Sunday 16 November 2014

புகை (சிகரெட்) பிடிப்பதால் வரும் செக்ஸ் பிரச்சனைகள்..!

By on 23:56
ஒரு நாலு வாரமாக, என் காதலனுக்கு அவன் உறுப்பில் ஒரு புண் இருக்குது. அவன் தினமும் ஒரு பாக்கெட்டு க்கு மேல் சிகிரட் பிடிக்கிறான், சொன்னாலும் கேட்க மாட்டேன்கிறான். இந்தப் புண்ணுக்கும் சிகரெட்டுக்கும் சம்மந்தம் இருக்குதா? பயப்படும்படியாக எது இருக்குமோ?
-சசிரேகா, பெங்களூரு

பதில்:ஆணுறுப்புப் புற்று நோய் (Penile Cancer) புகைப்பிடிக்காதவர்களை விட, புகைப்பிடிக்கும் ஆண்களுக்கு 3-4.5 அதிகமாக வர வாய்ப்புள்ளது.அதிகமாக சிகரெட் பிடிக்கப் பிடிக்க, இந்தப் புற்று நோய் வரும் விகிதமும் அதிகமாகும். இது போன்ற புண், காயம், வெட்டுக்காயம் போன்றவை ஆணுறுப்பில் மூன்று வாரத்திற்கு மேல் ஆறாமல் இருந்தால், உடனே ஒரு மருத்துவரை அணுகி, செக்கப் செய்ய வேண்டும். ஆணுறுப்புப் புற்று நோய் என்பது தொட்டால் ரத்தம் வரும் புண் மாதிரி இருக்கும். பார்க்க அருவருப்பாகவும், நாளாக நாளாக காளி பிளவரைப் (Cauli Flower) போலத் தோற்றம் அளிக்க ஆரம்பித்து விடும்.

கேள்வி:டாக்டர், நான் கனடாவில் செட்டிலாகி விட்டேன். எனக்கு சென்னையில் இருக்கும் ஒரு பெண்ணை திருமணத்திற்கு பார்த்திருக்கிறார்கள். நான் அவளைப் போய் சென்னையில் பார்த்தபோது, வெளியே ஸ்டார் ஹோட்டலுக்கு சாப்பிட கூட்டிப் போனேன். அவள் சாப்பிட்டு முடித்து விட்டு, கைப்பையை திறந்து ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்தாளே பார்க்கணும்! நான் அதிர்ந்து போய் உள்ளேன். தமிழ்ப் பெண்கள் இப்படி ஆகிவிட்டார்களா? சிகரெட் பிடிக்கும் பெண்களுக்கு என்னென்னே பிரச்சனைகள் ஏற்படும்?

பதில்:சிகரெட் பழக்கம், ஆண், பெண் என்று பிரித்து பார்க்காமல் எல்லோருக்கும் பிரச்சனையை ஏற்படுத்தும்.


1. புகைப் பிடிக்கும் பெண்களுக்கு காம உணர்வு குறைந்து விடும்.

2. புகைப்பழக்கம் பல்லோப்பியன்(Fallopian Tube ) குழாய் நகர்வுகளை மாற்றி விடும். இந்தக் குழாயின் நகர்வு தான், கருமுட்டை கீழிறங்கி கர்ப்பமாக செய்ய வைக்கும். இதனால் புகைப்பழக்கம், பெண்கள் கர்ப்பம் தரிக்கும் வாய்ப்புகளைக் குறைத்து விடும்.

3. புகைப்பிடிக்கும் பெண்கள் கர்ப்பமே தரிக்கமால் மலடியாகும் வாய்ப்பு உள்ளது.

4. பெண்களுக்கு மாத விடாய்ப் பருவம் சீக்கிரமே முடிந்து விடும். இதனால் மெனோபாஸ் (menopause ) சீக்கிரமே துவங்கி விடும்.

5. பெண்ணுறுப்புப் புற்று நோய் வரும் வாய்ப்பு, புகைப்பிடிப்பதால் அதிகரிக்கும்.

6. பெண் புகைப்பிடித்தாலோ, சிகரெட் பிடிப்பவர்கள் அருகில் இருந்து அதனை சுவாசித்தாலோ (second hand smoke) மார்பகப் புற்று நோய் வரும் வாய்ப்பு அதிகரிக்கும்.

கேள்வி:சிகரெட்டில் என்ன இருக்கிறது? அதனால் என்ன பிரச்சனை வரும்?

பதில்:புகையிலையில் அறுபது நச்சுப் (Toxins) பொருட்கள் உள்ளன. ஒவ்வொரு மனிதன் புகைக்கும் வகையிலும் வித்தியாசம் உள்ளது. அவர்கள் புகைக்கும் வகைக்கு ஏற்றது போல இந்த நச்சுப் பொருட்கள் உள்ளே செல்கின்றன.

புகைப்பிடித்த உடனே நடக்கும் மாற்றங்கள்:
புகைப்பிடித்தவுடன் உங்கள் ரத்தக் குழாய்கள் சுருங்கி விடுகின்றன. இது கொஞ்ச நேரம் கழித்து சரியானாலும், உங்கள் ஆண் குறி விறைப்பு என்பது, ரத்தம் பாய்வதால் ஏற்படும் விடயம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். புகைப்பிடிக்கும் ஆண்களுக்கு விறைப்பு மிகவும் குறைய அதிகமாக வாய்ப்பு உள்ளது.

புகைப்பிடிப்பதால் பிற்காலத்தில் ஏற்படும் விளைவுகள்:

ஆண், பெண் காம ஹார்மோன்களான டேச்டாச்டிரோன் (Testosterone) மற்றும் ஈஸ்ட்ரோஜென் (Estrogen) குறைந்து காம உணர்விலும், விறைப்பும் குறைந்து விடும்.

ரத்தக் குழாய்கள் கடினமாகி (Arteriosclerosis) பிரச்சனை ஏற்படுத்தும்.

ரத்தக் குழாய்களில் மாசுப் பொருட்கள் சேர்ந்து (Plaque) ரத்த ஓட்டத்தை தடைப்படுத்தும் ( Atherosclerosis). இதனால் இதய நோய் வரும்.

புகையிலையில் உள்ள நச்சுப் பொருட்கள் கட்டிகளையும், புற்று நோயையும் உருவாக்கும்.

கேள்வி: என் கணவர் வீட்டிலேயே புகைப்பிடிக்கிறார், அதனால் நானும் இதனை சுவாசிக்கிறேன். இதனால் எனக்கு ஏதும் பிரச்சனை வருமா?

பதில்: மற்றவர்களால் நீங்கள் புகையை சுவாசிப்பதை ஆங்கிலத்தில் Second Hand Smoking என்று சொல்கிறார்கள். இதனால் இதய நோய், நுரையீரல் புற்று நோய் வரும் வாய்ப்பு உள்ளது. அதே போல் நீங்கள் புகையை தொடர்ந்து சுவாசித்தால், உங்களுக்கு பிறக்கும் ஆண் குழந்தைக்கு, விந்து அளவு குறையும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

கேள்வி: டாக்டர், நான் ஆறு வருடங்களாக தினமும் ஒன்றரை பாக்கெட் சிகரெட் குடிக்கிறேன். எனக்கு திருமணம் ஆகி விட்டது. என்னுடைய (சிகரெட் பிடிக்காத) நண்பர்கள் புகைப்பிடித்தால் விந்து குறைந்து விடும் என்று பயமுறுத்துகிறார்கள். இது உண்மையா?

பதில்: ஆண்களின் விந்துக்கும் சிகரெட் பிடிப்பதற்கும் தொடர்பு இல்லை என்று வெகு காலமாக நம்பப் பட்டு வந்தது. 1994 வெளிவந்த ஆராய்ச்சி முடிவுகள் இதனைப் பொய்யாக்கின. உலகத்தில் இருபது நாடுகளில் நடந்த ஆராய்ச்சி இது. ஆராய்ச்சியின் முடிவு என்ன தெரியுமா?

புகைப் பிக்கும் ஆண்களுக்கு 13% – 17% விந்து அளவு (Sperm count) சிகரெட் பிடிக்காதவர்களை விட குறைவாக உள்ளது என்பதுதான்.

கேள்வி: வணக்கம் டாக்டர், எனக்கு முப்பத்தி நாலு வயதாகிறது. நான் பதினாலு வயசிலிருந்து சிகரெட் பிடிக்கிறேன். என் மனைவியும் நானும் கிட்டத்தட்ட நான்கு வருடங்களாக குழந்தை பெற்றுக் கொள்ள முயற்சி செய்கிறோம். ஆனால் கரு உருவாக மாட்டேன்கிறது. என் மனைவியின் உடலில் எந்தப் பிரச்னையும் இல்லை. என் விந்து அளவும் சரியாகவே உள்ளது. என் மனைவி நான் புகைப்பிடிப்பதால் தான் கருப்பிடிக்க மாட்டேன்கிறது என்கிறாள். இது உண்மையா?

பதில்: உங்கள் மனைவி சொல்வதில் ஒரு மறைந்த உண்மை இருக்கிறது, அதாவது உங்கள் விந்து அளவு சரியாக இருந்தாலும், விந்து நகரும் வேகம் (motility of Sperms) என்பது கர்ப்பம் தரிக்க மிகவும் முக்கியமானது. புகைப்பிடிப்பதால் விந்துவின் வேகம் வலுவிழக்கும், இதனாலும் உங்கள் மனைவி கருப்பிடிக்காமல் போகலாம்.

முதல் முறை உறவுக்குள் நுழையும் ஆண்களுக்கு ஏகப்பட்ட சந்தேகங்கள்

By on 21:08
அனுபவம் புதுமை, அவளிடம் கண்டேன்… இது சினிமாப் பாட்டு. சில ஆண்களுக்கு சுத்தமாக செக்ஸ் அனுபவமே இருக்காது. சங்கோஜப் பேர்வழிகளாக இருப்பார்கள் – இந்தக் காலத்தில் கூடவா என்று ஆச்சரியப்படாதீர்கள், நிச்சயம் இருக்கத்தான் செய்கிறார்கள்.. இப்படிப்பட்ட ஆண்களை எப்படி சமாளிப்பது என்பது அவர்களின் பெண் துணைகளுக்கு சவாலான வேலையாக மாறிப் போகிறது.

இருப்பினும் அனுபவம் இல்லாத இப்படிப்பட்டவர்களையும் கூட எக்ஸப்ர்ட்டாக மாற்ற முடியும், சின்னச் சின்ன ஐடியாக்களைக் கையாண்டால்…

முதல் முறை செக்ஸ் உறவுக்குள் நுழையும் ஆண்களுக்கு ஏகப்பட்ட சந்தேகங்கள் வரும். ஏம்ப்பா நான் சரியாத்தானே பேசுறேன் என்று வடிவேலு பஞ்சாயத்தில் சங்கிலி முருகன் அடிக்கடி கேட்டுக் கொள்வதைப் போல, ஏம்மா நான் சரியாத்தானே பண்றேன், வலிக்குதா, இப்படித்தானே, இதுதானே என்று அடிக்கடி கேட்பார்கள் இப்படிப்பட்ட ஆண்கள்.

இது பெண்களுக்கு எரிச்சலைக் கொடுக்கத்தான் செய்யும். எனவே இதுபோன்ற சிக்கல்களைத் தவிர்க்க சின்னச் சின்ன வேலைகளை பெண்கள் முன்கூட்டியே செய்ய வேண்டியது அவசியமாகிறது.

படம் காட்டுங்கள்

இப்போதுதான் ஏகப்பட்ட போர்ன் படங்கள் மார்க்கெட்டில் இறைந்து கிடக்கிறதே. அதில் ஆரோக்கியமானவற்றை உங்கள் துணைக்குப் போட்டுக் காட்டலாம். கூடவே இருந்து அவரை ஈசியாக்கி உணர்வுகளைத் தூண்டி விடலாம். முன்விளையாட்டு என்றால் என்ன, ஆர்கஸம் என்றால் என்ன, கிளிட்டோரிஸ் என்றால் என்ன என்று அவருக்கு அழகாக விளக்கிக் கூறலாம். அவரிடம் சிடிக்களைப் போட்டுக் காட்டி இதுதான் செக்ஸ் உறவு என்பதை தெளிவுபடுத்தலாம்.

ஆணுறை அணிவது எப்படி, உங்களுக்கு எங்கு தொட்டால் சிலிர்க்கும் என்பது போன்றவற்றை அவருக்குச் சொல்லித் தரலாம்.

கை பிடித்து கூட்டிப் போங்க

சில ஆண்களுக்கு எப்படி உறவு வைத்துக் கொள்வது என்று கூட தெரியாமல் இருக்கலாம். ஆணுறுப்பை எப்படி பெண்ணுறுப்பில் பொருத்துவது என்பதில் சந்தேகம் எழலாம். அதுபோன்ற சமயங்களில் நீங்களே பொறுப்பாக நடந்து கொண்டு எப்படி உறுப்புகளைப் பொருத்த வேண்டும் என்பதைச் சொல்லித் தரலாம். பெண்ணுறுப்புக்கும், சிறுநீர் கழிக்கும் இடத்திற்கும் உள்ள வித்தியாசத்தை முதலில் சொல்லித் தருவது நல்லது. இதில் நீங்கள் ஒரு டீச்சர் போல மாறி விட வேண்டும்.

டிப்ஸ் கொடுத்தபடி ஈடுபடுங்கள்

உள்ளே போயாச்சு.. அடுத்து என்ன என்று உங்களவர் கேட்கலாம். அப்படிப்பட்ட சமயங்களில் நீங்கள் அவரது காதுகளில் கிசுகிசுப்பான குரலில் எப்படி இயங்க வேண்டும், என்ன செய்ய வேண்டும் என்பதை ஹஸ்க்கி வாய்ஸில் சொல்லிக் கொண்டிருங்கள். பிறகு அவருக்கே எல்லாம் புரிந்து வேகமாக இயங்க ஆரம்பிப்பார்.

அடிப்படை சந்தேகங்களை நீக்குவதுதான் முதலில் முக்கியமானது. அதைச் சரி செய்து விட்டால் பிறகு அவரே தெளிந்து விடுவார். பிறகு எல்லாமே ஸ்மூத்தாக நடக்க ஆரம்பிக்கும்.

பேசுங்கள்

உங்களது உடலில் எந்தெந்த பாகங்களைத் தொட்டால், எப்படித் தொட்டால், எந்த நேரத்தில் தொட்டால் எப்படிப்பட்ட உணர்வுகள், சிலிர்ப்புகள் ஏற்படும் என்பதை உங்களவருக்கு ஓய்வான நேரத்தில் உட்கார வைத்து சுட்டிக் காட்டுங்கள். மேலும் எந்த மாதிரியான முன்விளையாட்டு உங்களுக்கு ரொம்பப் பிடிக்கும் என்பதையும் சொல்லுங்கள். உங்களுக்குப் பிடித்த பொசிஷன் குறித்து அவரிடம் சொல்லுங்கள். இதெல்லாம் இரவு விளையாட்டின்போது கை கொடுக்கும்.

முந்திருச்சா… டென்ஷன் ஆகாதீர்கள்

சில ஆண்களுக்கு ஆரம்ப கட்ட உறவுகளின்போது படபடப்பும், பதட்டமும் அதிகமாக இருக்கும். இதனால் சீக்கிரமே விந்தணுவை ரிலீஸ் செய்து விடுவார்கள். அப்படிப்பட்ட சமயங்களில் டென்ஷன் ஆகாதீர்கள். அவரிடம் பொறுமையாக பேசி, உங்களது தேவையை மென்மையாக சொல்லி அவருக்கு மறைமுகமாக உணர்த்துங்கள். தேவைப்பட்டால் வெளிப்படையாகவே கூட பேசலாம். ஆனால் அவரது மனம் புண்படும்படியாக மட்டும் தயவு செய்து பேசி விடாதீர்கள்.

இப்படிச் சின்னச் சின்னதாக பல டிப்ஸ்கள் உள்ளன. இதையெல்லாம் செய்து அனுபவம் குறைவான உங்களது துணையை செக்ஸில் பெரிய ‘நிபுணராக’ மாற்றுவது மகளே உன் சமர்த்து…!

கேள்வி – எனக்கு 28 வயதாகிறது. எனக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பாக திருமணம் ஆனது. உடலுறவு கொள்ள மிகவும் ஆர்வமிருந்தும் என் குறி விறைப்புக் கொள்வதில்லை. முதல் முயற்சியில் பிரச்சனையில்லை. ஆனால் இரண்டாம் முறை ஈடுபட முயற்சிக்கும்போது பிரச்சனை ஏற்படுகிறது. முதல் முயற்சியில் நான் நிறுத்தி தொடரும் முறையை மேற்கொண்டால், விந்து வெளிப்படுவதற்கு முன்பே விறைப்புத் தன்மை இழக்கப்படுகிறது. தயவுசெய்து உதவவும்.

பதில் – எப்போது போதும் என்று உங்கள் உடல் சொல்லும். இரண்டாவது முறையை தவிர்க்க வேண்டும் அல்லது சில மணிநேரத்திற்கு தள்ளிப் போட வேண்டும். முதல் உறவுக்கு முன்பாக ஒருவருக்கொருவர் திருப்திப்படுத்தும் வகையில் சிறப்பாக முன் விளையாட்டில் ஈடுபடவும்.

கேள்வி – எனக்கு 25 வயதாகிறது. எனது காதலனுக்கு பால்வினை சரும நோய் (ஹெர்பிஸ்) உள்ளது. இது என்ன நோய்? அவரை திருமணம் செய்வது சரியா? இது எனது பாலுறவு வாழ்க்கையில் என்ன விளைவுகளை ஏற்படுத்தும்? நாங்கள் குழந்தை பெற்றுக் கொள்ளலாமா? திருமண வாழ்க்கை சாதாரணமான ஒன்றாக இருக்குமா? நான் முத்தமிடலாமா? நான் எனது பெற்றோரிடம் சொல்லலாமா?

பதில் – பிறப்புறுப்பில் ஏற்படும் ஹெர்பிஸ் தொற்றுநோயுள்ள ஒருவருடன் உடலுறவு கொள்வதால் ஏற்படுவதாகும். இதற்கு வைத்தியம் கிடையாது. ஆனால் அதனை தடுக்க மருந்துகள் உள்ளன. இது கொப்புளங்கள் இருக்கும்போது தொற்றக் கூடியது. நீங்கள் முடிவெடுக்கும் முன்பாக ஒரு சரும நிபுணர் மற்றும் பெண் மருத்துவரை பார்ப்பது நல்லது என்று அறிவுறுத்துவேன். எனவே, முத்தமிடுவது உட்பட அவருடன் உடலுறவு கொள்வது நல்லதில்லை. உங்களால் சாதாரணமான தாம்பத்ய வாழ்க்கை வாழ முடியாது. குழந்தை பெற்றுக் கொள்வதும் அபாயமானதே. நீங்கள் கண்டிப்பாக இது பற்றி உங்கள் பெற்றோரிடம் சொல்ல வேண்டும். அவர் உங்களிடம் வெளிப்படையாக இருப்பதால், நீங்கள் நல்ல நண்பர்களாக இருந்து விட்டுப்போவதே சிறந்தது என்பேன்.

கேள்வி – எனக்கு வயது 26. கடந்த எட்டு ஆண்டுகளாக நீரிழிவு நோய் இருக்கிறது. கடந்த சில மாதங்களாக, எனக்கு குறைவான பாலுணர்வு ஏற்படுகிறது, சோம்பேறித்தனமான விறைப்புத்தன்மை, ஆர்வமின்மை போன்றவை ஏற்படுகின்றன. என்னுடைய எச்பிஏ1சி 6.2, 6.5, 6.7 ஆக இருந்து வந்தது, கடைசியாக 7.3% இருந்தது. நான் ஹூயூமன் மிக்ஸ்டேர்ட் 30/70 இருமுறை (40 யூனிட்கள் காலையில், 30 யூனிட்கள் மாலையில்), பினோம்-10 (ஆல்மெச்ரடான் மெடோக்ஸோமில்), ஆப்டிசுலின் மல்டிவிட்டமின் கேப்சூல் எடுத்துவருகிறேன். தற்போது போட்டி தேர்வுகளுக்காக மும்முரமாக தயாராகி வருகிறேன். தேர்வு அழுத்தம், இதர இயற்கை உடல் அழுத்தம் போன்றவற்றால் பாதிக்கப்பட்டுள்ளேன். இவை உடல், மன ஆரோக்கியம் தொடர்பான மலட்டுத்தன்மை, விறைப்பின்மை போன்ற வேறு பிரச்சனைகளையும் ஏற்படுத்தும் என்பதையும் நான் அறிவேன்.

பதில் – ஆம், நீரிழிவு ஆண் விறைப்பு பிரச்சனையை ஏற்படுத்தக் கூடியது. மேலும் (உங்களைப் பொறுத்தவரை) பல ஆண்டுகள் இருந்து சிறப்பாக கட்டுப்படுத்தாவிட்டால் இவ்வாறு ஆகும். உங்கள் மருத்துவரை சந்தித்து சிறந்த கட்டுப்பாட்டை பெற அவரிடம் ஆலோசனை பெறுமாறு அறிவுறுத்த விரும்புகிறோம்.

மேலும் உங்கள் பிரச்சனைக்கான துல்லியமான காரணங்களை அறிந்துகொள்ள நீங்கள் வேறு பல சோதனைகளையும் செய்துகொள்ள வேண்டும். இதற்காக பதட்டப்படவோ, ஏமாற்றமடையவோ தேவையில்லை. உங்கள் பத்தியம், உடற்பயிற்சி மற்றும் மருந்துகளை எடுத்துக்கொள்வதை கடைப்பிடித்தாலே நீங்கள் உங்கள் திருமணத்திற்கு முன்பாகவே சரியாகி விடலாம்.

கேள்வி – எனக்கு 47 வயதாகிறது. இரண்டு மகள்கள் உள்ளனர். எனது கணவர் ஆரோக்கியமாக இருக்கிறார். அவர் வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை உறவு வைத்துக்கொள்ள விரும்புகிறார். இதுதான் பிரச்சனை. ஆனால் எனக்கு அது விருப்பமில்லை. அதேபோல பல ஆண்டுகளாக உறவில் ஈடுபடுவதால் எனது குறி அகன்று விட்டதாக தோன்றுகிறது. அதனால்தான் எனக்கு உறவு பிடிக்கவில்லையா? அதை இறுக்கமாக்கி உறவை இன்பமாக்க நான் என்ன செய்ய வேண்டும்?

மருத்துவரின் பதில் – உங்கள் சந்தேகங்களை உறுதிசெய்துகொள்ள பெண் மருத்துவரை சந்திக்கவும். உங்கள் குறியை இறுக்கமாக்கும் அறுவைச் சிகிச்சையை செய்துகொள்ள பரிந்துரைக்கப்படலாம். அதேவேளையில், உங்கள் குறியைச் சுற்றியுள்ள தசைகளுக்கு உடற்பயிற்சி அளிக்கும் என்பதால் நீங்கள் இணையங்களில் பார்த்து கெஜல் உடற்பயிற்சிகளை கற்றுக்கொள்ளலாம்.

கேள்வி – நான் புதிதாக மணமானவள், எனக்கு வயது 24. நானும் என் கணவரும் பிரச்சனையில்லாத உடலுறவு சுகம் பெற்று வருகிறோம். ஆனால் உடலுறவின்போது அந்த சுகத்தை, பரவசத்தை என்னால் அனுபவிக்க முடியவில்லை. என் கணவரின் குறி விறைப்புக்குப் பின் 4.5444.5 – 5 அங்குலம் நீளம் உள்ளது. உடலுறவை அனுபவிக்க, உச்சநிலையை அனுபவிக்க என்ன செய்யலாம்? அதேபோல அவரது குறியின் நீளம் எனக்கு சுகத்தை தர போதுமானதா?

மருத்துவரின் பதில் – உங்கள் கணவர் உடலுறவை ஆரம்பிக்கும் முன்பாக ஒரு உச்சநிலையைப் பெற அவரை முன்விளையாட்டில் ஈடுபடுமாறு கேட்டுக் கொள்ளவும். அவருக்கு விந்து வெளிப்படும்போது, அவரது உடலில் விளையாடுவது அல்லது அவரின் விரல்களை பயன்படுத்தி இரண்டாவது உச்சநிலையை பெறவும்.

கேள்வி – எனது காதலன் என்னை முத்தமிட்டான். நான் கர்ப்பமாகி விடுவேனா?

பதில் – இல்லை. கர்ப்பமடைய, ஆணின் விந்து பெண்ணின் குறிக்குள்ளாக செல்லவேண்டும்.

விந்துப் பரிசோதனை மேற்கொள்வது எப்படி? -


பொதுவாக ஒருவருக்கு எப்போதும் ஒரே மாதிரியான விந்தணு உற்பத்தி இருப்பதில்லை. மன இறுக்கம் போன்ற பல்வேறு காரணங்களால் பல ஆண்களுக்கு விந்தணு உற்பத்தியாவதில் பாதிப்பு இருக்கக்கூடும். குழந்தைப் பிறப்பு என்பது கணவன் – மனைவி இருவருடனும் தொடர்புடையது என்பதால், கருத்தரிப்பது தடைபடுவதற்கான காரணத்தை அறிய, முதலில் விந்தணு
பரிசோதனை மேற்கொள்வது அவசியம். இந்தப் பரிசோதனையின் முடிவில், ஒரு நபர் கருத்தரிப்பிக்க தகுதி உள்ளவரா? இல்லையா என்பதை உறுதியாகக் கூறிவிட முடியும்.

பரிசோதனை மேற்கொள்ளும் விதம்:
இப்பரிசோதனைக்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே மனைவியுடன் தாம்பத்ய உறவை நிறுத்திக் கொள்ள வேண்டும். பரிசோதனைக்கு ஒரு மணி அல்லது இரண்டு மணி நேரத்துக்குள் விந்துவை ஓர் அகன்ற வாயுள்ள குடுவையில் அடைத்துக் கொடுத்து விட வேண்டும். குடுவையில் விந்துவைப் பிடிக்கும்போது பாதியளவு கீழே கொட்டிவிட்டால்,
அதுபற்றிய விவரத்தை மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்.

பரிசோதிக்கப்படுபவை,
* ஆய்வகத்தில் எடுத்துச் செல்லப்பட்ட விந்துவின் திரவ அடர்த்தி.
* விந்தணுக்களின் எண்ணிக்கை.
* விந்தணுக்களின் ஊர்ந்து செல்லும் திறன்.
* இயல்பான உயிரணுக்கள்.
* பாக்டீரியா போன்றவை.
* ரசாயனங்கள் மற்றும் நோய் எதிர்ப்பூக்கிகள்.


2 முதல் 6 மில்லி லிட்டர் அளவிலான விந்தணுவில், ஒவ்வொரு மில்லியிலும் 4 கோடி உயிரணுக்கள் இருக்க வேண்டும். இரண்டு கோடி அணுக்களுக்கும் குறைவாக இருந்தால் பிரச்சனை. சில ஆண்கள் இருபது, முப்பது லட்ச அணுக்கள் இருந்தாலே
கருத்தரிக்க தகுதியுடன் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. விந்தணுவில் 40 சதவிகித அணுக்களாவது ஊர்ந்து செல்ல வேண்டும். அதைவிட குறைவாக இருந்தால், அது குறைபாடான அணுக்களாக கருதப்படும். விந்துவில் உள்ள அணுக்களில் சுமார் 65 சதவிகித அளவு இயல்பான அணுக்களாக இருக்க வேண்டும்.விந்தில் பாக்டீரியா, வைரஸ் போன்றவை ஒட்டியிருந்தால், நோய்த் தொற்று ஏற்பட்டிருப்பதை அறிய முடியும். இந்தக் கிருமிகள், அணுக்களை
குறைபாட்டுள்ளவையாக மாற்றியிருக்கும். நோய் எதிர்ப்பூக்கிகள் அதிகமாக இருந்தால், அவை உயிரணுக்களை அந்நிய
பொருளாகக் கருதி, கொன்று விட்டிருக்கலாம். எனவே, விந்துப் பரிசோதனைதானே என அலட்சியமாக நினைக்காமல், பரிசோதனையை முழு ஒத்துழைப்புடன் மேற்கொள்ள வேண்டும்.

சோதனை முடிவுகள் என்னவாக இருந்தாலும் கவலைப்படத் தேவையில்லை. காரணம், கவலைப்படுவதால் கூட விந்தணுக்கள் குறைபாடு உள்ளவையாக உருவாகின்றன.அடுத்த முறை நல்ல விந்தணுக்கள் உற்பத்தியாக வாய்ப்புகள் இருக்கின்றதா என்பதை
அறிய, சிறிது இடைவெளிக்குப் பிறகு இதே பரிசோதனை முறையை மேற்கொள்ளலாம்.

என் வயது 28. எனக்கு பெண்களை கண்டால் பயம், படபடப்பு. பெண்களிடம் பேச கூச்சமாக உள்ளது. என் பாலியல் உறுப்பில் குறையில்லை, திருமணம் செய்து கொண்டு நான் எப்படி இல்லற இன்பம் அனுபவிப்பது?

உங்களுக்கு இருக்கும் நிலைக்கு ஆன் ஸைடி நீயூரோஸில் என்று பெயராகும். பொதுவாக நீங்கள் பெண்களிடம் அதிகம் பழகாமல் இருப்பதனால், அவர்களை சந்திக்கும்போதெல்லாம், நாம் பக்குவமாக நடந்துகொள்ள முடியுமோ? என்கிற சந்தேகம் வந்து, உங்கள் மீது உங்களுக்கே நம்பிக்கையில்லாமல் போகிறது. இந்த தன்னம்பிக்கை இல்லாமல் பயப்படுவதனால்தான் நெஞ்சு படபடப்பு, பயம் எல்லாம் பெண்களை கண்டால் ஏற்படுகிறது. உடம்பு மற்றபடி குறையில்லாமல் இருந்தது என்றால் நீங்கள் தாராளமாக திருமணம் செய்து கொள்ளலாம். ஒன்றை ஞாபகம் வைத்து கொள்ளுங்கள். யாரும் பிறக்கும்போதே எல்லா திறமையுடன் பிறக்கவில்லை. திறமை என்பது பழக பழகத்தான் வரும்.

பெண்களை கண்டவுடனே எனக்கு என்னமோ போல் உண்டாகி விடுகிறது. சகஜமாக அவர்களுடன் இணைந்து பணி புரியவும் இயலவில்லை. குறியும் அடிக்கடி எழுச்சி அடைந்து விடுகிறது. என்ன காரணம்?

இதற்கு காரணம்- உங்கள் மனதில் எப்போதும் செக்ஸ் பற்றி இருக்கும் யோசனைதான். உங்களுடன் பணிபுரியும் பெண்களை பெண்களாக கருதாமல், உங்களுடன்கூட பணிபுரியும் இன்னொரு ஆக கருதுங்கள். இதுபோல நினைக்கும்போது ஆண்களாக இருந்தாலும், பெண்களாக இருந்தாலும் உங்களுக்கு பணியை குறித்த சிந்தனைதான் இருக்குமே தவிர செக்ஸ் சிந்தனை வராது. இதுமட்டு மின்றி உங்களுக்கு இருக்கும் ஓய்வு நேரத்தில் உங்கள் முன்னேற்றத்திற்கு உண்டான தேர்வுக்கு படித்தல், அல்லது விளையாட்டு காரியங்களில் ஈடுபடுவதனால் உங்கள் சிந்தனை சரியான முறையில் திசை மாறும்.

கூந்தல் நீண்டிருக்கும், உடம்பில் கை, காலில் அதிகம் முடியிருக்கும் பெண்களுக்கு காம உணர்வு அதிகம் என்கிறார்களே, உண்மையா? ஆம் எனில் எதனால்?

இந்த கருத்து உண்மையல்ல. ஒரு பெண்ணின் உடம்பில் முடிஅதிகமாக இருக்ககாரணம் அந்த பெண்ணின் உடம்பு அமைப்பும், ஒரு சில பெண்களுக்கு ஹார்மோன் குறைபாட்டினாலும் அதிகமாக முடியிருக்கலாம். இது முடி அளவுக்கும் காமத்திற்கும் எந்தவிதமான தொடர்பும் கிடையாது.

எங்களுக்கு திருமணமாகி பத்தாண்டு ஆகிறது. 2 குழந்தைகள் உண்டு. ஆனால் என் மனைவி செக்ஸில் திருப்தி ஏற்படவில்லை என்கிறார். அவளை எப்படி திருப்திபடுத்தலாம்?

திருப்தி என்பது ஒரு ரிலேட்டிவ் வார்த்தை. இது மனதை பொறுத்தது. ஒருத்தருக்கு எது திருப்தி தருகிறதோ அதே செயல்பாடு மற்றவருக்கு திருப்தி தராமல் போகலாம். நீங்கள் உங்கள் மனைவியை கேளுங்கள், மனம் விட்டுப் பேசுங்கள், எதை எதிர்பார்க்கிறார்கள், என்ன செய்தால் திருப்தி வருமென்று நினைக்கிறார்கள், எதிர்பார்க்கிறார்கள் என்று கேட்டு அறிந்து கொள்ளுங்கள். ஒரு வேளை உங்களுக்கு துரித ஸ்கலிதம் இருந்தால் உங்கள் மனைவி திருப்தியுறாமல் போகலாம். அல்லது தேவைப்பட்ட அளவு உணர்ச்சிவசப்பட வைக்கும் அளவு பாலியல் நடவடிக்கை களில் ஈடுபடாமல் இருக்கலாம். இதை நீங்கள் கண்டறிந்து நீங்கள் அதற்கேற்ப நடந்து திருப்திப்படுத்த வேண்டும்.

இல்லறவாழ்க்கையில் ஈடுபடுவது ஆபத்தானது..! – மருத்துவர் எச்சரிக்கை

By on 20:59
இல்லற வாழ்க்கையில் ஈடுபடுவது ஆபத்தானதுஎன்று மருத்துவர்கள் எச்ச‍ரித்துள்ள‍னர். அதுபற்றிய
விவரம் இதோ

கர்ப்பம் தரித்த முதல் மூன்று மற்றும் கடைசி மூன்று மாதங் களில் இல்லற வாழ்க்கையில் ஈடுபடுவது ஆபத்தானது. இடை ப்பட்ட மாதங்களில் கர்ப்பப்பை க்கு அழுத்தம் தராத வகையில் மென்மையாக உறவு கொள்ளலாம்.

 அதுவும் கூட பிரசவ மாவதில் எந்தச் சிக்கலும் இருக்காது என சொல்லப்பட்ட பெண்களுக்கு மட்டும்தான். மற்ற பெண்கள் அதைத் தவிர்ப்பது நல்லது. கர்ப்ப காலத்தில் இல்லறவாழ்வில் ஈடுபடுவதால் தொ ற்றுக் கிருமிகள் அதிகம் தாக்க வாய் ப்புகள் உண்டு. பிறப்புறுப்பு சுகாதாரம் என்பது இந்த நாட்களில் மிக மிக முக்கியம்.

சுகப்பிரசவத்துக்கு ஆரோக்கியமான உணவுதான் அடி ப்படை. தினம் ஒரு பெரிய நெல்லிக்காய் சாப்பிடவும். இரவு உணவுக்குப்பிறகு வெற்றிலை, பாக்கு போட லாம். கமலா ஆரஞ்சும், வாழைப் பழமும் தினம் சாப்பிடலா ம். முருங்கைக் கீரையும், முட்டை யும் சேர்த்து சமைத்து சாப்பிடலாம். தினம் மூன்று வேளை பால் குடிக்க வேண்டியது மிக முக்கியம்.

குதிகால் உயரமாக வைத்த ஹைஹீல்ஸ் செருப்புகளைத் தவிர்க்கவும். மருத்துவரின் ஆலோசனையை மட்டும் சரி யாகப் பின்பற்றுங்கள். மற்ற வர்கள் சொல்கிற அனுபவங் கள், கேள்விப்படுகிற விஷயங்களை எல்லாம் காதில் வாங்காமல், பயமின்றி பிரசவத்தை எதிர்நோக்குங்க ள்.

சுய இன்பம் (MASTUBATION)

By on 08:22
 தனியாகவே பாலியல் இன்பம் பெறுதலைக் குறிக்கும்.

நம்மில் பல பேர் சுய இன்பம் என்றாலே ஒரு குற்றச்செயல் போலதான்
கருத்துக்களைச் சொல்வார்கள். வலைப் பூக்களில் கூட இது பற்றி எதிர்மறையான கருத்துக்கள்தான் நிறைய எழுதப்படுகின்றன.

எது எப்படியோ சில நிரூபிக்கப் பட்ட உண்மைகளை மட்டும் நான் சொல்லி விடுகிறேன்.

ஒரு ஆய்விலே அறியப் பட்டது 95 வீதமான ஆண்களும் 85 வீதமான பெண்களும் சுய இன்பம் பெறுவதை ஒத்துக் கொள்கிறார்கள். ஒத்துக் கொள்ளாதவர்களிலும் சுய இன்பம் பெறுபவர்கள் எத்தனையோ?

திருமணமானவர்கள் கூட இடையிடையே சுய இன்பத்தில் ஈடுபடுவதையும் அந்த ஆய்வு வெளிக்கொணர்ந்தது.

ஆக சுய இன்பம் என்பது இருபாலரிலும் காணப்படும் பொதுவான ஒரு இயல்பு.

ஆரம்ப காலத்தில் இந்த சுய இன்பம் என்பது பாலியல் வேறுபாட்டு குறையாகவே மருத்துவத்தாலும் பார்க்கப் பட்டது இருந்தாலும் இது தீங்கற்ற ஒரு சாதாரன செயலாகவே இப்போது நோக்கப் படுகிறது.

சுய இன்பம் காரணமாக உடல் ரீதியாக எந்தத் தீங்கும் இல்லை.இருந்தாலும் இது மன ரீதியாக சில பாதிப்புக்களை ஏற்படுத்தலாம் . குறிப்பாக சுய இன்பத்தில் அதிகம் நாட்டம் கொண்டு இல்லற இன்பத்தை தவிர்க்கும் போது குடும்பச் சிக்கல்கள் ஏற்படலாம்.

இது தவிர சுய இன்பம் எந்தவொரு பாதிப்பையும் ஒருவருக்கு ஏற்படுத்தும் என்பதில் எந்த உண்மையும் இல்லை.குறிப்பாக சுய இன்பம் பெறுவதால் ஆண்மைத் தன்மை குறையும் என்பதில் எந்த உண்மையும் இல்லை.

அந்த உறவில் பெண்கள் விடும் தவறு எப்படி தெரியுமா ..?

By on 08:12
எந்தவொரு உறவிலும் அதற்கென பிரத்யோகமான மனக்கசப்புகள், தவறுகள் மற்றும் முடிவுகள் ஆகியவை இருக்கும். எனினும், தவறுகள் செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தால், உங்களுடைய துணைவர் விட்டுச் சென்று விடுவார். பெண்கள் இந்த வகையில் உறவு முறைகளில் செய்யக்கூடிய தவறுகள் சில உள்ளன.

அதிலும் தங்களுடைய துணைவரின் வாழ்க்கையை நாசப்படுத்துகிறோம் என்பதை அறியாமலேயே பெண்கள் இந்தத் தவறுகளை செய்கிறார்கள் என்பது தான் கொடுமை. இது போன்று சாதாரணமாக உறவுகளில் நடக்கும் தவறுகள் காரணமாக, தம்பதிகள் பிரிந்து விடும் நிலை ஏற்படுகிறது.

உறவுகளில் பெண்கள் செய்யும் தவறுகள் இயற்கையாகவே ஏற்படுகின்றன. ஆண்கள் பெண்களை சரியாக புரிந்து கொள்வதில்லை மற்றும் பெண்கள் ஆண்களை சரியாக புரிந்து கொள்வதில்லை என்பது தான் உலகத்தின் முன் வைக்கப்படும் பெரிய பிரச்சனையாகும். தங்களுடைய துணைவர் இந்த விஷயங்களைப் பற்றி உணர்ந்திருக்கிறார், வருத்தப்படுவார் என்பதைப் பற்றித் தெரியாமலேயே பெண்கள் தங்களுடைய தவறுகளை செய்து கொண்டிருப்பார்கள். எனினும், ஒரே தவறை பலமுறை திரும்பத் திரும்ப செய்யும் போது, அது ஒரு பழக்கமாக மாறி விடுவதால், அந்த தவறுகளை உடைப்பது மிகவும் கடினமாகி விடுகிறது.

காதல் வாழ்க்கையில் மனமுடைந்து போவதையோ அல்லது கண்ணீரையோ சந்திக்க வேண்டும் என்று யாரும் விரும்புவதில்லை. நீங்கள் ஒரு மிகச்சரியான ஜோடியாக இருக்கலாம். ஆனால் இந்த தவறுகளை செய்யும் போது, உங்களவர் விலகிச் செல்ல நேரிடும். எனவே தான், உங்களிடமிருந்து ஆண்கள் எதை எதிர்பார்க்கிறார்கள் என்பதை உணர்ந்து கொண்டு, உங்களுடைய உறவை நெடுங்காலத்திற்கு மகிழ்ச்சியோடு கொண்டு செல்ல வேண்டும். பெரும்பாலான பெண்கள் உறவுகளில் செய்யக்கூடிய தவறுகளைப் பற்றி இங்கே கொடுத்துள்ளோம்.

வெறுமனே மிரட்டுதல்
ஒவ்வொரு சண்டைக்குப் பின்னரும் ‘நான் தூக்கு போட்டுக் கொள்ளுவேன் அல்லது தற்கொலை செய்து கொள்வேன் அல்லது பெட்டி படுக்கையுடன் வெளியேறி விடுவேன்’ என்று நீங்கள் சொல்லிக் கொண்டிருந்தால், உங்களுடன் சீரியஸாக பேசவே அவர் விரும்பமாட்டார். இந்த தவறை நீங்கள் தொடர்ந்து செய்து வந்தால், ஒரு நாள் நீங்கள் உண்மையிலேயே பெட்டி படுக்கையுடன் கிளம்ப வேண்டியிருக்கும்.

அமைதி ஆனால் ஆக்ரோஷமானவர் நீங்கள்!
நீங்கள் அமைதியாக இருப்பவராக தோற்றமளித்தாலும், ஆக்ரோஷமானவராகவே இருப்பீர்கள், அதுவும் உங்களுக்குத் தெரிந்திருக்காது. பெண்கள் பின்நாட்களில் வரும் சச்சரவுகளுக்காக முன்கூட்டியே தயாராக இருப்பார்கள். தேவைப்படும் போது பயன்படுத்த ஏற்ற வகையில் தங்களுடைய குறைகளை பட்டியலிட்டு, பத்திரமாக வைத்திருப்பார்கள். இந்த வகையான திட்டமிட்ட சச்சரவுகள் எந்தவொரு மனிதனையும் வெகுண்டெழச் செய்துவிடும், உறவும் முறிந்துவிடும்.

நச்சரிப்பு
ஆண்களை விட பெண்கள் அதிகமாக நச்சரிக்கிறார்கள் அல்லது தொந்தரவு செய்கிறார்கள் என்பது உண்மையாகும். ஒரே விஷயத்தைப் பற்றி எப்பொழுதுமே நீங்கள் தொந்தரவு செய்து கொண்டிருந்தால், அவர் உங்களை சிறிதளவு கூட மதிக்க மாட்டார்.

எல்லா ஆண்களும் ஒரே மாதிரி தான்!
ஒவ்வொரு பெண்ணும் மற்ற பெண்ணிடமிருந்து மாறுபட்டு இருப்பதைப் போலவே, ஆண்களும் ஒருவருக்கொருவர் மாறுபட்டவர்களாக இருக்கிறார்கள். ஒவ்வொரு ஆணும் தனித்தன்மையானவர். எனவே, அவர்களை எல்லாம் ஒரே தட்டில் வைத்து எடை போட வேண்டாம். அவர்களுடைய உணர்வுகளை ஒரே மாதிரியாக எண்ண வேண்டாம்.

அடிக்கடி உங்களைப் பற்றி அவரிடம் சொல்லுதல்
ஒரு விஷயத்தைப் பற்றியோ அல்லது மனிதரைப் பற்றியோ நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று நீளமான உரையாடல் செய்வதை ஆண்கள் எப்பொழுதும் விரும்புவதில்லை. இது போன்ற ஆர்வமில்லாத விஷயங்களைப் பற்றி நீங்கள் பேசத் துவங்கும் போது, அவர் உடனடியாக ‘ஸ்விட்ச் ஆஃப்’ ஆகி விடுவார். அது மட்டுமல்லாமல், உங்களுடைய உணர்வுகளைப் பற்றி மட்டுமே நீங்கள் அதிகமாக பேசிக் கொண்டிருந்தால், அவர் விரும்பக் கூடிய மாய உலகமாக நீங்கள் இருக்க மாட்டீர்கள்.

அவருடைய வாழ்க்கை முறையை குறை கூறுதல்
‘சுதந்திரமாக’ சுற்ற வேண்டும் என்ற எண்ணத்துடன் உலவி வரும் ஆண்கள், பெண்களின் இயற்கை குணமான ‘கூட்டுக்கு’ திரும்புதல் என்ற வட்டத்திற்குள் இருப்பதில்லை. இயற்கை இப்படி இருக்கையில், அவருடைய வாழ்க்கை முறையில் நீங்கள் மாற்றங்களை கொண்டு வர முயற்சி செய்யும் போது, உடனடியாக எதிர்ப்பு மட்டுமே கிளம்பும். இந்த மாற்றங்கள் அவரிடமிருந்து இயற்கையாகவே வரும் வரை சற்று பொறுத்திருங்கள். பொறுப்புடன் மாற்றங்கள் வரும்.

மாமியார்
பெரும்பாலன ஆண்கள் தங்களுடைய அன்னையருடன் பாசமாக இருப்பார்கள் என்பது உண்மை. எனினும், அவர்கள் அனைவருக்கும் அன்னையர்கள் ஆரம்பத்திலிருந்தே இருக்கிறார்கள், அவர்கள் புதிதாக வந்த உறவு கிடையாது. எனவே, அவருடைய அம்மாவைப் பற்றி குறை பேசி வருவதை உடனே நிறுத்தி விடுங்கள். அவர் எதிர்பார்ப்பதெல்லாம் ஒரு நம்பிக்கையான மற்றும் நட்பான் பெண் உறவை மட்டுமே!

சொந்த வாழ்க்கை
தங்களுடைய காதல் வாழ்க்கையைச் சுற்றியே தங்களுடைய வாழ்க்கையை புனைந்து நிற்கும் பெண்கள், பிற எல்லாவற்றையும் அதையொட்டியே செயல்படுத்துகிறார்கள். இவ்வகையில் உங்களுடைய உறவு உங்களை மகிழ்விக்க வேண்டும் என்று நினைப்பீர்கள். ஆனால் நீங்கள் இந்த விஷயத்தை வேறு வகையில் பார்க்க வேண்டும் : உங்களுடைய உறவில் நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமென்றால், நீங்களும் மகிழ்ச்சியானவராக இருக்க வேண்டும்.

எனக்கு மட்டுமே!
நீங்கள் ஒருவருடன் உறவில் இருக்கும் போது, உங்களைப் பற்றி மட்டுமே எண்ணிக் கொண்டு அவரை மறந்து விடுவது நடக்கும். அதீதமான அளவிற்கு எடை போடுதல், சரியான மேக்கப் போடாமல் இருத்தல் மற்றும் குறை கூறிக் கொண்டே இருந்தால் உங்கள் மீதான பற்றுதல் அவருக்கு குறையத் தொடங்கி விடும்.

புகழ்ந்து பேசுவதில்லை
பெண்கள் விரும்புவதைப் போலவே ஆண்களும் மற்றவர்கள் தங்களைப் புகழ்ந்து பேச வேண்டும் என்று நினைப்பார்கள். ஒவ்வொரு முறையும் அவர் செய்வது எதுவும் ‘திருப்தியாக இல்லை’ என்று நீங்கள் சொல்லி வந்தால், நாளடைவில் உங்களை எதுவுமே ‘திருப்திப்படுத்த முடியாது’ என்று அவர் நினைக்கத் தொடங்கி விடுவார்.

துரத்துதல்
உங்களால் கையாளக் கூடிய சண்டைகளை மட்டுமே நீங்கள் போட வேண்டும். ஒரு சண்டையின் போது, அவரை திரும்ப முடியாத ஒரு நிலைக்கு நீங்கள் துரத்தி விட்டால், உங்களுடைய உறவு நாசமாகி விடும். அவருடைய எல்லைகளை நீங்கள் பரிசோதிக்க வேண்டாம், அவ்வாறு செய்தால் உங்களுடைய கண்ணீரின் ஓசையை கூட கேட்காதவாறு அவருடைய காது செவிடாக இருக்கும்

ஆண்களுக்கான ஐந்து அந்தரங்க கேள்விகள் பதில்கள்..!

By on 07:58
கீழிருப்பவைகளை நீங்கள் நம்பலாம். இது போன்ற அறிவியல்
சம்மந்தப்பட்டவைகளில் என்னுடைய எண்ணங்களை திணிப்பதில்லை. இது தினகரன் நாளிதலில் மருத்துவர்கள் எழுதிய சில பாலியல் கட்டுரைகளில் இருந்து எடுக்கப்பட்டது.

சுய இன்பத்தால் ஆண்மை பறிபோகுமா? -

பல போலி டாக்டர்கள் சுய இன்பம் செய்தால் ஆண்மை போய் விடும், தனது
மனைவியை திருப்திபடுத்த முடியாது, ஆணுறுப்பு சிறுத்து விடும்,
சுருங்கிவிடும் என்று பத்திரிகைகளிலும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும்
விளம்பரம் செய்கிறார்கள். இதனால் மக்கள் சுயஇன்பத்தைப் பற்றி தேவையற்ற பயத்தை கொண்டுள்ளார்கள்.

உண்மையில் சுய இன்பத்தில் எந்த தவறும் கிடையாது. அறிவியல் பூர்வமாக
எந்த கெடுதலும் கிடையாது. சுய இன்பத்தால் நரம்பு தளர்ச்சி, அணுறுப்பில்
சுருக்கம், பால்வினை நோய்கள், விந்து நீர்த்து போதல், மனைவியை
திருப்திபடுத்த முடியாமை போன்ற எந்த விதமான பாதிப்புகளும் வரவே வராது என்பதை உறுதியாக மருத்துவ உலகம் நிருபித்து விட்டது. இதனை மேலும் உறுதிபடுத்தும் விதமாக நரம்பியல் துறை வல்லுனர்களும் சுய இன்பம் தீங்கானது அல்ல என்று நிருபித்து உள்ளார்கள்.

இதில் ஒரே ஒரு அட்வைஸ் என்ன வென்றால் சுயஇன்பம் செய்பவர்கள் எப்போதும் இதே வேலையாக வைத்திருக்காமல் அளவோடு வைத்து கொள்ள வேண்டும் அவ்வளவுதான்.

குழந்தை பிறக்காமல் இருக்க ஆணும் காரணமா? -

குழந்தை பிறக்காமல் இருக்க மனைவியை மட்டும் காரணம் சொல்லி
கொண்டிருக்காமல் ஆண்கள தனக்கும் ஆணுறுப்புகளில் ஏதேனும் குறைபாடு
இருக்கலாம் என்ற உள்ளுணர்வுடன் தங்களை பரிசோதித்துக் கொள்வது நல்லது.

இன்றைய நவீன மருத்துவத்தில் நவீன உபகரனங்களின் உதவியுடன் விரைப்பு தன்மையில்லாத ஆணுறுப்பை சரிசெய்து கொள்ளலாம் என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள். ஆண்களின் விரையில் சிலருக்கு வேரிக்கோஸ் வெயின் என்கின்ற நரம்பு சுருட்டல் இருக்கலாம் இதனையும் இப்போது சிகிச்சையளித்து
குணப்படுத்தலாம்.

விந்துப் பரிசோதனை மேற்கொள்வது எப்படி? -

பொதுவாக ஒருவருக்கு எப்போதும் ஒரே மாதிரியான விந்தணு உற்பத்தி
இருப்பதில்லை. மன இறுக்கம் போன்ற பல்வேறு காரணங்களால் பல ஆண்களுக்கு
விந்தணு உற்பத்தியாவதில் பாதிப்பு இருக்கக்கூடும்.
குழந்தைப் பிறப்பு என்பது கணவன் – மனைவி இருவருடனும் தொடர்புடையது
என்பதால், கருத்தரிப்பது தடைபடுவதற்கான காரணத்தை அறிய, முதலில் விந்தணு பரிசோதனை மேற்கொள்வது அவசியம்.

இந்தப் பரிசோதனையின் முடிவில், ஒரு நபர் கருத்தரிப்பிக்க தகுதி உள்ளவரா? இல்லையா என்பதை உறுதியாகக் கூறிவிட முடியும்.

பரிசோதனை மேற்கொள்ளும் விதம்:இப்பரிசோதனைக்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே மனைவியுடன் தாம்பத்ய உறவை நிறுத்திக் கொள்ள வேண்டும்.பரிசோதனைக்கு ஒரு மணி அல்லது இரண்டு மணி நேரத்துக்குள் விந்துவை ஓர் அகன்ற வாயுள்ள குடுவையில் அடைத்துக் கொடுத்து விட வேண்டும்.

குடுவையில் விந்துவைப் பிடிக்கும்போது பாதியளவு கீழே கொட்டிவிட்டால்,
அதுபற்றிய விவரத்தை மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்.

பரிசோதிக்கப்படுபவை

* ஆய்வகத்தில் எடுத்துச் செல்லப்பட்ட விந்துவின் திரவ அடர்த்தி.
* விந்தணுக்களின் எண்ணிக்கை.
* விந்தணுக்களின் ஊர்ந்து செல்லும் திறன்.
* இயல்பான உயிரணுக்கள்.
* பாக்டீரியா போன்றவை.
* ரசாயனங்கள் மற்றும் நோய் எதிர்ப்பூக்கிகள்.

2 முதல் 6 மில்லி லிட்டர் அளவிலான விந்தணுவில், ஒவ்வொரு மில்லியிலும் 4
கோடி உயிரணுக்கள் இருக்க வேண்டும். இரண்டு கோடி அணுக்களுக்கும் குறைவாக இருந்தால் பிரச்சனை. சில ஆண்கள் இருபது, முப்பது லட்ச அணுக்கள் இருந்தாலே கருத்தரிக்க தகுதியுடன் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

விந்தணுவில் 40 சதவிகித அணுக்களாவது ஊர்ந்து செல்ல வேண்டும். அதைவிட குறைவாக இருந்தால், அது குறைபாடான அணுக்களாக கருதப்படும்.

விந்துவில் உள்ள அணுக்களில் சுமார் 65 சதவிகித அளவு இயல்பான அணுக்களாக இருக்க வேண்டும்.விந்தில் பாக்டீரியா, வைரஸ் போன்றவை ஒட்டியிருந்தால், நோய்த் தொற்று ஏற்பட்டிருப்பதை அறிய முடியும். இந்தக் கிருமிகள், அணுக்களைகுறைபாட்டுள்ளவையாக மாற்றியிருக்கும்.

நோய் எதிர்ப்பூக்கிகள் அதிகமாக இருந்தால், அவை உயிரணுக்களை அந்நிய
பொருளாகக் கருதி, கொன்று விட்டிருக்கலாம். எனவே, விந்துப் பரிசோதனைதானே என அலட்சியமாக நினைக்காமல், பரிசோதனையை முழு ஒத்துழைப்புடன் மேற்கொள்ள வேண்டும்.

சோதனை முடிவுகள் என்னவாக இருந்தாலும் கவலைப்படத் தேவையில்லை. காரணம், கவலைப்படுவதால் கூட விந்தணுக்கள் குறைபாடு உள்ளவையாக உருவாகின்றன.அடுத்த முறை நல்ல விந்தணுக்கள் உற்பத்தியாக வாய்ப்புகள் இருக்கின்றதா என்பதை அறிய, சிறிது இடைவெளிக்குப் பிறகு இதே பரிசோதனை முறையை மேற்கொள்ளலாம்.

ஆண்மைக் குறைபாடு என்று சொல்லுவதில் உள்ள தவறான கருத்துகள் என்னென்ன ? -

உடலுறவின் போது ஏற்படும் ஏமாற்றங்களால், ஆண்கள் தங்களுக்கு ஆண்மை இல்லை என்று பயப்படுகிறார்கள் அதனைப்பற்றி ஒரு விரிவான அலசல். பெரும்பான்மையான ஆண்கள் தவறான படங்களைப்பார்த்தும் காதால் கேட்டும் தன்னை தானே குறைவாக எடைபோடுகின்றனர்.

முதலில் ஆண்மை குறைவுப்பற்றி ஆண்களிடம் நிலவும் தவறான கருத்துக்களைப் பற்றிப் பார்ப்போம். ஆண் குறி சிறியதாக இருத்தல், விந்து விரைவாக வெளியேறுதல், தூக்கத்தில் வெளியேறுதல், சுயஇன்பம் கொள்ளுதல் தவறு என்று எண்ணுதல், போன்றவையாகும்.

ஆண் குறி சிறியதாக இருப்பது ஒரு பிரச்சனையே இல்லை.ஏனென்றால் ? உடலுறுவு கொள்ள மிக குறைந்த அளவு கொண்டவையே போதுமானதாகும். மேலும் ஆணின் முதல் கட்ட பகுதி மட்டுமே மிகமுக்கிய பகுதியாகும், எனவே ஆண் குறி எவ்வளவு பெரிய தாக இருந்தாலும் அவை பயனற்றவை, மேலும் அது ஒரு பெண்ணுக்கு சந்தோஷத்தை அளிக்காது!. பெரிய அளவு கொண்டவர்கள் தான் ஆண்மை உடையவர்கள் என்பது மிக மிக தவறான கருத்தாகும்.

விந்து விரைவில் வெளியேறுதல் என்பது ஆண்மைக்கு ஒரு நல்ல அறிகுறியாகும்,

விஞ்ஞான முறைப்படி உறவு கொள்ள 2 நிமிடங்களே மிக அதிகமான நேரம் தான்.

 அதிக நேரம் உறவு கொண்டால் தான் ஆண்மை என்பது மிக மிக தவறான ஒரு செய்தியாகும்.

துக்கத்தில் விந்து வெளியேறுவது என்பது இயற்கையாக நிகழும் ஒரு
நிகழ்வாகும். எப்படி தண்ணீர் தொட்டி நிறைந்தால் வெளியேறுமோ! அது போல தான் இதுவும். விந்து உற்பத்தி அதிகமாக இருந்தால் இயற்கையாகவே அது ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் வெளியேறிவிடும். இது ஆண்மையின் குறைபாடு அல்ல.

இது ஆண்மகனின் ஆரோக்கியமான ஆண்மையினை காட்டுகிறது.

ஆண்மையை பெருகச் செய்யும் மருத்துவக் குறிப்புகள் ஏதேனும் உண்டா? -

* விரைவில் விந்து வெளியேறாமல் இருக்க, சிறு நீர் கழிக்கும் போது,
தொடர்நது கழிக்காமல் சிறிது சிறிதாக நிறுத்தி கழிக்க வேண்டும், மேலும்
காலை நேர யோகாவும் நல்ல பலனை தரும்.ஓரிதழ் தாமைரை இலைகளை விடிவாதற்கு முன் தினந்தோறும் மென்று தின்று பால் அருந்திவர, பலவீனங்கள் சரியாகும்.

முருங்கைப் பூவை காய்ச்சி ஒரு அவுன்ஸ் பாலுடன் கலந்து குடிக்கலாம்.

ஆண்மை பெருக அத்திப்பழத்தினை முறையாக 41 நாட்கள் தொடர்ந்து சாப்பிடலாம்,
முருங்கை கீரை, தவசி கீரை வாரா வராம் உணவில் சேர்த்துக் கொள்ளலம்.

மாதுளம் பழத்தினை தினந்தோறும் இரவில் சாப்பிடலாம், நாவல் பழங்களை தினந்தோறும்
சாப்பிட்டுவரலாம்

நீடித்த உறவுக்கு சில ஆலோசனைகள் ..!

By on 07:46
உறவின்போது இயல்பு கூடுதலாக இருந்தால் இனிமையும் எக்ஸ்டிராவாகவே இருக்கும். அதற்கான சில டிப்ஸ்கள்…

மறக்க முடியாத உறவு வேண்டும் என்று நினைத்தால் முதலில் மனதை ‘ரிலாக்ஸ்’ ஆக்குங்கள். ஒருகம்ப்யூட்டருக்கு எப்படி ‘ஹார்டுவேர்’ போல ‘சாப்ட்வேரும்’ அவசியமோ அது போலத்தான் செக்ஸ் வாழ்க்கையும். எப்போதும் ‘ஹார்ட்’ ஆக இருக்க வேண்டியதில்லை. ‘சாப்ட்’ ஆகவும் இருப்பது அதீத அவசியம்.

எப்படி சந்தோஷப்படுத்துகிறேன் பார் என்று கடும் வேகத்தில் களத்தில் குதித்தால் அது கஷ்டத்தில் தான் கொண்டு போய் விடும். எனவே இயற்கையான வேகமே போதுமானது. சரியான சந்தர்ப்பம் கிடைக்கும்போது அதை சரியாக பயன்படுத்திக் கொள்பவன்தான் புத்திசாலி. வீட்டுப் பூனை விட்டத்தில் பாய்ந்த கதையாகி விடக் கூடாது.

வேகமாக இருப்பதை விட விவேகமாக இருப்பதுதான் இயல்பான, இனிமையான செக்ஸ் உறவுக்கு சிறந்தது. இது பெண்களை விட ஆண்களுக்குத்தான் முக்கியமாக தேவை.

‘வெரைட்டி’யாக முயற்சிப்பதில் தவறில்லை. அதேசமயம், அது விரக்தியில் கொண்டு போய் விட்டு விடக் கூடாது என்பதும் முக்கியமானது. கடுமையான முயற்சிகளை பெரும்பாலான பெண்கள் விரும்புவதில்லை. அமைதியான, ஆழமான, நீடித்த உறவைத்தான் பெரும்பாலான பெண்கள் விரும்புவார்கள்.

அதேபோல மனம் நிறைய கற்பனைகளை அடுக்கி வைத்துக் கொண்டு ‘ஆட்டத்தில்’ இறங்கக் கூடாது. அது எதிர்பாராத ஏமாற்றங்களுக்கு வித்திட்டு விடலாம். எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல், களத்தில் இறங்கினால் எதிர்பாராத இன்பம் கிடைத்து மகிழ்ச்சியையும், கூடலையும் உறுதியாக்கும், உற்சாகப்படுத்தும்.

அதேசமயம், படுக்கையில் போய் உட்கார்ந்து கொண்டு ‘பிளான்’ செய்வதும் தவறு. செங்கல், ஜல்லி, மணல், சிமென்ட் இல்லாமல் கட்டடம் கட்டப் போனால் எப்படி இருக்குமோ அப்படித்தான் அதுவும். கொஞ்சம் கற்பனை, கொஞ்சம் எதிர்பார்ப்பு, கொஞ்சம் உத்திகள் என சின்னச் சின்ன பிளானுடன் போனாலே போதுமானது. அதாவது அடிப்படை இருக்க வேண்டும். அபரிமிதமான திட்டமிடல்கள் இங்கு அவசியமற்றவை.

உங்கள் மீது உங்களது பார்ட்னருக்கு ஆர்வம் கலந்த எதிர்பார்ப்பு இருக்க வேண்டுமே தவிர, ‘இன்னிக்கு என்ன பன்னப் போறானோ’ என்ற பீதி மட்டும் வந்து விடவே கூடாது.

அதேபோல ‘பொசிஷன்’ குறித்தும் குண்டக்க மண்டக்க எதிர்பார்ப்புகளுடன் போகக் கூடாது. உங்களுக்கு எது வசதியோ அதை மட்டுமே முயற்சித்தால் போதுமானது. அதனால் எந்த பாதிப்பும் நிச்சயம் வராது. அதில் அப்படி பார்த்தோமே, செய்து பார்த்தால் என்ன என்று முயற்சித்தால் சில நேரங்களில் ஏமாற்றமோ அல்லது கசப்பான அனுபவமோ ஏற்படக் கூடும். அதனால் முடிந்ததை செய்யுங்கள் – முக்கியமாக உங்களது பார்ட்னருக்கு பிடித்தமானதை மட்டும் செய்யுங்கள். இது மிகவும் சவுகரியமானது, பாதுகாப்பானதும் கூட.

செக்ஸ் என்பது கற்றுக்கொள்வதுதான். எல்லாம் தெரிந்த ஏகாம்பரம் அல்ல அனைவரும். முடிவில்லாமல் நீளும் கல்விதான் இந்தக் கலவி என்பதை புரிந்து கொண்டால் நிச்சயம் ஒவ்வொரு உறவும் மறக்க முடியாத அனுபவமாக அமையும்.

இன்னொரு முக்கியமான விஷயம். எதுவுமே முழுமையானதல்ல. முழுமையானது என்று இந்த உலகில் எதுவுமே கிடையாது. எனவே இன்று சரியில்லையே என்ற ஏமாற்றத்துடன் தூங்கப் போகாதீர்கள். நாளை இதை விட சிறந்த இரவாக அமையலாம் இல்லையா?. எதிர்பார்ப்பும், நம்பிக்கையும்தானே வாழ்க்கை!

உடை மாற்றும் சீரியல் நடிகைகள் வீடியோ – கதறிய நடிகைகள்

By on 02:45

சென்னையை அடுத்த குரோம்பேட்டையில் டி.வி. தொடர் படப்பிடிப்பின்போது சின்னத்திரை நடிகைகள் உடைமாற்றுவதை செல்போனில் ஒரு மர்ம நபர் வீடியோ படம் எடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டு படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது.

குரோம்பேட்டை துர்கா நகரில் உள்ள கோவில் ஒன்றில் ஒரு டிவி தொடரின் படப்பிடிப்பு நடந்தது. அப்போது சின்னத் திரை நடிகைகள் உடை மாற்றுவதற்கு கோவில் அருகில் அறை ஒன்று ஒதுக்கப்பட்டது. அந்த அறைக்கு உடைமாற்ற சென்ற நடிகைகள் அந்த அறையில் செல்போன் ஒன்று இருந்ததையும், அதில் வீடியோ ஆனில் இருப்பதையும் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். மேலும் அதில் உடைமாற்றும் காட்சிகளும் பதிவாகியிருந்தன.

இதையடுத்து செல்போனில் பதிவாகியிருந்த காட்சிகளை நடிகைகள் அழித்துவிட்டனர். இந்த காட்சிகளால் அவர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் வெளியில் இந்தக் காட்சிகள் பரவினால் பெருத்த அவமானம் ஏற்படுமே என்றும் அழுதனர். நடிக்கவும் மறுத்து விட்டனர். இதையடுத்து படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது.

செல்போனை டிரஸ்ஸிங் ரூமில் வைத்த நபர் தப்பி விட்டார்.

எங்கே எப்படி தொட்டால் பெண்களின் உணர்ச்சியை தூண்ட முடியும்?

By on 02:33
படுக்கை அறையின் மிகச்சிறந்த ஆயுதம் ஸ்பரிசம். தொட்டு தொட்டு ஸ்ருதி கூட்டுவதன் மூலம்தான் அருமையான ஸ்வரத்தை பெறமுடியும்.
படுக்கை அறையில் மனைவியை சரியாக கையாளத் தெரிந்தவன் கைதேர்ந்த சிற்பி போலத்தான். பதமாக பார்த்து பார்த்து செதுக்கினால்தான் அழகான சிற்பத்தை பெறமுடியும். இல்லையெனில் பாறை உடைந்து அலங்கோலமாகிவிடும்.

படுக்கை அறையில் ஒரு பெண்ணைத் திருப்திப்படுத்துவது என்பது ஆண்களுக்கு சற்று கடினமான விஷயம்தான். காரணம், தாங்கள் உண்மையிலேயே திருப்திப்படுத்தினோமா என்பதை அறிய முடியாததுதான்.

காரணம், பெண்கள் பெரும்பாலும் உண்மைகளைச் சொல்வதில்லை.காரணம்,நாம் சொல்லும் உண்மை, அவர் மனதில் பாதிப்பை ஏற்படுத்தி விடுமோ என்ற கவலைதான்.

அதேசமயம் எங்கெங்கு தொட்டால் பிடிக்கும் என்று மறைமுகமாக உணர்த்துகின்றனராம் பெண்கள். பெண்களை எங்கே தொட்டால் என்ன மாதிரியான சுகம் கிடைக்கும் என்று பட்டியலிட்டுள்ளனர் நிபுணர்கள் படித்துப் பாருங்களேன்.

கூந்தலை வருடுவது

பெண்களின் கூந்தலை தொட்டுத் தடவி வருடுவதன் மூலம் தங்களின் மனஅழுத்தமும், பாரமும் நீங்குவதாக பெண்கள் உணர்கின்றனர். இரண்டாவதாக தலையில் உள்ள நரம்புகளை இதமாக வருடுவதன் மூலம் ஒருவித கிரக்கமான நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.

கண்களின் மீது மென்மையாய் முத்தமிட்டு உதடுகளில் சின்னதாய் உரசிப் பாருங்களேன். அவர்களுக்கு உற்சாகம் தானாய் பிறக்கும். கடிக்கவேண்டாம், மென்மையாய் சுவையுங்கள். பெண்களின் உணர்ச்சி நிறைந்த பகுதிகளில் அதுவும் ஒன்று என்கின்றனர் நிபுணர்கள்.

காதுகளை லேசாய் உரசி உசுப்பேற்றுங்கள். மென்மையாய் கடித்து விட்டால் போதும் உணர்ச்சி அதிகரித்து துடிக்க ஆரம்பித்துவிடுவார்களாம். கண்ணத்தில் மென்மையாய் மீசையால் உரசுங்கள். மீசை இல்லாதவர்கள் கைகளால் கோலம் போடலாம்.

கழுத்தில் காம உணர்வு அதிகம்

கழுத்துப் பகுதியை நோக்கி குனிந்து கொஞ்சம் மெதுவாய் ஊதினாலே ஒருவித சிலிர்ப்பு ஏற்படும். பின்னங்கழுத்தில் மெதுவாய் கைகளை வைத்து இதமாக வருடினாலே போதும் அவர்களின் உணர்வுகள் கிளர்ந்தெழுமாம்.

அந்தப் பகுதியில் மென்மையாய் முத்தமிடுங்கள் உற்சாக உணர்வு ஊற்றெடுக்கும். அதேபோல் மார்பில் தொடுவது பெண்களுக்கு பிடித்தமான ஒன்றாம்.

கைகளால் தொடுவதை விட முகம் புதைத்து முத்தமிடுங்கள் அப்புறம் உங்களுக்கு சொர்க்கத்தின் பாதை தானாக திறக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.

கைகளின் அக்குள் பகுதி

பெண்களின் அக்குள் பகுதியில் உணர்வு நரம்புகள் அதிகம் காணப்படுகின்றனவாம். அங்கே தொட்டு விளையாடுவதும்,மென்மையாய் கடிப்பதும் பெண்களுக்கு பிடித்தமான ஒன்று என்கின்றனர் நிபுணர்கள்.

அதேபோல் முழங்கைப் பகுதியை மென்மையாக கடித்து முத்தமிடுவதை பெண்கள் விரும்புகின்றனராம்.

வயிற்றில் உற்சாகம்

முதுகில் மூழ்கித் திளைக்கும் ஆண்களை அநேகம் பெண்கள் விரும்புகின்றனராம். மெதுவாய் தடவி சின்னதாய் மசாஜ் செய்வது பெண்களை கிளர்ச்சியடையச் செய்யும் என்கின்றனர் நிபுணர்கள்.

வயிற்றுப் பிரதேசம் மென்மையும், உணர்வுகளும் நிரம்பிய பகுதி அந்தப் பகுதியில் லேசாய் உரசுங்கள். அங்கிருந்து சின்னச் சின்னதாய் முன்னேறி பெண்மையின் மென்மையான பிரதேசத்தைத் தொடுவதைத்தான் பெண்கள் விரும்புகின்றனராம்.

பாதங்களில் சரணடையுங்கள்

பெண்களின் பாதங்கள் உணர்ச்சிகள் நிரம்பியவை. அங்கே கைகளால் விளையாடுங்கள். அது ஒருவித குறுகுறுப்பினை ஏற்படுத்தும். அதேபோல் பஞ்சுபொதி பாதத்தில் முகம் புதைத்து மென்மையாய் வருடுங்களேன்.

உங்களின் இந்த சரணாகதி நிலையைத்தான் அனைத்து பெண்களும் விரும்புகின்றனர் என்கின்றனர் நிபுணர்கள்.

பெண்ணின் உடம்பில் ஓடும் ஒவ்வொரு நரம்பும் பல வித உணர்ச்சிக்குவியல்களை கொண்டுள்ளது. எனவே எந்த நரம்பினை எங்கே எப்படித் தொட்டால் அவர்களின் உணர்ச்சி தூண்ட முடியும் என்பதை தெரிந்து கொண்டு தொட்டு விளையாடுங்கள் என்கின்றனர் நிபுணர்கள் அசத்துங்களேன்.

தமிழ் நாட்டை கலக்கும் ஆசிரியையின் ஆபாச படம்..!

By on 02:10
கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை பகுதியே பெரும் பரபரப்பாகிக் கிடக்கிறது. அந்த ஊரைச் சேர்ந்த ஆசிரியை ஒருவர், பிளஸ் ஒன் படிக்கும் மாணவனுடன் உல்லாசமாக இருந்த காட்சி செல்போன் மூலமும், இன்டர்நெட் மூலமும், சிடிக்கள் மூலமும் ஊர் முழுக்க பரவியதால் ஏற்பட்ட பரபரப்பு இது.

குழித்துறையைச் சேர்ந்த அந்த ஆசிரியைக்கு வயது 35 ஆகிறது. கணவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இதனால் ஆசிரியை தனிமையில் இருந்து வந்தார். இந்தத் தனிமை அவரை பல்வேறு தவறான வழிக்கு இட்டுச் சென்று விட்டது. உள்ளூர் பஞ்சாயத்துத் தலைவர், சக ஆசிரியர்கள் என தடம் மாறிச் செல்லத் தொடங்கினார்.

உள்ளூர் பஞ்சாயத்துத் தலைவருடன் லாட்ஜ் ஒன்றில் போலீஸாரிடம் கையும் களவுமாக சிக்கி, போலீஸாரின் கருணையால் மீண்டு வந்தார்.

இந்த நிலையில்தான் ஆசிரியைக்கு புது நட்பு கிடைத்தது. தனது பக்கத்து வீட்டில் வசித்து வரும் 16 வயதேயான, பிளஸ் ஒன் படிக்கும் தனது உறவுக்கார சிறுவனுக்கு வலை விரித்தார். மாணவனும் வலையில் விழுந்தான். தினசரி டியூஷன் படிக்கக் கூப்பிட்டு அந்தப் பையனுடன் தகாத உறவை வைத்துக் கொண்டார்.

உறவுக்காரப் பையன் என்பதாலும், அவர் ஆசிரியை, இவர் மாணவன் என்பதாலும் யாருக்கும் சந்தேகம் வரவில்லை. இந்த பையனுடன் ஏற்பட்ட நட்பு ஆசிரியைக்குப் பிடித்துப் போக மற்ற சகவாசத்தை துண்டித்து விட்டார்.

எப்போதும் மாணவனுடன் உல்லாசமாக இருக்கத் தொடங்கினார். நேரம் கிடைக்கும்போதெல்லாம், வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் உல்லாசமாக இருந்து வந்துள்ளார்.

இருவருக்கும் இடையிலான இந்த நெருக்கம் மற்றும் தவறான பழக்கம் இப்போது பெரும் பரபரப்பில் போய் முடிந்துள்ளது. ஆசிரியை, அந்த மாணவனுக்கு ஒரு கேமரா செல்போன் வாங்கி பரிசாக கொடுத்துள்ளார்.

அந்த மாணவன் ஒருநாள், ஆசிரியையுடன் உல்லாசமாக இருந்தபோது அதை தனது கேமரா செல்போனில் படம் பிடித்துள்ளான். பின்னர் இதை அடிக்கடி தனிமையில் இருக்கும்போது பார்த்து வந்துள்ளான்.

ஒரு கட்டத்தில் தனது நண்பர்களுக்கும் காட்டியுள்ளான். இப்படியாக அவனது செல்போனில் மட்டுமே இருந்த இந்தக் காட்சி மற்ற செல்போன்களுக்குப் பரவி இப்போது இன்டர்நெட், சிடி என காட்டுத் தீ போல ஊர் முழுக்கப் பரவி விட்டது.

நான்கு சுவர்களுக்குள் ஆசிரியையும், மாணவனும் அந்தரங்கமாக இருந்த காட்சிகளை இப்போது குழித்துறை முழுவதும் மக்கள் பார்க்கும்படி ஆகி விட்டது.

இப்போது ஆசிரியை விவகாரத்தை என்ன செய்வது என்று தெரியாமல் பள்ளி நிர்வாகம் குழம்பிப் போயிருக்கிறதாம். மாணவன் தரப்பிலோ பெரும் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளனராம்.

ஆண்களிடம் பலான பேச்சின் மூலம் பல கோடி சம்பாதித்த பிபிஓ..!

By on 01:51
டெல்லி அருகே நொய்டாவில் இயங்கி வந்த ஒரு பிபிஓ மையத்தின் பொது மேலாளர் உள்ளிட்ட நான்கு பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். இந்த மையத்தின் பொது மேலாளர் ஆண்களை மயக்கும் தொலைபேசிப் பேச்சின் மூலம் பல கோடி ரூபாய் அளவுக்கு பணம் சம்பாதித்துள்ளார். மேலும் பெண்களை வைத்து பாலியல் தொழிலையும் இவர் நடத்தி வந்துள்ளார் என்பது தெரிய வந்துள்ளது.

இந்த நிறுவனத்தின் பொது மேலாளர் தவிர, ஒரு பெண் உள்ளிட்ட 3 ஊழியர்களும் கைதாகியுள்ளனர். இந்த விவகாரத்தில் மேலும் ஒரு பிபிஓ நிறுவனத்திற்குத் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. அதுகுறித்தும் விசாரணை நடந்து வருகிறது.

இந்த கும்பலிடம் சிக்கி ஏமாந்தவர்களில் சஞ்சய் குப்தா என்பவரும் ஒருவர். இவர் ஒரு வாட்ச்மேன். இவரது செல்போனுக்கு அடிக்கடி ஆபாச எஸ்.எம்.எஸ்கள் வந்துள்ளன. அதை நம்பி தொடர்பு கொண்டு பெரும் பணத்தை இவர் இழந்து விட்டாராம்.

அதுகுறித்து குப்தா கூறுகையில், என்னை ஒரு பெண் தொடர்பு கொண்டு பேசி உன்னிடம் பழக வேண்டும் என்று கூறினார். இதையடுத்து நான் அவருடன் பேசியபோது எனனை மயக்கும் வகையில் அவர் பேசினார். தினசரி பல மணி நேரம் என்னுடன் அவர் பேசுவார். அவரது பேச்சில் மயங்கிய நான் பெருமளவிலான பணத்தை அவரது வங்கிக் கணக்குக்கு போட்டேன். என்னுடன் உறவு கொள்வதாக அவர் உறுதியளித்ததால் அதை நம்பி பணத்தைப் போட்டேன். ஆனால் சில நாட்களுக்குப் பிறகுதான் நான் மோசடி செய்யப்பட்டது தெரிய வந்தது. போலீஸில் புகார் கொடுத்தேன் என்றார்.

இந்த மையத்தில் பல கல்லூரிப் பெண்களை வேலைக்குச் சேர்த்து அவர்களை வைத்து மயக்கும் மொழி பேச வைத்து பல கோடி ரூபாய்களை இந்த நிறுவனத்தின் பொது மேலாளர் சுருட்டியுள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இந்தப் பெண்களுக்கு ஒரு மணி நேரம் வாடிக்கையாளர்களுடன் பேச ரூ. 20 கட்டணம் கொடுத்துள்ளனர். மேலும், 200 மணி நேரம் வாடிக்கையாளர்களுடன் அவர்கள் பேசினால் சிறப்புப் பணமாக ரூ. 6000 கொடுத்துள்ளனர். ஒரு நிமிடத்திற்கும் குறைவாக பேசினால் அவர்களுக்குப் பணம் தரப்பட மாட்டாதாம்.

வாடிக்கையாளர்களுக்கும் கட்டணம் உண்டு. முதல் நிமிடத்திற்கு ரூ. 30 கட்டணமாம். அடுத்த ஒவ்வொரு நிமிடத்திற்கும் 2 ரூபாயம்.

மிகப் பெரிய அளவில் இதுபோல செய்து பெரும் பணத்தை இந்தக் கும்பல் சுருட்டியுள்ளதாம். இந்த கொள்ளைச் செயலில் டெலிபோன் நிறுவனத்திற்கும் பெருமளவில் பணம் போயுள்ளது. அதாவது அவர்களுக்கு 60 சதவீத பணம் போயுள்ளதாம். மீதமுள்ள பணத்தை இந்த நிறுவனம் எடுத்துள்ளது.

மாணவிகளிடம் தங்கள் ஆசையை தணித்துக் கொண்டு விபசார கும்பலிடம் விற்பனை செய்த…

By on 01:36
திருவனந்தபுரம் அருகே காத்தங்கோடைச் சேர்ந்த ஒரு பள்ளி மாணவி திடீரென்று மாயமானார். இதனால் பதறிப்போன அவரது பெற்றோர் அந்த மாணவியை தேடினர். அப்போது அவர் அந்த பகுதியைச் சேர்ந்த முபசீர் என்ற ஆட்டோ டிரைவரின் ஆட்டோவில் ஏறிச்சென்றதை பார்த்ததாக சிலர் தகவல் தெரிவித்தனர்.

இதனால் சந்தேகம் அடைந்த பெற்றோர் வீட்டில் இருந்த அந்த மாணவியின் செல்போனில் கடைசியாக பேசிய நம்பருக்கு தொடர்பு கொண்டனர். எதிர்முனையில் பேசியவர் சரியாக பதில் கூறாமல் தொலைபேசி இணைப்பை துண்டித்து விட்டார்.

இதுபற்றி காத்தங்கோடு பொலிஸில் புகார் செய்யப்பட்டது. மாணவியின் செல்போனும் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது. இதை தொடர்ந்து போலீசார் விசாரணையை தொடங்கினார்கள். அப்போது மாணவி கடத்தலின் பின்னணியில் ஒரு கும்பல் செயல்பட்டது தெரிய வந்தது. போலீசார் தீவிர விசாரணை நடத்தி அந்த பகுதியில் அறை எடுத்து தங்கி இருந்த ஆட்டோ டிரைவர்கள் முபசீர், அனிஸ், அமல்தேவ் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

அந்த அறையில் மாயமான மாணவி உள்பட 2 மாணவிகள் பள்ளி சீருடையுடன் அடைக்கப்பட்டிருந்தனர். அந்த மாணவிகளை மீட்டு பெற்றோரிடம் போலீசார் ஒப்படைத்தனர். ஆட்டோ டிரைவர்களிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. 3ஆட்டோ டிரைவர்களும் அப்பாவி மாணவிகளிடம் நைசாக பழகி காதலிப்பது போல நடிப்பார்கள். அந்த மாணவிகளிடம் தங்கள் ஆசையை தணித்துக் கொண்ட பிறகு விபசார கும்பலிடம் விற்று விடுவார்கள் என்பது தெரிய வந்தது.

இந்த கும்பலிடம் சிக்கி சீரழிந்து விபசார கும்பலிடம் விற்கப்பட்ட மற்ற பள்ளி மாணவிகளை பற்றி விசாரித்து அவர்களை மீட்க காவல்துறையினர் தீவிர நடவடிக்கையில் இறங்கி உள்ளனர்.