள்வார்கள். அவள் தொடர்ந்து தன் முடியை சரிசெய்து கொள்வதையும், உதடுகளை வருடுவதையும் நீங்கள் பார்க்கலாம்.
30-1409370981-8rel8
அவள் உங்களுக்கு சுவிங்கம் அல்லது மின்ட்டைக் கொடுப்பாள் 
பெண்கள் பெரும்பாலும் வாய் நாற்றம் உள்ளவர்களுடன் முத்தமிட மிகவும் யோசிப்பார்கள். எனவே அவள் உங்களுக்கு ஒரு சுவிங்கத்தையோ அல்லது மின்ட்டையோ கொடுத்தால், நீங்கள் அதை உணர்ந்து கொள்ளலாம்.
30-1409370990-9rel9
அவள் பாலுறவைப் பற்றிப் பேசுகிறாள் 
பாலுறவு பெண்களுக்கு ஒரு வரையறைக்குட்பட்ட விஷயம். எனினும், அவள் மிகவும் வெளிப்படையாக எந்த தடையும் இன்றி பாலுணர்வு குறித்த விஷயங்களைப் பற்றி மிகவும் உணர்ச்சிகரமாகப் பேசினால், உங்களுக்கு இன்று இரவு ஒரு கிளுகிளுப்பிற்கான வாய்ப்பிருக்கிறது எனக் கொள்ளலாம்.
30-1409370995-10rel10
பாலுணர்வை மறைமுகமாக உணர்த்துவாள்
அவளால் தன் பாலுணர்வை நேரடியாக சொல்ல முடியாவிட்டாலும், அவள் தன்னுடைய ஆசையை தன் லாவகமான பேச்சின் மூலம் அதை உணர்த்துவாள். பாலுணர்வு அர்த்தங்களைத் தரும் சில பொதுவான வார்த்தைகளையும் பயன்படுத்துவாள்.

நீங்க கொடுக்கும் முத்தம் சும்மா ‘நச்’சுன்னு இருக்க வேண்டுமா? இதோ சில டிப்ஸ்…

By on 08:46
முத்தமிடுதல் என்றால் நினைக்கும் போது சுலபமாகத் தான் தெரியும். ஆனால் உண்மையில் முத்தமிடும் போது தான் நீங்கள் முத்தமிடுவதில் சிறந்தவர் அல்ல என்பதை உணர்வீர்கள். முத்தமிடுவதில் சிறந்தவராக விளங்கி, உங்கள் காதலி அல்லது மனைவியை சொக்க வைத்து, உங்கள் அன்பில் விழச் செய்ய, இதோ உங்களுக்காக சில ரொமான்டிக் டிப்ஸ்.
நீங்கள் யாராக இருந்தாலும் சரி, பொதுவாக பெண்களுக்கு அவர்களை அரவணைத்து முத்தமிட்டால் தான் பிடிக்கும். அவர்களை இடுப்பு, கழுத்து, கூந்தலின் இடைவெளி போன்ற இடங்களில் பிடித்து, அவர்களின் கண்ணை நோக்கி முத்தமிட வேண்டும் என்று தான் அவர்கள் எதிர்ப்பார்ப்பார்கள்.
உங்கள் முத்தம் சூடாகவும் சுவையாகவும் இருக்க, எப்படி முத்தமிடுவதில் சிறந்து விளங்க வேண்டும் என்பதற்கான சில வழிகளை கூறியுள்ளோம்.
உங்கள் உறவில் மற்றொரு முக்கியமான அம்சம் ஒன்று உள்ளது – உங்கள் காதலி அல்லது மனைவியை ஒவ்வொரு கால கட்டத்திலும் உடல் ரீதியாக சந்தோஷப்படுத்த வேண்டும்.
ஒவ்வொரு பெண்ணும் தன் காதலன் அல்லது கணவன் தன்னை அரவணைத்து, காதலின் தேவையை அந்த உறவின் மூலம் உணர வேண்டும் என்று விரும்புவாள்.
ஆண்களே, உங்கள் உறவு சொர்க்கமாக இருக்க வேண்டும் என்றால், முத்தமிடுவதில் எப்படி வல்லுனராக மாற வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
03-1399121408-1-merge-kiss
அவளின் கண்ணை நோக்குங்கள்
அவளின் அருகில் நெருக்கமாக வந்து, நேரடியாக அவளின் கண்களை பார்த்து, அந்த தருணத்தை உணருங்கள். உடல் மொழியை அறிந்து கொள்வதன் மூலமாக மட்டுமே ஒரு உறவில் நீங்கள் மிகச்சிறந்த முத்தமிடுபவராக திகழலாம்.
03-1399121413-2-kiss
நெருங்கி வந்து அரவணைத்து கொள்ளுங்கள்
அவளுக்கு மிக அருகில் வந்தவுடன், அவளை மென்மையாக பிடித்துக் கொள்ளுங்கள். அவளை உங்கள் நெஞ்சின் அருகில் இழுத்து,அவளின் நாடியை உங்கள் வாயின் திசை நோக்கி வைத்திடுங்கள்.
03-1399121419-3-open-eyedkiss
செயலில் இறங்க முதல் ஆளாக களமிறங்குங்கள்
நீங்கள் உங்கள் உறவில், முத்தமிடுவதில் சிறந்தவராக விளங்க இதோ மற்றொரு டிப்ஸ் – அவளின் சுவைமிகுந்த செர்ரி பழ உதடுகளை சுவைக்க நீங்களே முதலில் களத்தில் குதியுங்கள். அவளின் உதடுகளை லேசாக கொத்தி, பின் அதனை சுவைக்க தொடங்குகள்.
03-1399121425-4-full-mouthkiss
நாவுகளோடு விளையாட்டு
உங்களின் நாக்கை மெதுவாக அவளின் வாயில் நுழைத்து அப்படியே சுழற்றுங்கள். அவள் வாயில் உங்கள் நாவின் திடத்தை அவள் உணரட்டும். இப்படி விளையாடு போது, உங்கள் உறவில் நீங்கள் சிறந்து முத்தமிடுவீர்கள். ஒரு சிறந்த முத்தம் தொடங்குவது இப்படி தான்.
03-1399121430-5-kissing
செல்லமாக கடியுங்கள்
முத்தமிட்டு கொண்டிருக்கும் போது, அவளின் உதடுகளை செல்லமாக கடியுங்கள். அது கீழ் உதடாக இருந்தாலும் சரி, மேல் உதடாக இருந்தாலும் சரி. இருப்பினும் சிறந்த முறையில் முத்தமிட வேண்டும் என்றால், நாவை கடித்து விடாதீர்கள்.
03-1399121436-6-shareasmile
புன்னகையை மலர விடுங்கள்
நீங்கள் முத்தமிடுவதில் சிறந்து விளங்க அப்போப்போ புன்னகையையும் பகிர்ந்து கொள்ள வேண்டும். அவளுக்கு நீங்கள் முத்தமிட்டு கொண்டிருக்கும் போது, பாதியில் லேசாக விலகி, அவள் மீது ஒரு புன்னகையை தூவுங்கள். அப்படி செய்யும் போது அந்த தருணத்தை அவளுக்கு அது உணரச் செய்யும். அவள் உங்களை பார்த்து மீண்டும் புன்னகைக்கும் போது, அவளின் உதடுகளை மீண்டும் சுவைக்க தொடங்குங்கள்.03-1399121441-7-breatheinhermouth
அவள் வாயில் உங்கள் மூச்சை செலுத்துங்கள்
உங்கள் முத்தம் சிறப்பாக மாற, அவள் வாயில் மென்மையாக மூச்சு விடுங்கள். அவள் வாயில் உங்கள் மூச்சுக் காற்று நுழையும் வேளையில், அவளுக்கு கண்டிப்பாக அந்த தருணம் விசேஷமானதாக மாறும்.
03-1399121448-8-kissinginrain
உங்கள் ரசங்களை பரிமாறுங்கள்
கடைசியாக, உங்கள் உறவில், நீங்கள் முத்தமிடுவதில் சிறந்து விளங்க, முத்தமிடும் போது, உங்கள் எச்சில்களை பரிமாறிக் கொள்ளுங்கள். உங்கள் முத்தம் சிறந்த ஒன்றாக இருக்க, இதுவே முத்தத்தின் சிறப்பான முற்றாக இருக்கும்.

செக்ஸ் மேல் ஈர்ப்பு வர பெண்களுக்கு 237 காரணம் இருக்காம்..!

By on 08:03
பாலுணர்வும், பாலியல் நினைவுகளும் இல்லாத உயிர்களே இல்லை. ஏதாவது ஒரு காரணத்திற்காக சிலருக்கு உடலுறவு பிடித்திருக்கலாம். இனப்பெருக்கத்திற்காகவும், மன அமைதிக்காவும் மட்டுமின்றி உறவானது பல நிலைகளில் நன்மை தருகிறது என்று ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் பெண்களுக்கு ஏன் அதன் மேல் அத்தனை ஆர்வம் என்று கண்டறிய நடைபெற்ற ஆய்வில் தாம்பத்ய உறவை பெண்களுக்குப் பிடிக்க 237 காரணங்கள் இருக்கிறது என்று தெரியவந்துள்ளது.

டேவிட் பஸ் என்ற உளவியல் நிபுணர் இதற்கான காரணத்தை ஆராய்ந்து தனது Why Women Have Sex என்று நூலில் எழுதியுள்ளார். 1006 பெண்களை ஆய்வுக்காக எடுத்துக்கொண்ட நிபுணர் பல்வேறு கேள்விகளை கேட்டுள்ளார். அதில் ஒவ்வொரு பெண்களும் ஒவ்வொருவிதமான பதிலளித்துள்ளனர். செக்ஸ் பற்றி பிடிக்க மொத்தம் 237 காரணங்களை கூறியுள்ளார்.

செக்ஸ் என்பது த்ரில்லான அனுபவம் என்று கூறியுள்ளனர் சிலர். அதுபோன்ற அனுபவத்திற்காகவே அடிக்கடி உறவில் ஈடுபடுகின்றனராம். தம்பதியரிடையேயான நெருக்கத்தை அதிகரிக்கிறது. இது சந்ததி உருவாக்கத்திற்கு என்பதையும் தாண்டி ஆரோக்கியத்தை அளிக்கிறது என்பதனால் செக்ஸ் விருப்பத்திற்குரியதாக இருக்கிறது.

ஆணின் வாசனையால் கவரப்பட்டு உறவில் ஈடுபடுவதாக சிலர் கூறியுள்ளனர். மேலும் உறவில் ஈடுபடுவதானல் தனக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கிறது என்று கூறியுள்ளனர் சிலர்.

காதலும், செக்ஸ்சும் நீண்டகால இன்சூரன்ஸ் பாலிசி போன்றது பாதுகாப்பானது என்று கூறியுள்ளனர். செக்ஸ் மூலம் உடல் ஆரோக்கியமடைகிறது. அழகான கூந்தல் கிடைக்கிறது, சருமம் மினுமினுக்கிறது என்று அதனால் அதில் ஆர்வம் காட்டுவதாக சிலர் கூறியுள்ளனர்.

செக்ஸ் மருத்துவ குணம் கொண்டுள்ளது. இது மைக்ரேன் தலைவலியை குணமாக்குவதோடு ரிலாக்ஸ் ஆக்குகிறது. இது சிறந்த வலி நிவாரணியாக செயல்படுகிறது. மாதாந்திர வலிகளை போக்குவதில் செக்ஸ் சிறந்த மருந்துப்பொருளாக செயல்படுகிறது என்கின்றனர் நிபுணர்கள்.

தூக்கக்குறைபாடு உள்ளவர்களுக்கு செக்ஸ் சிறந்த நிவாரணியாக இருந்ததாக கூறியுள்ளனர். உறவுக்குப் பின்னர் மூளை சுறுசுறுப்பாகவும், உற்சாகமாகவும் இருப்பதால் அதனை விரும்புவதாக கூறியுள்ளனர்.

உளவியல் நிபுணரின் ஆய்வின் படி ரஷ்யாவில் 73 சதவிகித பெண்கள் அதீத காதலை விரும்புகின்றனர். ஜப்பானிய பெண்கள் 63 சதவிகிதம் பேரும், இங்கிலாந்தில் 75 சதவிகிதம் பேரும் காதலில் ஈடுபட விரும்புவதாக கூறியுள்ளனர். ஆனால் ஆண்கள் அந்த அளவிற்கு உற்சாகம் காட்டுவதில்லை. ஜப்பானில் 41 சதவிகிதம் ஆண்களும், ரஷ்யாவில் 61 சதவிகித ஆண்களும்தான் செக்ஸ் மீது அதீத ஆர்வம் கொண்டுள்ளனர்.

திருமணமான புதிதில் தொடங்கி நடுத்தர வயதை தாண்டியும் செக்ஸ் விருப்பத்திற்குரியதாக இருக்க இதுபோன்ற 237 காரணங்களை பெண்கள் கூறியுள்ளதாக தனது நூலில் குறிப்பிட்டுள்ளார் உளவியல் நிபுணர்கள்.