Monday 1 December 2014

வீட்ல ‘ஐஸ் கட்டி’ ஒரு காம விளையாட்டு (18+)

By on 23:57
எப்படிப் பார்த்தாலும் உலகம் ரொம்பச் சின்னதுதான். செக்ஸ் வாழ்க்கையும் கூட அப்படித்தான். அதற்காக அப்படியே விட்டு விட முடியாதே.. ஏதாவது செய்தால்தானே வாழ்க்கை வளமாக போகும். அதற்குத்தான் இந்த ஸ்டோரி.

வீட்ல ஐஸ் கட்டி இருக்கா.. பிரிட்ஜைத் திறந்து பாருங்க இருக்கும். இருந்தால் பிரிட்ஜை மூடிட்டு முதல்ல கதையைக் கேளுங்க, அப்புறம் மேட்டருக்குப் போகலாம்…

நீங்க நிறைய சினிமாப் படம் பார்ப்பவராக இருந்தால் இந்த செய்தி நிச்சயம் உங்களுக்குப் பழசுதான். இருந்தாலும் இதோட மகிமையே மகிமை என்பதால் மீண்டும் ஒரு வாட்டி கேட்டுக் கொள்வதில் தப்பில்லை…

செக்ஸ் உறவின்போது எத்தனையோ விளையாட்டுக்கள் விளையாடுவார்கள் தம்பதிகள். இதுதான் என்று கணக்கே இல்லாமல், என்னவெல்லாமோ செய்து பார்ப்பார்கள், பரவசப்படுவார்கள். அதில் ஒரு விளையாட்டுதான் இந்த ஐஸ் கட்டி விளையாட்டு.

தனிமையில் இருவரும் சந்திக்கும்போது கை நிறைய ஐஸ் கட்டிகளை எடுத்துக்கங்க. மனைவியின் உடலில் எந்த ஏரியா ரொம்ப பரவசமானதோ அந்த ஏரியாவில் இந்த ஐஸ் கியூபை வைத்து விளையாட ஆரம்பியுங்கள். அவரது உடலில் கிளுகிளுப்பான பகுதிகளெல்லாம் உங்கள் விரலுக்குப் பதில் ஐஸ் கட்டிகள் விளையாடட்டும்.


மார்பு, அக்குள், வயிறு, தொப்புள், தொடை, உள்ளங்கால், உள்ளங்கை, கழுத்து என ஒவ்வொரு பகுதியாக நிதானமாக செய்யுங்கள். அவரது உணர்ச்சிகள் உந்தித் தள்ளப்படுவதை நீங்கள் கண்கூடாக உணரலாம். உதடுகளிலும் கூட ஐஸ் கியூபுகளை விளையாட விடலாம்.

அதேபோல அவரிடம் கியூபைக் கொடுத்து உங்களிடம் விளையாடச் சொல்லுங்கள்…

ஐஸ் கட்டி உருக உருக, நீங்களும் சேர்ந்து மெல்ட் ஆகி.. மெத்தையில் வித்தையைக் காட்ட புறப்பட்டு விடுவீர்கள்.

முடிஞ்சா இன்னிக்கே கூட இதை டிரை பண்ணிப் பார்க்கலாமே…!
சின்னச் சின்னத் தவறுகள் பெரிய பெரிய எரிச்சலுக்கு வழி வகுத்து விடும். குறிப்பாக உறவின்போது செய்யும் சின்னத் தவறுகள் பெரிய சிக்கலை ஏற்படுத்தி விடலாம். மூடு மாறக் காரணமாகி விடலாம். குறிப்பாக உறவின்போது பெண்கள் செய்யும் சில காரியங்கள், ஆண்களின் மூடை ஸ்பாயில் செய்து விடுகிறதாம். எனவே இதை அவர்கள் தவிர்ப்பது நல்லது என்கிறார்கள் செக்ஸாலஜிஸ்டுகள்.

பெட்ரூமில் மட்டும்தான்… சில பெண்களுக்கு பெட்ரூமில் மட்டும்தான் செக்ஸ் வைத்துக் கொள்ள பிடிக்கும். இதை அவர்கள் கண்டிஷனாக கடைப்பிடிப்பார்கள். பெட்ரூமைத் தாண்டி வேறு எங்காவது கூப்பிட்டால் வர மறுத்து விடுவார்கள். பிடிவாதமாகவும் இருப்பார்கள். இது கணவர்களை டென்ஷனாக்கி விடுகிறதாம்.

பெட்ரூமில் மட்டுமல்லாமல், சமையல் அறை, ஹால், மொட்டை மாடி, மாடிப் படி என விதம் விதமான இடங்களில் உறவு வைத்துக் கொள்வதில் ஆண்கள் பொதுவாக ஆசைப்படுகிறார்கள். ஆனால் அதை மனைவி மறுக்கும்போது அந்த கணவனுக்கு எரிச்சலாகி விடுகிறதாம், மூட் அவுட் ஆகி விடுகிறதாம்.


ஆனால் பெண்கள் இவ்வாறு மறுக்க வெட்கம், தயக்கம்தான் காரணமே தவிர வேறு எதுவும் இல்லை என்கிறார்கள் நிபுணர்கள். அதேசமயம், செக்ஸ் உறவின்போது இருவருக்கும் நல்ல மூட் இருக்க வேண்டியது அவசியம் என்பதால் பாதுகாப்பானதாக கருதினால் கணவன் கூப்பிடும் இடத்திற்கு மனைவி போவதில் தயக்கம் காட்டுவது தேவையில்லை என்பது இவர்களின் கருத்து. காரணம், இப்படி வித்தியாசமான இடங்களில் செய்யும்போது கணவனுக்கு மட்டுமல்ல, மனைவிக்கும் கூட வித்தியாசமான அனுபவம் கிடைப்பதால்.

ஓரல் செக்ஸ்… பல பெண்களுக்கு வாய் வழி உறவில் உடன்பாடு உண்டு என்றாலும் கூட சிலருக்கு இதில் வெட்கம் மற்றும் அறுவறுப்பு இருக்கும். அதெப்படி அதைக் கொண்டு வாயில் … என்று அவர்கள் தயங்கலாம். இதைக் கட்டாயப்படுத்தவும் முடியாது. இருப்பினும் இந்தத் தயக்கம், ஆண்களுக்கு மூட் அவுட் பண்ணி விடுகிறதாம். இதைத் தவிர்க்க முதலில் ஆண்கள் களத்தில் இறங்குவது நல்லதாம். மனைவியிடம் கணவன் முதலில் ஓரல் செக்ஸில் ஈடுபடுவதன் மூலம் மனைவிக்கு அந்த சுகத்தைப் புரிய வைக்கலாம். பின்னர் இதேபோல எனக்குச் செய் என்று மனைவியிடம் கேட்டுக் கொள்ளலாம் என்று கூறுகிறார்கள் நிபுணர்கள்.

ஓரல் செக்ஸ் என்பது இருவருக்கும் மனம் ஒத்து வரும்போதுதான் செய்ய முடியும். கட்டாயப்படுத்த முடியாது என்றாலும் ஓரல் செக்ஸ் வேண்டாம் என்று ஆண் கேட்டு பெண் மறுத்தாலும் அல்லது பெண் கேட்டு ஆண் மறுத்தாலும் சரி செக்ஸ் மூட் மாறிப் போய் விடும் அபாயம் உள்ளதாம்.

ராத்திரி மட்டும்தான்… சில பெண்களுக்கு இரவு நேரத்தில் மட்டும்தான் உறவு வைத்துக் கொள்ள பிடிக்கும். பகல், காலை, மதியம் என பிற நேரங்களை அவர்கள் விரும்புவதில்லை. இதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். ஆனால் ஆண்களுக்கு எப்போது மூடு வருகிறதோ, அப்போது உறவு வைத்துக் கொள்ள வேண்டும் என்று விரும்புபவர்கள். அதாவது பசிக்கும்போது சாப்பிட வேண்டும் என்பது அவர்களின் பாலிசி. அதேசமயம், பெண்களோ, கட்டுப்பாடு காக்க வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருப்பவர்கள். இது ஆண்களின் மூ்டை காலி செய்து விடுமாம்.

கடி, கிள்ளு… பெரும்பாலான பெண்களுக்கு தங்களது துணைவர், கன்னம், மார்பு உள்ளிட்ட இடங்களில் லேசாக கடிப்பது, கிள்ளுவது போன்றவற்றைச் செய்யும்போது அதை ரசிக்கிறார்கள், விரும்புகிறார்கள். அதேசமயம், இதை மனைவிமார்கள் தங்களுக்குச் செய்ய விரும்பினால் பல ஆண்கள் விரும்புவதில்லையாம். வலிக்கும் என்பதுதான் ஆண்கள் இதற்குச் சொல்லும் காரணம். இதையேதான் அவர்கள் மனைவிமார்களிடம் செய்கிறார்கள் என்றாலும், அதையே மனைவி செய்தால் இவர்கள் ஏற்பதில்லை. இதுபோன்று நடக்கும்போது மனைவியருக்கு கடுப்பாகி விடுகிறதாம். இவர் மட்டும் கடிக்கலாம், நான் கூடாதா என்று அவர்கள் கொதிக்கிறார்கள். எனவே பரஸ்பர கடி, கிள்ளு இருக்குமாறு பார்த்துக் கொள்வது உத்தமமாம்.

இப்படி சின்னச் சின்னத் தவறுகள் நிறைய இருக்கின்றன. இதைத் தவறு என்று கூற முடியாது. மூடை கெடுக்கும் காரணிகள் என்று கூறலாம். இதைத் தவிர்த்தால் சம்பந்தப்பட்டவர்களுக்கு சப்ஜாடான உறவு அமையும் என்பதில் சந்தேகமில்லை.

திருப்தியான செக்ஸ் சுகம் கிடைப்பது எப்படி..?

By on 22:31
ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் ஏற்பட்ட செக்ஸுவல் எக்ஸ்பீரியன்ஸ் அவர்களுடைய வாழ்க்கை பாதையையே திசை திருப்பியதற்கு எத்தனையோ சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.இயந்திரத்தனமாக வாழ்க்கை நடத்தும் பல தம்பதிகள் செக்ஸுவல் ரிலேஷன்ஷிப்பிலும் அதே வேகத்தை காட்டிவிட்டு வாட் நெக்ஸ்ட்? என்பதில் மூழ்கி விடுகிறார்கள்.

ஆண்கள் எங்களுடைய உணர்ச்சிகளை, ஏக்கங்களை புரிந்து கொள்ளவில்லையே என்ற ஆதங்கமான கேள்வியை எழுபபியிருக்கிறார்கள் பெண்கள். இது 75% பெண்கள் கேட்க கூடிய எதிர்பார்ப்பு கேள்விக்கு ஆண்களிடம் இருந்து விடை கிடைக்குமா என்றால் இல்லை. திருமணத்துக்கு முன்பு டீன் ஏஜில் இருந்த செக்ஸ் ஆர்வம், திருமணம் என்ற கூண்டு சிறைக்குள் அடைப்பட்ட பின்பு சிலருக்கு குறைந்துவிடுவது உண்மை. அதற்கு காரணம் குடும்ப கவலை, கூட்டு குடும்பத்தில் எழும் பிரச்சனைகள், மன விரிசல், இன்னும் எத்தனையோ சொல்லலாம்.

பிரச்சனைகளுக்கு மத்தியில் போராடும் ஆண்களுக்கு செக்ஸ் ஆக்ஷனில் ஈடுபாடு குறைவது சகஜமே. இதனால் பிரச்சனைகளை தாண்டிய செக்ஸ் உறவு அதாவது வேறு சானலில் அவனது மனம் தாவுகிறது. தன் மனைவியோடு உறவு வைத்துக் கொள்வதையே தவிர்க்கிறான், அல்லது விலகுகிறான். ஆணோ பெண்ணோ தாம்பத்ய உறவில் ஈடுபட முற்படும் போது எல்லா தலைவலிகளையும் ஒதுக்கி வைத்துவிட வேண்டும். குடும்ப பெண்களின் மனக்கவலையே, எங்களது டயர்டை ஹஸ்பண்ட் புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள் என்பதுதான்.

அனிமல் ஆக்ட் மாதிரி ஃபோர்ஸ் பண்ணிட்டு போ ிடறாங்க என்று கோபத்தோடு கேட்கும் பெண்களும் உண்டு. இந்த ப்ராப்ளம் நிறைய பேமிலியில இருக்கு. ஆண்களை பொறுத்த வரையில் செக்ஸ் மூட் வந்துவிட்டால் நேரம், காலம் பார்ப்பது கிடையாது என்பது நிறைய பெண்கள் சொல்கிற ஸ்டேட்மென்ட். மனைவியின் உணர்ச்சி களையும் புரிந்து கொண்டு சந்தோஷபடுத்தி உறவு கொள்ளும் ஆண்கள் மிகக்குறைவு. செக்ஸ் ஆக்ஷன்ல ஆண்கள் சர்வாதிகாரியா இருக்கனும்னு நினைக்கிறாங்க. அது அன்பு கலந்த அரவணைப்பு, உணர்ச்சியை புரிந்து கொண்டு ஈடுபடுவதிலும் இருக்கு. அதற்காக ஒன் சைட் திருப்தி மறுபக்கம் சித்ரவதையாக இருக்க கூடாது.

சிறு சிறு விஷயங்களுக்கு டாக்டரிடம் கவுன்சிலிங் போகவும் முடியாது. ஹஸ்பண்டிடம் மனம்விட்டு தங்களது ஹெல்த், உணர்ச்சிகள், மூட் பற்றி பக்குவமாக சொல்லணும். அதையே அட்வைஸ் மாதிரி சொன்னால் ஆண்களுக்கே உள்ள ஈகோவாகி கத்த அரம்பித்துவிடுவார்கள். இது தினமும் நடக்கக்கூடிய, பார்க்கக்கூடிய பிரச்சனை. அதனால், அவர் பிரண்ட்லியாக நல்ல மூட்ல இருக்கும்போது வாழைப்பழத்தில் ஊசியை சொருகிற மாதிரின்னு ஒரு பழமொழி சொல்வாங்களே அதுமாதிரி உணர்ச்சிகளை புரிய வைத்தால் தெளிவு பிறந்துவிடும்.இதே போல் ஒவ்வொரு குடும்பத்திலும் புரிந்து கொள்ளும் தன்மை இருந்தால் கணவன் மனைவிக்கிடையே பிரச்சனையே இல்லை….சந்தோஷம் மட்டும் தான்…

பாலுறவுக்கு ஏற்ற சிறந்த நிலைகள்

By on 21:48
1. கலவிக்கு ஏற்ற சிறந்த நிலை, பெண் மல்லாந்து படுத்துக்கொண்டு, தனது புட்டத்தின் கீழ் சற்று உயரமான தலையணையை வைத்துக்கொள்வதுதான். இந்த நிலையில், ஆண் – பெண் இருவருக்கும் எந்தவிதமான சிரமமும் இருப்பதில்லை. மேலும், இருவரும் எளிதல் முழு இன்பம் பெற முடியும். ஆண் உறுப்பு நிலையைப் பொறுத்து, பெண் தன தொடையை அகல விரித்துக்கொள்வது அல்லது நெருக்கி வைத்துக்கொள்வது இந்நிலையில் சாத்தியமாகிறது. மேலும் குறிகிய யோனி உடைய பெண்ணாக இருந்தாலும், தொடையை அகல விரிக்கும் பொது ஆணுக்கு போதுமான வழி கிடைத்து விடுகிறது.

2. அடுத்ததாக, ஆணும் பெண்ணும் நெருங்கி அருகில் படுத்துக்கொண்டு சேர்வது சிறந்த முறையாகச் சொல்லப்படுகிறது. ஆண் வலதுபுறமும், பெண் இடதுபுறமும் நெருக்கமாகக் கட்டி அணைத்துக்கொண்டு இயங்க வேண்டும்.

3. ஆணும் பெண்ணும் கால்களை விறைப்பாக நீட்டிக்கொண்டு தொடைகளை நெருக்கிகொள்வத்தன் மூலம் ஆண் – பெண் உறுப்புகள் வெளியே வராமல் சிறந்த முறையில் உறவு நீடிக்க முடியும்.

4. பெண் தன் கால்களை ஒன்றின் மீது ஒன்று போடு கல்விக்ககொள்வது போல் நெருங்கிக்கொள்ளும் போது , பெண் உறுப்பு நெருக்கமாகி, ஆன் உறுப்பை கெட்டியாக பிடித்துக்கொண்டு கூடுதல் இன்பன் அளிக்கும்.


5. பெண் தன உறுப்பை முடிந்த வரை சுருக்கிக்கொண்டு, ஆண் உறுப்பை வெளியே வந்துவிடாமல் தன கையால் அழுத்திப் பிடித்துக்கொள்வது ஒருவகையில் இன்பம் அளிக்கக்கூடியதாகும்.

6. பெண் தனது இரு கால்களையும் உயர்த்தி, ஆணின் தோள் மீது வைத்துக்கொள்வது ஒரு நிலை. பெண், தன் தொடைகளை மடித்துக்கொண்டு, அவை தன வயிற்றில் படியும் படியாக வைத்துக்கொண்டு பதத்தை ஆணின் மார்பின் மீது படியும் படியாக வைப்பது ஒரு நிலை.

7. பெண் ஒரு காலை நீட்டிக்கொண்டு, மற்றொரு காலை ஆணின் தோள் மீது வைத்துக்கொள்வதும் ஒரு வழிமுறையாகும். கலவியின் போது தன கால்களை மாற்றி மாற்றிச் செய்யமுடியும்.

8. பெண் தன் இரு தொடைகளையும் உயர்த்திக் கொண்டு, அவற்றை ஒன்றின் மீது மற்றொன்றை போட்டுக்கொண்டும் உறவு கொள்ள முடியும்.

9. கீழே படுத்திருக்கும் பெண் தன் தொடைகளை மேலே உயர்த்தி, முழங்கால்களை மடித்துக்கொண்டு ஒரு காலை மற்றொரு கால் மீது பக்கவாட்டில் வைத்துக்கொள்வதும் ஒரு கலையாகும்.

10. குப்புறப் படுத்திருக்கும் பெண்ணின் முதுகின் மீது ஆண் படுத்துக்கொண்டு, பின்புறமாக பெண் உறுப்புக்குள் ஆண் உறுப்பைச் செலுத்துவது ஒரு நிலையாகும்.

11. பெண் கீழே படுத்துக்கொள்வதும், ஆண் அவள் மீது இயங்குவது சாதாரண நிலை என்றாலும், அனைத்து சந்தர்பங்களிலும் இது முடியாமல் போகலாம். அதாவது, ஆண் அதிக எடை உள்ளவனாக இருந்தால் பெம்மல் அந்த எடையைத் தங்க முடியாமல் போகலாம். அதுபோல், பெண் உடல் பெண் உடல் பலவீனமாக இருந்தாலும், அவளால் ஆணின் உடல் எடையை தாங்க முடியாது. அப்போது பக்கவாட்டில் புணரும் நிலையே ஏற்றுக்கொள்ள கூடியது ஆகும்.


12. தொப்பை உள்ள ஆண்களால் ஆசைப்பட்ட நிலைகளில் எல்லாம் உறவு கொள்ள முடியாது அதனால் பெண் தன கையை தரையில் ஊன்றிக்கொண்டு குனிந்து நாலுக்கால் பிராணியைப் போல் நின்று கொள்ள வேண்டும். பின்புறம் இருந்து ஆண் , அவள் மீது கவிழ்ந்து கொண்டு மிருகத்தை போல் உறவு கொள்ளவது எளிதான வழியாக இருக்கும்.

13. பெண்ணை தூண் அல்லது சுவற்றின் மீது சாய்ந்து நிறுத்திக்கொண்டு புணர்வதும் ஒரு வகையாகும்.

14. நின்று கொண்டிருக்கும் பெண்ணின் ஒரு காலை மட்டும் ஆண் தன் கையால் தூக்கிப் பிடிததுக்கொண்டு புணர முடியும்.

15. பெண்ணின் மடிந்த முழங்கால்களை தன முழங்கைகளில் தூக்கிக்கொண்டு புணர முடியும்

16. ஆண் சுவரில் சாய்ந்து நிற்கும் போது கோக்கப்பட்ட அவனது கைகளில் பெண் உட்கார்ந்துக்கொண்டு, தன் கால்களை அவன் இடுப்பை சுற்றிக் கட்டிக்கொள்ள வேண்டும். அவளுடைய கைகள் அவனுடைய கழுத்தை கட்டிக் கொண்டு, சுவற்றின் மீது தன காலை அழுத்தி, பெண் தன்னுடைய ஆட்டி உறவு கொள்ள முடியும்.

17. தன மேல் படுத்து உறவு கொள்ளும் ஆண் களைப்படையும் பட்சத்தில் அவனை புரட்டிப்போட்டு அவன் மீது பெண் படுத்துக்கொண்டு உறவு கொள்ளவது மிகவும் இன்பம் தரக்கூடியதாகும்.

கலவியல் ஆண் தொடங்கி வைப்பதோடு முடித்து வைக்கிற பொறுப்பையும் ஏற்றிருக்கிறான்

By on 21:35
பாலுறவு என்பது மகிழ்ச்சியளிப்பதாய் இருக்க வேண்டும். அதைவிட முக்கியம் அது வெற்றிகரமான அனுபவமாய் அமைவது. அதற்க்கு உறவு நாட்டத்தைத் தூண்டும் உத்திகளை ஒவ்வொருவரும் அறிந்திருப்பது அவசியம்.

உடலுறவு ஓர் அற்ப்புதம். அந்த இனிய அனுபவத்தில் கொடுப்பவர் மட்டுமின்றி பெறுபவரும் மகிழ்ச்சி அடைகிறார். இது தொடர்பாக ”நமது முன்னோர்கள் அறுபத்து நான்கு கோட்பாடுகளை வகுத்திருக்கிறார்கள”;. அவற்றை ஒட்டுமொத்தமாக காமக்கலை எனலாம் கல்வித் தொழில் நுட்ப்பம்
என்றும் சொல்லலாம்.

தயார் நிலையில்….

கலவியல் ஆண் தொடங்கி வைப்பதோடு முடித்து வைக்கிற பொறுப்பையும் ஏற்றிருக்கிறான். உடலுறவு புனிதமானது. அது சொல்லித் தருகிற விசயமல்ல. அடுத்தவரிடம் கேட்டுப் புரிந்து கொள்ளக் கூடியதுமல்ல என்ற எண்ணம் பலருக்கண்டு. ஆனால் உடலுறவு தொடர்பாக பல உண்மைகளை; இருக்கின்றன.


உடலுறவு சிறப்பாக அமைய முதல் தேவை ஆண் பெண் இருவரின் அந்தரங்க உறுப்பும்( பொருத்தம் பார்க்கும் முறை சாதகம்) ஒன்றுக்கொன்று பொருந்துவதாய் இருக்க வேண்டும். அடுத்து அவரவர் தேக அமைப்புக்கேற்றவாறு கலவி நிலைகள் வேறுபடும்.


ஓர் ஆண் தனது கலவித் தொழிலைத் தொடங்குவதற்க்கு முன் பெண்ணை அதற்க்கு தயார் செய்ய வேண்டும். அதாவது பெண் உடலால் மட்டுமல்லாமல் உணர்வாலும் கலவிக்குத் தயாராக வேண்டும். அவளைத் தயார் செய்கின்ற பொறுப்பு அணுக்கு இருக்கிறது. அவன் சில காதல் முன் விளையாட்டுக்களை அது தொடர்பாக பழக வேண்டிருக்கும்.

கலவி என்பது இரண்டு தேகங்களின் இயக்கம் மட்டுமல்ல. அது உணர்வு சம்பந்தப்பட்ட விசயம். உடலுறவில் உச்சகட்ட நிலை அடைவது பிரதானம் ஆணும் பெண்ணும் ஏக காலத்தில் அந்த நிலையை அடைந்தால் பரவசம். கலவியின் மூலம் உடல், மனம், ஆன்மா இம்மூன்றும் திருப்தி அடைகின்றன.

உடலுறவு பற்றி அவ்வப்போது சில நூல்களில் சொல்லப்பட்டதுண்டு. முழுமையாகவிசயத்தை சொன்னவர் வாத்ஸ்யாயனர். அவருடைய நூல் காமசூத்திரம் என்ற பெயரில் அறியப்படுகிறது.

மனித வாழ்க்கையில் காமம் வகிக்கும் முக்கியப் பங்கை அவர் நன்றாக உணர்ந்திருந்தார். அவ்வகையில் பாமரர்களுக்கு ஒரு ”விழிப்புணர்வை அவருடைய நூல் ஏற்படுத்திற்று எனலாம்.” ஆண்-பெண் உடலமைப்பு உறுப்புக்களின் விளக்கம் முன் விளையாட்டுக்கள். கலவி வகைகள் என்று உடலுறவுக் கலையை அவர் ஒழுங்கு படுத்தித் தந்திருக்கிறார்.

ஒவ்வொன்றாக செய்ய வேண்டும். சிலவற்றை திரும்பவும் செய்ய வேண்டியிருக்கும். ஆனால் எதைச் செய்தாலும் அதை விருப்பமுடன் நம்பிக்கையுடன் செய்ய வேண்டும். முன்பே குறிப்பிட்டோம்- ஓரிடத்தில் மட்டுமே கவனம் நிலைத்துவிடக் கூடாது என்று. மாற்றி மாற்றிச் செய்ய வேண்டும். நீண்ட நேரம் தொடர வேண்டும். அது முடிவே இல்லாதது…. கொஞ்சுவதும். முத்தமிடுவதும் ஆணுக்குப் பரவச்தை உண்டு பண்ணும்.

அவன் அவற்றிலெல்லாம் சிறப்பறிவு பெற்றவனாய் கைதேர்ந்தவனாய இருக்க வேண்டும். இவை பல்வேறு தோற்ற அமைவகளில் மேற்கொள்ளப்படும். உடலுறவை நீடித்துகொள்ளப் பேருதவி புரியும். பெண்ணுக்கோ இத்தகைய சல்லாபங்கள் வேண்டியிருப்பதில்லை. அவள் இவற்றையெல்லாம் பரவச பாவனைகளாய் கொள்வதில்லை. அவளை பொறுத்தவரை அது ( பரவசம்) வேறொன்றாய் இருக்கிறது. வேறெதிலோ இருக்கிறது. உடலறவின் போது தன்னுடன் பங்கை பெறுகிறவர் என்ன நினைக்கிறார் என்பதோ. எப்படி உணர்கிறார் என்பதோ ஒருவருக்க தெரிய முடியாது. ஆணாகட்டும் பெண்ணாகட்டும் அதே நிலைதான்.

வார்தைகளால் அவற்றை விபரிக்க முடியாது. அனால் ஒன்று மட்டும் தெளிவு- ஆணின் பரவசம் உச்சகட்ட நிலையில் முடிந்து விடுகிறது. பெண்ணின் பரவசம் ஒரு முடிவிறக்க வருவதேயில்லை. அதை ஒரு முடிவிற்க்கு கொண்டு வருவதில்தான் ஆணின் திறமையை அடங்கியிருக்கிறது. பொதுவாக ஆண் எளிதில் உச்சகட்டம் அடைந்து விடுகிறான். அந்த நிலையை அவன் ஒரே மூச்சில் பெற்றுவிட முடிகிறது. பெண்ணைப் படிப்படியாகத்தான் உச்சகட்டத்துக்கு கொண்டு செல்ல வேண்டும். அதற்க்கு நீண்ட கால அவகாசம் தேவைப்படும். அதை அனுசரித்தே முன் விளையாட்டுக்களை அவன் மேற்கொள்வது.

இரண்டு துரித அசைவுகளுடன் விலகிக் கொள்ளும் ஆணைப்பெண் வெறுக்காவே செய்வாள். அவனை இழிவாகக கருதுவாள். நீண்ட நேரம் தாக்குப்பிடிக்கிற ஆணிடம் அவள் நேசம் பாராட்டுவாள். உறவின் தொடக்கத்தில் எவ்வித அசைவுமின்றிக்கிடக்கின்ற பெண் உச்சகட்டத்தில் சில அதிர்வுகளை அனுபவிக்கின்றாள். வெளிப்படுத்தவும் செய்கிறாள்.

உறவின்போது கொஞ்சம் கொஞ்சமாக அவள் தனது பங்கைச் செலுத்த முற்படுகிறாள். தனது விருப்பங்களை குறிப்பாலுணர்த்தத் தொடங்குறாள். பெண்ணின் உணர்ச்சி குயவர்கள் பயன்படுத்தும் திரிகை ( சக்கரம்) போன்றது. அத மெதுவாகச் சூழல ஆரம்பித்து. போகப்போக வேகமெடுக்கும். ஆணும் பெண்ணும் உடலமைப்பில் வேறுபட்டவர்கள் ஆண். ஆதிக்கம் செலுத்துகிறவனாயும். பெண் அவனுடைய ஆதிக்கத்தை ஏற்றுக் கோள்கிறவளாயும் இருக்கிறார்கள். ”நான் அவளுடன் உறவு கொண்டேன் என்கிறான் ஆண்..” ”பெண் அப்படிச் சொல்வதில்லை” அவர் என்னிடம் உறவு கொண்டார் என்று சொல்கிறாள். அனால் மெய்மறந்த இன்பத்தில் இருவருமே கரைந்து போகிறார்கள். அங்கே நான் அவர் என்பதெல்லாம் மறைந்து விடுகிறது.

உடலுற பல யோக நிலைகளை உள்ளடக்கியது. அவற்றில் இரண்டு தேககங்கள் ஒன்றையொன்று ஸ்பரிசித்திருப்பது. இரண்டு இடுப்புப் பகுதிகள் ஒன்றிலொன்றாய் பின்னிப் பிணைவது. இரண்டும் ஒன்றை விட்டு மற்றது விடுபடுவது ஆகிய மூன்றும் முக்கியம். அவற்றையே காமசாஸ்திரங்கள் பலவும் தத்தம் பார்வையில் விவரிக்கும். தங்களுக்கந்த கரண நிலை எவையென்று அவரவரும் தங்கள் அனுபவத்தில் தெரிவு செய்து கொள்ளலாம்.