Friday 26 December 2014

புது புது ‘உடலுறவு’ சுக‌ங்களை அனுபவிக்க...!

By on 21:45
உடலுறவில் விதவிதமான சுக‌ங்களை அனுபவிக்க அதிவீர ராமபாண்டியன் கூறும் கிளுகிளு வழிகள்

அதிவீரராம பாண்டியன் எழுதிய கொக் கோகம் என்ற நூலில் தாம்பத்திய உற வை, அனுபவிக்க‍லாம் என்பதை ஆழமா கவும் அழுத்த‍மாகவும் எப்படி விவரிக்கி றது என்பதை பற்றி பார்க்கலாம்.

சுரங்கத்துக்குள் தங்கம் இருக்கிறது ஆனால் பூமியை வெட்டி சுரங்கம் ஏற்படுத்தி மூலப்பொருள்களில்

இருந்து தங்கத்தை பிரித்து எடுக்க தெரியாதவனுக்கு அந்த தங்க வயல் கிடைத்து என்ன பயன்? மலருக்கு ம ணம் எவ்வளவு அவசியமா னதோ, வண்டுக்கு தேன் எவ் வளவு அவசியமோ, அ துபேல் கொக்கோக அறிவு இல்லாது மேற்கொள்ளும் தாம்பத்திய உறவும் இன்பம் தருவதாக அமையாது என்கிறது கொக் கோகம்.

பெண் மற்றும் ஆண் உடலில் எந்தெந்த உறுப்புகளை மீட்டி னால் இன்ப ஒலி பரவும் என் பதை விலாவரியாக விவரிக் கிறது இந்த நூல். காதலுடன் மனந்து இன்பம் அனுபவிக் கும் தம்பதியர்களுக்கும் சில ஆண்டுகளில் வாழ்க்கை கச ந்துவிடுவது உண்டு. அதற்கு காரணம் அவர்கள் செவ்வனே காமத் தை கற்றுக்கொண்டு அதை நடைமுறைப்படுத்தாதது தான் என்கி றார் அதிவீரராம பாண்டியன்.
பெண்களில் பத்தினி, சித்தினி, சங்கனி, அத்தினி என நான்கு வகை உண்டு. இவர்களில் பத் தினி என்பவள் மான் போன்ற வள். அன்னம் போல் நடை உ டையவள். பெண்களில் இவள் முதல் தரமான இவளை எல்ல காலங்களிலும் கூடுதல் இனிது. சித்தினி என்பவள் பெண் யானை யை போன்றவள். சங்கினி என்பவள் வடிவமான உட ல் அமைப்பு பெறாதவள். அத்தினி என்பவள் முரட் டுத் தன்மை நிறைந்தவள்.

அமுதம் எனப்படுவது காம உணர்ச்சி பெருகுவதை குறிப்பதாகும். அது உடலி ல் பதினைந்து இடங்களில் இருக்கிறது. பெருவிரல், புறந்தாள், கணுக்கால், முழந்தாழ், பெண் உறுப்பு, தொப்புள், மார்பு, கொங்கை, கைம்மூலம், கழுத்து, க போலம், வாய், கண், நெற் றி, உச்சி, போன்ற உறுப்புக ளைச் சரியான அளவில் தூண்டும் போது காமம் பெருகும்.

உச்சி முடியைக் கையால் பிடித்து நகத்தால் ஊன்றி க் கோதுதல், கண்களைக் கனியைப்போல் சுவைத்து நாக்கால் நீவுதல், உதட் டை சுவைத்து நாக்கில் பற்களை மெதுவாக ஊன்றுதல், நாபியை நாக்காலும், கை£லும் தடவுதல், பெண் உறுப்பையும், உறுப்பின் மீது இருக்கும் மணியையும் சுவைத்தல் போன்றவை மன்மதகலையாகும்.

இந்த மன்மத கலையை ஆண் கள் அறிந்து எந்த நிலையில் எ ன்ன மாதிரியானமுன் விளை யாட்டுகளை செய்ய வேண்டு மோ அதைச் செய்து நாயகியுட ன் உறவு கொண்டால் அவள் பரவசமாகி உள்ளம் நெகிழ்ந்து உச்சகட்டத்தை அடைந்து காம நீரை பெருக்குவாள் என்கிறது கொக்கோகம்.
ஆடவர்களை முயல், காளை , குதிரை, என்றும், பெண்க ளை மான், பெண் குதிரை, பெண் யானை என்றும் மூன் று வகையாக பிரிக்கலாம். ஆண், பெண் உறுப்புகளின் அளவுகளை வைத்து இந்த பிரிவு ஏற்படுத்தபட்டிருக்கிற து.

மான் சாதிப் பெண்ணுடன் முயல் சாதி ஆண் கூடுதல், குதிரை சாதிப் பெண்ணுடன் காளை சாதி ஆண் சேர்தல், பெண் யானை சாதிப்பெண்ணுடன், குதிரை சாதி ஆண் சேர்தல் இருவருக்கும் ஒத்த இன்பம் தருவதாக இருக்கும்.
குறைந்த ஆழம் உள்ள உறு ப்பு பெண்ணுடன், நீளமான உறுப்பு உள்ள ஆண் இணைவது உச்ச சேர்க்கை எனப்படுகிறது. இதில் ஆண்களுக்கு இன்பம் ஏற்படலாம். ஆனால் பெண்களு க்கு இன்பம் கிடைக்காது. அது போல அதிக ஆழம் உள்ள உறுப்பு பெண்ணுடன் நிளம் குறைந்த உறுப்பு உள்ள ஆண் இணைவது நிச்ச சேர்க்கை எனப்பமு. இதில் ஆண் – பெண் இருவருக்கும் போது மான இன்பம் கிடைப்பது இல்லை. நீள, ஆழம், மிகவும் வேறுபடுவதால் இதை அதி உச்சம், அதி நீசம் என்கிறார்கள்.

ஆண் பெண் சேர்க்கை காலமானது அற்பகாலம். மத்திம காலம், அதிக காலம், என்று பிரிக்கபடுகிறது. பெ ண்ணுடன் ஆண் கூடும்போது அவ ளும் உச்சம் முந்தவும், தன்னுடைய உச்சம் பிந்தவும், நேருமாறு சேர்வதை விட ஆண் – பெண் இருவரும் ஒரே காலத்தில் உச்சம் நிக ழுமாறு இன்பம் சுகிப்பதே மேலான பேரின்பமாக வரு ணிக்கப்படுகிறது.

ஆண் மற்றும் பெண்களின் காம வேகம் மந்தவேகம், மத்தி வேகம், சண்ட வேகம் என்று பிரிக்கப்படுகிறது. அந்தந்த வேகமுடைய ஆண் – பெண் ஒன் று சேரும்போது தான் இருவரும் உச்ச கட்ட இன்பத்தை எளிதில் அடைய முடி யும். இல்லாத பட்சத்தில் இருவரில் ஒ-ருவர் ஏமாற்றத்தையே அடைய முடி யும்.
கலவி இன்பம் அனுபவிப்பதில் வயது ஒரு முக்கியமான பங்கு வகிக்கிறது. அதனால் வயது இங்கே பிரிக்கப்படுகி றது. பெண்களை பொருத்த வரை பதினாறு வயது வரை வாலை, பதினாறுக்குமேல் மு ப்பது வரை தருணி, முப்பதுக்கு மேல் ஐம் பத்தைந்து வரை பேரி ளம் பெண், ஐம்பத்தை ந்துககு மேல் விருத் தை எனவும் சொல்ல லாம்.

மேற்கூறிய பிரிவுகளில் வாலையுடன் கூடி னால் வலு உண்டாகும். தருணி, பேரிளம் பெ ண்களுடன் கூடும் போது விதவிதமான சுக போகங்களை அனுபவிக்க முடியும். முதிய பருவத்திலான விருத்தையுடன் கூடினால் நோய் உண்டாகும்.

ஆண்குறி நேராக இருக்கவேண்டுமா..?

By on 17:47
ஆண்களின் ஆண்குறி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதம் அவர்கள் தரும் கணிப்பும் வேறுபட்டு இருக்கிறது. ஆனால் ஒன்று சுவாரஸ்யமான தகவல்.

புடைத்து நிற்கும்போதும் சாதாரண நிலையில் இருக்கும் போதும் ஆண்குறியின் பரிமாணம் ஓரளவானதே. சிறிய ஆண்குறிகள் புடைத்து நிற்கும் போது பெரியதாகத் தோன்றும்.

இந்த ஆண்குறியின் அளவு சம்பந்தான ஈடுபாடு வேதனையைத் தரும் போட்டி உணர்வில் முடியும். மற்றவைபோன்று ஆண்குறியின் அளவினை மாற்றி அமைக்கவே முடியாது. பையன்கள் ஒவ்வொரு முறையும் மேலும் சிறப்பாகச் செய்ய விரும்பி முயன்றால் ஏமாற்றமாகவே முடியும்.

பெண்கள் உண்மையில் இதனைப் பற்றி கேள்விப்பட்டு இருப்பார்கள். பெண்களின் மார்பகங்களின் அளவினைப் பற்றி ஆண்கள் பேசிக்கொள்வதை அறிந்திருக்கிறார்கள். பெண்கள் ஆண்களைப் புண்படுத்தும்படியான கருத்துக்களை வெளிப்படுத்திய போதிலும் ஆண்குறியின் அளவுக்காக தாம் காதலித்த வாலிபனைக் கைவிடுவதில்லை. சில பெண்கள் பெருத்திருக்கும் ஆண்குறியைப் பற்றிப் புளுகித் திரிவதுண்டு.

ஆண்குறியின் அளவுக்காக வேதனைப்படுவீர்களாயின் இதனைத் தெரிந்துகொள்ளுங்கள். சில இன பாம்புகளுக்கு இரண்டு ஆண்குறிகள் இருக்கும். இது பெண்களை மிக நெருக்கத்தில் கொண்டுவர உதவும்.
ஆண்குறி நேராக இருக்கவேண்டுமா?

இல்லை. பொதுவாக அவை நேராக இருப்பதில்லை. சில இடது புறமாகவோ வலது புறமாகவோ சரிந்திருக்கும். சில முனையில் மேற்புறமாக வளைந்துள்ளன. இப்படியும் அப்படியுமாகச் சரிந்து இல்லாதிருப்பின் கவலைப்படத் தேவையில்லை.

ஆண்குறியினை பெரிதாக்க விரும்பினால்…
நீங்கள் இதில் தீவிரமாய் இருப்பின் பிளாஸ்ரிக் சத்திரசிகிச்சை செய்து கொள்ளலாம். இதனால் அநேக சிரமங்களுக்கு உள்ளாக நேரிடும். ஆண்குறி தற்போது ஒரு பிளாஸ்ரிக் விளையாட்டுப் பொருள் போலத்தான் இருக்கும்.


ஆண்களுக்கான கருத்தடை உறை தயாரிப்பு நிலையம் இப்படியான விளம்பரத்தைச் செய்துள்ளது. இந்த உறை உங்கள் ஆண்குறியை ஆயிரத்தில் ஒரு பகுதி நீட்டக்கூடியது.

ஆண்களே! ‘அந்த’ இடத்தில் ரொம்ப அரிக்குதா..? அதை தடுக்க இதோ சில டிப்ஸ்…

By on 17:34
பிறப்புறுப்பில் பெண்களுக்கு மட்டும் தான் தொற்றுகள் ஏற்படும் என்பதில்லை, ஆண்களுக்கும் தொற்றுகள் ஏற்படும். இப்படி பிறப்புறுப்பில் தொற்றுகள் ஏற்பட்டால், அது கடுமையான அரிப்புக்களை ஏற்படுத்திவிடும். சாதாரணமாக தலையில் பொடுகு அல்லது பேன் இருக்கும் போது, தலையில் கை வைத்தாலே அசிங்கமாக இருக்கும் போது, பிறப்புறுப்பில் அரிப்பு ஏற்படும் போது பொது இடங்களில் அங்கு கை வைத்துக் கொண்டிருந்தால் நன்றாக இருக்குமா என்ன?

ஆகவே பிறப்புறுப்பில் அரிப்பு ஏற்பட ஆரம்பிக்கும் போது, அதனை சரிசெய்வதற்கான முயற்சியில் உடனே ஈடுபட வேண்டும். குறிப்பாக இப்படி அரிப்புகள் ஏற்படுவதற்கு பல காரணங்கள் உள்ளன.

பிறப்புறுப்பில் அரிப்பு ஏற்படுவதற்கான காரணங்கள்:


* சுத்தம் இல்லாமை

* இறுக்கமான உள்ளாடை அணிவது

* சிறுநீர்

* அந்தரங்க பேன்

பிறப்புறுப்பில் ஏற்படும் அரிப்புக்களை தடுப்பதற்கான வழிகள்:

* தினமும் குளிக்கும் போது, பிறப்புறுப்பை நன்கு கழுவ வேண்டும். அதிலும் நுனித்தோலை நீக்கிவிட்டு, மைல்டு சோப்பு போட்டு கழுவ வேண்டும். ஏனெனில் அந்த இடத்தில் தான் ஆரோக்கியமற்ற பாக்டீரியாக்களானது இருந்து அரிப்புக்களை ஏற்படுத்தும்.

* குறிப்பாக பிறப்புறுப்பை கழுவும் போது, கெமிக்கல் அதிகம் உள்ள பொருட்களைப் எப்போதும் பயன்படுத்தக்கூடாது. அதுவே கடுமையான அரிப்புக்களை ஏற்படுத்தும்.

* எப்போதும் நல்ல மென்மையான, லூசாக இருக்கும் காட்டன் உள்ளாடைகளை அணிய வேண்டும். இதனால் காட்டனானது பிறப்புறுப்பில் ஈரம் தங்குவதை தடுக்கும். ஏனெனில் ஈரமுள்ள இடத்தில் பாக்டீரியாக்கள் வளர்ச்சி அடைந்து அரிப்புக்களை ஏற்படுத்தும்.

* பிறப்புறுப்பில் அரிப்புகள் அதிகம் இருந்தால், தினமும் இரண்டு முறை உள்ளாடைகளை மாற்ற வேண்டும். மேலும் அப்படி மாற்றும் போது, பிறப்புறுப்பை நன்கு கழுவி பின் போட வேண்டும்.

* தவறாமல் பிறப்புறுப்பில் வளரும் முடிகளை அவ்வப்போது ஷேவிங் அல்லது ட்ரிம் செய்துவிட வேண்டும். ஏனெனில் அந்த முடிகளில் பேன் வருவதால் தான் அரிப்புக்கள் ஏற்படுகின்றன.
* ஆண்குறிகளில் சிறு புண்களுடன் சிவப்பு நிறத்தில் இருந்தால், அது தோல் அழற்சி மற்றும் சொரியாசிஸ் வந்துள்ளது என்று அர்த்தம். இந்நிலையில் மருத்துவரை உடனே அணுக வேண்டும்.

* முக்கியமாக பிறப்புறுப்பில் அரிப்பு ஏற்படாமல் இருக்க வேண்டுமானால், பிறப்புறுப்பை ஈரம் இல்லாமல் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். அதற்கு சிறுநீர் கழித்தப் பின்னர், நன்கு சுத்தமாக கழுவி, அவ்விடத்தில் ஈரம் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

மேற்கூறியவற்றை பின்பற்றினால், நிச்சயம் பிறப்புறுப்பில் ஏற்படும் அரிப்புக்களையும், இதர தொற்றுக்களையும் தடுக்கலாம்.

ஆண்மை குறைவு ஏற்படுகின்றது என்பதை வெளிப்படுத்தும் அறிகுறிகள்..!

By on 16:51
மனிதனின் உடல் சீராக இயங்குவதற்கு உடலில் போதிய ஹார்மோன்கள் இருக்க வேண்டும். மேலும் ஆண்கள் மற்றும் பெண்களின் வாழ்க்கையில் ஹார்மோன்கள் தான் முக்கியமான இடத்தை வகிக்கின்றன. அதில் பெண்களின் உடலில் புரோஜெஸ்டிரோனும், ஆண்களின் உடலில் டெஸ்டோஸ்டிரோனும் போதிய அளவில் இருக்க வேண்டியது அவசியம். ஆண்களின் உடலில் சுரக்கப்படும் டெஸ்டோஸ்டிரோன் என்பது ஆண் ஹார்மோன். இந்த ஹார்மோன் தான் ஆண்களின் ஆண்மையை வெளிப்படுத்தும்.

குறிப்பாக இந்த டெஸ்டோஸ்டிரோன் தான் பாலுணர்ச்சியைத் தூண்டும். ஆனால் இவை ஒரு ஆணின் உடலில் குறைய ஆரம்பித்தால், அவை உடலை மட்டுமின்றி, கணவன் மனைவி உறவுகளையும் பாதிக்கும்.

பொதுவாக இந்த டெஸ்டோஸ்டிரோன் குறைவை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் ஏற்படும் மாற்றங்களைக் கொண்டு கண்டுபிடித்து, உடனே மருத்துவரை அணுகி அதற்கான சிகிச்சையை மேற்கொண்டு வந்தால், அவற்றை உடனே குணப்படுத்த முடியும். எனவே இங்கு தமிழ் போல்ட் ஸ்கை ஆண்களின் உடலில் டெஸ்டோஸ்டிரோன் குறையும் போது வெளிப்படும் அறிகுறிகளை பட்டியலிட்டுள்ளது

டெஸ்டோஸ்டிரோன் உடலில் குறைய ஆரம்பித்தால், பாலுணர்ச்சியானது குறைய ஆரம்பிக்கும். எனவே உங்களுக்கு பாலுணர்ச்சி குறைய ஆரம்பித்தால், அதற்கு காரணம் டெஸ்டோஸ்டிரோன் உடலில் குறைவாக உள்ளது என்று அர்த்தம்.

மன இறுக்கமும் டெஸ்டோஸ்டிரோன் குறைவாக உள்ளது என்பதை தான் வெளிப்படுத்தும். மேலும் ஆய்வு ஒன்றிலும் இது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே மருத்துவரை சந்தித்து போதிய சிகிச்சைகளை எடுத்து வந்தால், இதனை சரிசெய்யலாம்.

குறைவான எனர்ஜி உடலில் டெஸ்டோஸ்டிரோன் குறைவாக இருந்தால், எனர்ஜியானது குறைவாக இருக்கும். ஆனால் நிறைய ஆண்கள் தற்போது அதிகப்படியான வேலைப்பளுவின் காரணமாகத் தான் எனர்ஜி குறைவாக உள்ளது என்று நினைக்கின்றனர்.

ஆனால் உண்மையில் உடலில் எப்போதுமே எனர்ஜி இல்லாதது போல் உணர்ந்தால் மற்றொரு அறிகுறி என்றால் இரவில் நல்ல நிம்மதியான தூக்கத்தைப் பெற முடியாது. இப்படி இரவில் நிம்மதியான தூக்கத்தைப் பெறாவிட்டால், உடலானது இன்னும் பல்வேறு பிரச்சனைகளுக்கு உள்ளாகக்கூடும்.

ஆண்களின் உடலில போதிய டெஸ்டோஸ்டிரோன் இல்லாலிட்டால், ஆற்றல் மற்றும் வலிமை இழந்தது போல் எப்போதும் சோர்வோடு இருக்கக்கூடும். அதுமட்டுமின்றி, சிறு வேலை செய்யக்கூடாத முடியாத அளவில், உடல் வலிமையிழந்தது போல் இருக்கும்.

குறிப்பாக டெஸ்டோஸ்டிரோன் அளவு குறைவாக இருந்தால், மற்ற ஆரோக்கிய பிரச்சனைகளான உடல் பருமன், டைப்-2 நீரிழிவு, தைராய்டு குறைபாடு போன்றவற்றில் ஏதேனும் ஒன்றிற்கு பாதிக்கக்கூடும்.

மற்ற நேரங்களுடன் ஒப்பிடுகையில், விந்து வெளிப்படுதல் குறைவாக இருந்தால், அதுவும் டெஸ்டோஸ்டிரோன் குறைவாக உள்ளது என்பதற்கான அறிகுறிகளுள் ஒன்று. இதனை போதிய சிகிச்சை எடுத்து வருவதன் மூலம் குணப்படுத்தலாம்.

முன்பை விட உறவில் ஈடுபடும் போது, விறைப்புத்தன்மையானது குறைவாக இருந்தால், அதுவும் டெஸ்டோஸ்டிரோன் குறைவாக உள்ளது என்பதற்கான அறிகுறிகளுள் ஒன்றாகும்.

ஆண்களின் உடலில் டெஸ்டோஸ்டிரோன் குறைவாக இருந்தால், அவர்களின் விதைப்பையின் அளவானது சுருங்க ஆரம்பிக்கும். அதுமட்டுமின்றி, சிலருக்கு விதைப்பையை தொட்டால் எந்த ஒரு உணர்ச்சியும் தெரியாது.

துணையுடன் உறவில் ஈடுபடும் போது போதிய அளவில் விறைப்புத்தன்மை இல்லாவிட்டால், அதுவும் டெஸ்டோஸ்டிரோன் குறைவாக உள்ளது என்பதை உணர்த்தும். அப்போது உடனே மருத்துவரை அணுகி, போதிய சிகிச்சை பெறுவது நல்லது.

ஆண் குறி சிறியதாக உள்ளதா..? இதோ தீர்வு - பகுதி - 02

By on 16:37
விரிவான பயிற்சிகள் மற்றும் ஆலோசனைகள்~~

மேலே சொன்ன முதல் பகுதியைப் பின்பற்றி உங்கள் ஆண்குறியின் அளவு என்ன என்பதை தீர்மானித்து இருப்பீர்கள். உங்கள் ஆண் குறி சிறியதானாலும் சரி, பெரியதானாலும் சரி, அதனை பெரிதாக்க பல வழிகள் உள்ளன. உங்கள் குறி சிறியதாக உளது என்று தொடர்ந்து கவலைப்பட்டு வந்தால், அது (Small Penis Syndrome) என்ற ஒரு மனத் தளர்ச்சியாக மாறக் கூடும். மருத்துவத் தொழில் முறைப்படி ஆண் குறியைப் பெரிதாக்குவது என்பது அறுவை சிகிச்சை முறையால் மட்டுமே செய்யப்படுகிறது என்று வாதிடப் படுகிறது. இருந்தாலும், இன்று ஆண் குறியை பெரிதாக்கும் வழிகளைப் பார்ப்போம்.

ஆண் குறிப் பயிற்சிகள்:

இந்தப் பயிற்சிகளை செய்யும்போது, வலி ஏற்பட்டால் உடனே நிறுத்தி விட வேண்டும்.

கறத்தல் முறை:

இது ஆரம்பிப்பதற்கு முன்னால்:

முதலில் உங்கள் ஆணுறுப்பை மென்மையாக மசாஜ் செய்து, அதனை பாதி விறைப்படைய செய்யுங்கள்(வேண்டுமென்றால் இளமை அல்லது செக்ஸ் கதைகள் படியுங்கள்)

ஒரு துணியையை(டவலை) மிதமான சூடான நீரில் முக்கி அதனை உங்கள் ஆணுறுப்பை சுற்றி பிடித்துக் கொள்ளுங்கள்.

இப்போது உங்கள் ஆணுறுப்பு சற்றே சூடாக தொடங்கும்.

இரண்டு நிமிடம் கழித்து, துணியை மறுபடி தண்ணீரில் முக்கி, மறுபடி உறுப்பை சுற்றி பிடித்துக் கொள்ளுங்கள்

மறுபடி, இரண்டு நிமிடம் கழித்து, துணியை மறுபடி தண்ணீரில் முக்கி, மறுபடி உறுப்பை சுற்றி பிடித்துக் கொள்ளுங்கள்

இப்போது உங்கள் ஆணுறுப்பு கறத்தல் முறைக்கு தயாராகி விட்டது.
கறத்தல் முறை:

உங்கள் ஆணுறுப்பை மறுபடி பாதி விறைக்க செய்யுங்கள்.
உங்கள் கட்டை விரலையும் ஆள் காட்டி விரலையும் வளைத்து படத்தில் உள்ள மாதிரி பிடித்துக் கொள்ளுங்கள்.

இப்போது உங்கள் விரலால் ஏற்பட்ட வட்டத்தை, ஆணுறுப்பின் அடி முனையில் வையுங்கள் (சிவப்பான முனையில் அல்ல)

இப்போது மெல்ல, பால் கரைப்பது போல அடுத்த முனையை நோக்கி பால் கரைப்பது போல நீவி விடுங்கள்.

இப்படியே நீவி நீவி, சிவப்பு பாகத்தை தொடும் வரை செய்யுங்கள். சிவப்பான முனையை நெருங்கியதும் நிறுத்தி விட்டு, திரும்ப அடி முனையில் ஆரம்பியுங்கள்.

முதல் நாள் நூறு முறை செய்யுங்கள். அடுத்த நாள் பதினைந்து முறை கூட சேர்த்து (அதாவது நூற்று பதினைந்து முறை).
இப்படியே தினமும் கூட்டி, கூட்டி, ஒரு மாத காலத்தில், தினமும் நானூறு முறை இதை செய்யுங்கள்.
இதற்கு மேல் நீங்கள் உங்கள் செய்முறையை கூட்ட வேண்டாம், தினமும் நானூறு முறை இதனை செய்து வந்தால், சில மாதங்களில் நல்ல பலன் தெரியும்.

கெகல் (Kegel) பயிற்சி:

கெகல் பயிற்சி முறை பி.சி தசையை (pubococcygeus muscle) பயிற்சி செய்தால், உங்கள் ஆண்குறியை பெரிதாக்க முடியும். இந்த தசை வளைந்து, உங்கள் கடைசி முதுகெலும்பையும், உங்கள் ஆணுருப்புக்கு முன்னால் உள்ள எலும்பையும் இணைக்கும் தசையாகும். படத்தில் சிவப்பில் உள்ளது இந்த தசை தான்.

இந்த தசையை கண்டு உணர, நீங்கள் சிறுநீர் கழிக்கும்போது, நடுவில் நிறுத்துங்கள். எந்த தசையை உபயோகப்படுத்தி சிறுநீரை பாதியிலேயே நிறுத்தினீர்களோ, அது தான் இந்த தசை. இன்னொரு வழி உங்கள் ஆசன வாய்க்குள்ளே (குண்டிக்குள்ளே) விரலை விட்டு, உங்கள் குண்டியை இருக்க முயற்சி செய்யுங்கள்.எந்த தசையை உபயோகப் படுத்துகிறீர்களோ, அதுதான் இந்த தசை.

பயிற்சி முறை (தினமும் செய்ய வேண்டியது):

முதல் வாரம்:
இந்த தசையை ஐந்து நொடிகள் (நிமிடம் அல்ல) இறுக்கமாக ஆக்குங்கள்.
இப்போது தசையை தளர்த்தி, முப்பத்து நொடி இருங்கள்.
மேலே சொன்ன இரண்டையும் பத்து முறை செய்யுங்கள்.

இரண்டாவது வாரம்:

இந்த தசையை பதினைந்து நொடிகள் (நிமிடம் அல்ல) இறுக்கமாக ஆக்குங்கள்.
இப்போது தசையை தளர்த்தி, முப்பத்து நொடி இருங்கள்.
மேலே சொன்ன இரண்டையும் பத்து முறை செய்யுங்கள்.

மூன்றாவது வாரம்:

இந்த தசையை முப்பது நொடிகள் (நிமிடம் அல்ல) இறுக்கமாக ஆக்குங்கள்.
இப்போது தசையை தளர்த்தி, முப்பத்து நொடி இருங்கள்.
மேலே சொன்ன இரண்டையும் பத்து முறை செய்யுங்கள்.

நான்காவது வாரம்:

இந்த தசையை ஒரு நிமிடம் இறுக்கமாக ஆக்குங்கள்.
இப்போது தசையை தளர்த்தி, முப்பத்து நொடி இருங்கள்.
மேலே சொன்ன இரண்டையும் பத்து முறை செய்யுங்கள்.

இந்த கெகல் பயிற்சியை நீங்கள் எங்கே வேண்டுமானாலும் செய்யலாம்.உங்கள் கைகளோ, அல்லது ஒரு தனி அரையோ தேவையில்லை. இந்த தசையை மட்டும் இறுக்கி, தளர்த்தி வந்தால் அடுத்த சில மாதங்களிலேயே பலன் தெரியும்.

ஆண் குறி சிறியதாக உள்ளதா? இதோ தீர்வு - பகுதி-01

By on 16:25
கேள்விகள் :

1. டாக்டர், என் ஆண் உறுப்பு சின்னதாக உள்ளது. இதனால் நான் திருமணம் வேண்டாம் என்று நினைக்கிறேன். இதை எப்படி பெரிதாக்குவது?

2. என் காதலி என்னை கூப்பிடுகிறாள், ஆனால் என் ஆணுறுப்பு சின்னதாக இருக்கு, அதைப் பார்த்தாள் அவளுக்கு சிரிப்பு தான் வரும் என்று நினைக்கிறேன். இதை எப்படி சரி செய்வது?

3. என் ஆண்குறியை பெரிதாக்க வழிகள் என்னென்ன, சொல்லுங்கள் மருத்துவரே!
விடை :

இது போல பல கேள்விகள் தினமும் வந்து குவிந்த படி உள்ளன.இதற்கான விடை மிக விரிவானது என்பதால், ஒரே நாளில் அதனை எழுத இயலாது. இதனை பகுதிகளாக விவரிக்கிறேன்.
ஆண்குறிகளின் வகைகள் மற்றும் அளவெடுத்தல் முறை:

முதலில் உங்கள் ஆண்குறி உண்மையிலே மற்றவர்களின் குறியை விட சிறியதா என்று கண்டுபிடிக்க வேண்டும். பெரும்பான்மையானவர்களின் ஆண் குறி சராசரியான அளவுடையவை தான்.
உங்கள் ஆண்குறியை நீங்கள் விறைப்பாக இருக்கும்போது தான் அளவெடுக்க வேண்டும். உங்கள் குறி சாதரணமான (விறைப்பில்லாத) நிலையில் அளவெடுப்பது சரியான முறை அல்ல. ஏனென்றால் ஆண்குறிகள் இரண்டு வகைப்படும்.

வளரும் வகை (Growers): இந்த வகை ஆண்குறிகள் சாதாரண நிலையில் மிகவும் சிறியதாகவே இருக்கும். ஆனால் காம உணர்வு ஏற்பட்டு, விறைத்தால், மிகவும் நீளமாகி விடும். கிட்டத்தட்ட 80% மக்கள், இந்த வகை ஆண்குறியை கொண்டவர்களே.

காட்டும் வகை (Showers): இந்த வகை ஆண்குறிகள் சாதாரண நிலையிலேயே பெரியதாக இருக்கும், ஆனால் விறைப்படைந்தால், கொஞ்ச நீளமே அதிகமாகும். கிட்டத்தட்ட 20% மக்கள், இந்த வகை ஆண்குறியை கொண்டவர்கள்.

ஆண்குறியின் நீளத்தை அளவெடுக்கும் முறை:

1. இரண்டு நாட்களுக்கு சுய இன்பமோ, உடலுறவிலோ ஈடுபடாதீர்கள்.

2. முடிந்தால் இறுக்கமான உள்ளாடைகளை (ஜட்டி) இந்த இரண்டு நாட்களுக்கு தவிர்த்து விடுங்கள்.

3. துணியை அளவெடுக்கும் டேப் (measuring tape) ஒன்று வாங்கிக் கொள்ளுங்கள்.

4. இப்போது, யாருமில்லாத இடத்தில முழு விறைப்படையும் வரை சுய இன்பம் செய்யுங்கள்.

5. முழு விறைப்பு அடைந்ததும், எழுந்து நின்று, உங்கள் ஆண்குறியை தரையை நோக்கி கீழே தள்ளுங்கள். இப்போது, உங்கள் ஆண்குறி, உங்கள் உடம்பிலிருந்து 90 டிகிரியில் இருக்க வேண்டும்.

6. இப்போது அளவெடுக்கும் டேப்பை வைத்து, முழு ஆண்குறியை அளவெடுக்க வேண்டும்.

7. உங்கள் குறி கிட்டத்தட்ட ஐந்து இன்ச் (12.7 cm) நீளத்தில் இருந்தால், உங்கள் குறி சாதாரண நீளம் உடையது தான்.

8. உங்கள் குறி கிட்டதட்ட மூன்று இன்ச் (7.62cm) அளவில் இருந்தால், உங்கள் குறி மற்றவர்களை விட சிறியதாக இருந்தாலும், இதனால் உங்களுக்கு எந்தப் பிரச்னையும் வராது.

9. உங்கள் குறி இரண்டுக்கு இஞ்சுக்கு குறைவாக இருந்தால், உங்களுக்கு micropenis (மிகச்சிறிய குறி) என்கிற நோய் உள்ளது.

உடலுறவில் இன்பம் பெறவேண்டுமா..? அப்போ இப்பிடி செய்யுங்க …

By on 16:14
கலவியை பொருத்தவரை புணர்ச்சியில் நீடிக்கும் காலமானது ஆரம்பத்தில் பெண்களுக்கு நீண்ட நேரமாகவும், ஆண்களுக்கு குறைந்த காலமாகவும் இருக்கும். பிறகு நாளாக நாளாக அதாவது தொடர்ந்து கலவியில் ஈடுபடுவதால் ஆண்களுக்கு விந்து வெளிப்படுதல் தாமதமாகும். பெண்களுக்கு போக காலம் குறைந்து கொண்டே வரும் என்பது அனைவரும் அறிய வேண்டிய முக்கிய விஷயமாகும்.

எவ்வித மருந்தும் இல்லாமல் ஆண்களால் கலவிக் காலத்தில் போகத்தை நீடிக்க எளிதான வழி உண்டு. அதாவது சேரும் நேரத்தில் மனதை முழுமையாக அந்த சுகத்தின் மீது செலுத்தாமல் வேறொன்றின் மீது செலுத்தி அறிவுடன் உணர்வையும் அடக்கி நிதானமாக பெண்ணுடன் சேர வேண்டும்.


விரல்களால் கலவியை மேற்கொள்ளும் போது பெண்களை உச்சத்தின் அருகே வரவழைத்து விட முடியும். இதனால் விரல் விளையாட்டின் மூலமே பெண்ணுக்கு காம இச்சை மிகுந்து காம நீர் பெருகத் தொடங்கும்.

பெண்களுடைய உறுப்பை நான்கு வகையாக பிரிக்கலாம். அதாவது தாமரை மொட்டு போல் குவிந்தது, வளர்பிறை போல் வட்டமானது, மடிப்பாகச் சேர்ந்திருப்பது, எருமை நாக்கு போல் தடித்தது என நான்கு வகையாகும். பெண் உறுப்பின் அருகே ஆண்குறி போன்று ஒரு நாடி இருக்கும். அதை விரலால் சுழற்றினால் பெண்ணுக்கு காம நீர் வெள்ளம் போல் பெருகும்.

ஆண்&பெண் கலவியின் போது எத்தனை வகைகளில் எந்தெந்த புது முயற்சிகளில் எல்லாம் ஈடுபட முடியுமோ அத்தனையும் ஏற்றுக்கொள்ளக் கூடியதே. ஒவ்வொரு வகையுமே புதுவகையான இன்பத்தை தரக்கூடியவை. பெண் கீழே படுத்துக்கொண்டு ஆண் மேலே இருப்பது ஆரம்ப நிலை என்றாலும் பெண் மேலே இருந்து செயலாற்றுவது அவளுக்கு விரைவில் காம நீர் சுரக்க வழிவகுக்கும்.

இது தவிர ஆண்&பெண் உறுப்புகளை சுவைத்தல் என்பதும் கலவியில் ஒரு பகுதியே ஆகும். கலவியின் போது பல்வேறு கதைகள் பேசி உச்சத்துக்கு இருவரும் செல்வதே பேரின்பமாகும்.


உள்ளத்தில் அன்பு இல்லாதவர்கள் ஒருவருக்கு ஒருவர் ஆசை இல்லாதவர்கள், ஊருக்காக வாழ்பவர்கள், கலவிக்கென தன்னைத் தயார்படுத்திக் கொள்ளாதவர்கள், பிறருடன் தொடர்பு கொண்டிருப்பாரோ என்றும் எப்போதும் சந்தேகம் கொண்டிருப்பவர்கள் எல்லாம் காமத்தின் எதிரிகள். இவர்களால் குடும்ப வாழ்வு அழிந்து போகும்.

கலவி என்பது ஒவ்வொரு மனிதருக்கும் கிடைத்திருக்கும் அரிய பேறு. இதை மிகச்சரியான வழியில் பயன்படுத்தி இன்பத்துடன் வாழவேண்டியது தான் மனிதனாக பிறந்ததன் பயன்.

இந்த உலகில் எந்தச் செலவும் இல்லாமல் கிடைக்கும் மிகச்சிறந்த ஒன்றாகத் தேர்வு செய்யப்பட்டிருப்பது கலவி இன்பம்தான். இந்த இன்பத்துக்கு தடைபோடுவது இல்லது தவிர்ப்பது வாழ்நாளில் மனிதர்கள் செய்யும் மாபெரும் தவறு.

ஒவ்வொரு இரவையும் முதலிரவு போல் நினையுங்கள் !!

By on 16:02
செக்ஸ் உறவு என்பதே ஒரு ஜாலியான விளையாட்டு. அந்த நேரத்தில் கட்டுப்பெட்டியாக, கட்டுக்கோப்பாக, கட்டுப்பாட்டோடு இருப்பதை முடிந்தவரை தவிர்க்க வேண்டும். சுதந்திரமாக உங்களது உணர்வுகளை வெளியே போக அனுமதியுங்கள். உணர்வுகள் துள்ளிக்குதித்து விளையாடட்டும், எப்படிப் போக நினைக்கிறதோ அப்படியே போகட்டும், தடுக்க முயலாதீர்கள்.

செக்ஸ் உறவின் போது எப்படி நடந்து கொண்டால் உணர்ச்சிகளை முழுமையாக அனுபவிக்கலாம் என்பதற்கு ஏகப்பட்ட டிப்ஸ்கள் இருக்கிறது. அதில் சிலவற்றை பயன்படுத்தினாலே கூட போதும், உச்சகட்ட அனுபவத்தை நீங்கள் தொட்டுப் பார்க்க முடியும். அதற்காக ஹோம் ஒர்க் செய்து, புத்தகங்களைப் புரட்டி, நெட்டில் தேடி, வீடியோவில் பார்த்துத்தான் இவற்றை கற்றுக் கொள்ள முடியும் என்றில்லை. எல்லாம் அனுபவத்தில் வருவதுதான். நமக்குள்ளாகவே இருக்கும் கற்பனைக் குதிரையை லேசாக தட்டி விட்டால் கூட போதும், சொர்ககம் உங்கள் வசம். படுக்கைக்குப் போவதற்கு முன்பு இதை மட்டும் மனசுல வச்சுக்குங்க, போதும்…

நல்ல ரொமான்டிக் மூடோடு ‘வேலை’யை ஆரம்பிக்க முயலுங்கள். எந்தவிதமான இடையூறும் இல்லாத வகையில் உறவுக்கான சூழல் இருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். உங்களின் உற்சாக உறவுக்கு ஒரு ‘பல்லி’ கூட இடைஞ்சலாக இருக்கக் கூடாது. அந்த அளவுக்கு பக்காவாக இருப்பது நல்லது. அப்புறம், திசை திருப்பும் வகையிலான விஷயங்களை ஏறக் கட்டுங்கள். இரவு விளக்கு பிரைட்டாக இருந்தால் உடனே அதை ஆப் செய்து விடுங்கள், இல்லாவிட்டால் லைட்டாக வெளிச்சம் வரும் பல்புகளை வாங்கி மாட்டுங்கள்.

செல்போனை தூக்கி தூரப் போட்டு விடுங்கள், பாட்டுக் கேட்கப் பிடித்தால் – இருவரும் விரும்பினால் மட்டும் – சின்னதாக சவுண்டு வைத்து ரம்மியமாக சூழலை மாற்றுங்கள். இப்படி ஒவ்வொன்றாக பார்த்துப் பார்த்து பக்கவாக இருப்பதை உறுதி செய்து கொண்ட பின்னர் வேலையைத் தொடங்குங்கள். முதலில் சின்னதாக விளையாட்டு, சில்மிஷங்கள், சிலிர்ப்பூட்டும் சில சேஷ்டைகள் என ஸ்டார்ட் பண்ணுங்கள்.. அப்படியே ஒவ்வொன்றாக தொடங்கி உச்சத்துக்குச் செல்லுங்கள். செக்ஸ் உறவின்போது சிலருக்கு ஏதாவது பேச வேண்டும் போலத் தோன்றும்.

குறிப்பாக சத்தம் போட்டு எதையாவது பேச வேண்டும் போல வேகமாக இருக்கும். சிலருக்கு வாயில் வருவதையெல்லாம் பேசத் தோன்றும், பேசவும் செய்வார்கள். அப்படித் தோன்றும்போது தயவு செய்து கட்டுப்படுத்தாதீர்கள். கத்த வேண்டும் போல தோன்றுகிறதா கத்துங்கள், ஏதாவது பேச வேண்டும் போல இருக்கிறதா, பேசி விடுங்கள். முடிந்தால் உங்களது மூடுக்கு உங்களது பார்ட்னரையும் இழுத்து வாருங்கள். இருவரும் சேர்ந்து ஒரே மூடில், வேகத்திற்கு மாறும்போது இன்பத்தின் அளவுக்கு அளவே இருக்காது… அதற்காக யாரும், யாரையும் கட்டாயப்படுத்தக் கூடாது என்பதும் நினைவிருக்கட்டும். சிலருக்கு அந்த சமயத்தில்,வெட்கம் வரலாம், கூச்சம், தயக்கம் வரலாம். அதையெல்லாம் தூக்கி கொஞ்ச நேரத்துக்கு கக்கத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.

வெளிப்படையாக இருங்க, எப்படி நடக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அப்படி நடந்து கொள்ளுங்கள். சிலருக்கு அந்த சமயத்தில் ஆபாசமாக பேசத் தோன்றும், அதை சிலர் குறிப்பாக மனைவிமார்கள் விரும்ப மாட்டார்கள். ஆனால் அப்படிப் பேசுவது உணர்ச்சிகளை மேலும் தூண்டி, உறவை மேலும் பொலிவாக்கும் என்கிறார்கள் மன நல நிபுணர்கள். எனவே ரொம்ப ஓவராக இல்லாத வகையில் ஓரளவுக்கு பேசுவதற்கு கணவர்களை மனைவியர் அனுமதிக்கலாம்… பலன் உங்களுக்கும்தானே கிடைக்கப் போகிறது! படுக்கை அறையில் யார் தொடங்குவது, யார் ஆரம்பிப்பது என்ற பிரச்சினைக்கே இடம் இருக்கக் கூடாது. யார் தொடங்கினாலும் ஓ.கேதான். நீங்கள் தொடங்கினால், அன்றைய உறவுக்கு நீங்கள்தான் ‘பாஸ்’. தொடங்கியது முதல் முடிவு வரை உங்களது பணியை செம்மையாக செய்து முடியுங்கள்.

ஆவேசமும், ஆக்ரோஷமும் செக்ஸ் உறவில் பிரிக்க முடியாத அம்சங்கள் என்றாலும் கூட அமைதியாக ஆரம்பித்து ஆர்ப்பாட்டமாக முடிப்பதே சாலச் சிறந்தது. செக்ஸ் உறவின் போது ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி ஒரு விஷயத்தை மறக்காமல் இருங்கள். அதாவது, உறவின்போது இருவருமே நல்ல துடிப்புடன் இருக்க வேண்டியது அவசியம். யாராவது ஒருவர் டல்லாகவோ, முனைப்பு காட்டாமலோ இருந்தால் உறவு பெரும் கசப்பை சந்திக்க நேரிடும். எனவே உறவுக்கு முன்பாகவே மனதளவிலும், உடல் அளவிலும் பக்கவாக இருக்க வேண்டியது ரொம்ப முக்கியம். ஒவ்வொரு இரவையும் முதலிரவு போல நினைத்துக் கொண்டு விளக்குகளை அணையுங்கள்… உங்கள் வாழ்க்கையில் என்றுமே பிரகாசம்தான்…!

கொஞ்சம் ஆபாசமாக இருக்கும் கண்டிப்பாக வயது வந்தவர்கள் மட்டும் படிக்கவும்

By on 15:56
இப்பதிவு கொஞ்சம் ஆபாசமாக இருக்கும் . கண்டிப்பாக வயது வந்தவர்கள் மட்டும் படிக்கவும். பிடிக்காதவர்கள் தயவு செய்து மேலே படிக்கவேண்டாம்.

ஆக , உடல் உறவை …அனுபவிப்பது எப்படி …?
கட்டிலில் ஆட்டம் போடுவதெப்படி …?

பெண்களுக்கு , வாசனைகள் பிடிக்கும் . , கண்டிப்பாய் ‘ செண்ட் ‘ அடித்த பிறகே காதலியை நெருங்குங்கள். முடிந்த வரை , ஆண் குறி ,பெண்குறிகளை..,உடை விலக்காமலே வைத்திருங்கள் . மர்மம் , மகத்தான காமம் தரும் .

மார்பகத்தில் முட்டும் போது , முந்தானை விலக்கி பால் குடிக்கும் போது , தாடி முள் குத்தினால் , மார்பை மட்டுமல்ல கட்டிலையும் ….மனைவி , காதலி விலக்கி விடுவாள்

எல்லா ஆம்பிளைங்களும் , காய்ந்த மாடாய் மார்க் காம்பைத்தான் தேடுவர் . அது தவறில்லை.

ஆனால் , முத்தத்தில் தொடங்கி , இடுப்பில் வருடி , கழுத்தை கிள்ளிய பிறகே, மார்பைத் தொடுங்கள் . மார்பகம் , பலருக்கும் மாங்கனிகளாய் இருக்கும் ; ஆ க , மெல்ல மெல்ல தடவுங்கள் ;காம்பைச் சுற்றி வருடுங்கள் . காம்பை , விட்டு விட்டு கிள்ளுங்கள் .மார்பகங்கள் , மென்மையானவை மட்டுமல்ல பெண்மையானவை . ஆ க , முகத்தை முட்டினாலும் , அழுத்தமற்று பிசையுங்கள் . பெரிய மார்பகங்களை பிசைவதால் வந்த வலியாலேயே, பெண்களின் குறிக்குள் ஊறல் நின்று விடும் .

இரண்டு நிமிடமானாலும் , மார்பகத்தை தடவ , வருட , பிசைய மட்டுமே செய்யுங்கள் . ஆனால் , மறந்தும் வாய் வைத்து பால் குடிக்க வேண்டாம் . தாமதம் ஆவது , பெண்ணின் தாகத்தை அதிகரிக்கும் .மெல்ல காம்பின் நடுவே ஒரேயோர் விரலால் நிமிண்டுங்கள் ; நடுக் கையில் வைத்து மெல்ல நிரடுங்கள்

வலக் கையால் , இடது மார்பையும் , இடக் கையால் மனைவியின் இடுப்பையும் பிடித்தபடி பிசையுங்கள் . இடது பக்கம் பிசைவது , பல பெண்ணுக்கு மகா சுகம் தரும் .இடப்போடு பிசைந்தபடியே , மனைவியை மெல்ல பார்த்தபடி , உதடோரம் முத்தமிடுங்கள் .படுக்கப் போகும் முன்பே , சுத்தமாக வாயை ‘ ப்ரஷ் ‘ செய்திருப்பது உத்தமம் . ஆண் குறி , எத்தனை பெரிதாக இருந்தாலும் , மோசமான வாய் நாற்றம் , மனைவியை படுக்க வரவே அஞ்ச வைக்கும் . படுக்கவும் மாட்டாள் .மனைவியின் கீழ் உதடை மெல்லக் கடியுங்கள் . பின் கழுத்தில் விரல் விட்டு நிரடுங்கள் .

ஆனாலும் , வாய்க்குள் நாக்கை விட்டு சுழற்ற வேண்டாம் ; ‘ ப்ரெஞ்ச் கிஸ் ‘ செய்வது பின்னால் உதவும் . இப்போது , மேல் உதடோடு போதும் . உள்ளே ,சாப்பிடத் துவங்க வேண்டாம் .அடுத்து , பின்னங்கழுத்தில் அழுத்தி முத்தமிடுங்கள் ; பின் முதுகை சுற்றி வருடுங்கள் .இத்தனைக்கும் , ஐந்து நிமிடமாகவாது தேவைப்படும் . இந்த நேரத்தில் , மனைவி , காதலி ,

இவர் எப்போதடா பால் குடிப்பார் என யோசித்திருப்பாள் . ஆ க , இரண்டு நிமிடம் முதல் ஐந்து நிமிடம் கழித்தே , மனைவியின் மார்க் காம்பை சுவைக்க ஆரம்பியுங்கள் . மார்க் காம்பைச் சுற்றி , நாவால் சுற்றி சுற்றி நக்குங்கள் .

நக்கியபடியே , மறு மார்பை அழுத்தம் தந்து பிசையுங்கள் . இந்த அழுத்தம் பரம் சுகம் தரும் . பால் குடிக்கும் போது மனைவியின் மார்புக்கு , மறு மார்பு பிசையப் படுவதே பேரின்பம் .இத்தனையும் , நீங்கள் அவளுக்கு செய்வதுதானே ..? அவளுக்கும் , உங்களைத் தொட ஆசை இருக்குமல்லவா …?ஆ க , மார்பில் பிசைந்தபடி , காம்பில் மெல்ல கவ்வியபடி , மனைவியின் வலக் கையை எடுத்துக் கொள்ளுங்கள் . வலை கையே , பெண்ணுக்கு ஆணைத் தொடப் வாகாக இருக்கும் .மனைவியின் நடு கையில் முத்தமிடுங்க; மெல்ல நக்குங்கள் . என்ன செய்கிறார் என அவள் யோசிக்க வையுங்கள் . எதிர்பாரா நேரத்தில் , உங்கள் ஆண் குறியின் மேல் அழுத்தி வையுங்கள் .அதிர்ந்து போவாள் ; ஆனால் , வைத்த கையை எடுக்கவும் விடாதிர்கள் .ஆண் குறியே , பெண் பார்க்காத ஆணின் ஒரே அற்புதம் .ஆ க ,அவளும் , அதை ரஸிக்கட்டும் .

இத்தனை நேரம் விளையாண்டதில் , ஆண் குறி நீண்டே இருக்கும் . பருத்தே இருக்கும் என நினைக்கிறேன் . பருத்த உங்கள் ஆண் குறியை ,உடை விலக்கி காட்டுங்கள் . உருவச் சொல்லுங்கள் .நீங்கள் , உங்களுக்கே கை அடிப்பது போல் , ஆண் குறியை மெல்லச் செய்ய சொல்லுங்கள் . ஆனால் , மெதுவாக …!

ஆசை தீர ,அவளும் அதில் விளையாடட்டும் . உங்கள் கவனங்கள் , ஆண் குறியை விடுத்து அவள் உடலில் போகட்டும் . என்னதான் அவள் ஆட்டினாலும் , அந்த ஆண் குறி சுகத்தை யோசிக்காதீர்கள் .யோசித்தால் , ஆண் குறி ஆட்டத்தை ரசித்தால் , ஆண் குறி வெடித்து விடும் ; வெடித்து வெள்ளை மழையை கொட்டி விடும் . அதனால் , மார்பை கவ்வுங்கள் . காம்பை பிசையுங்கள் .இன்னேரத்தில் , உங்களுக்கு ஆண் குறி துடித்திருக்கும் ; விறைத்து கத்திக் கொண்டிருக்கும் . ஆனால் , இப்போதுதான் , மனைவிக்கு , காதலிக்கோ ,பெண் குறியில் நீர் சுரந்திருக்கும் .

ரவிக்கையை கழட்டியதுமே , ஆண் குறி எழுந்து விடும் . ஆனால் , பெண் குறிக்குள் விரலை விட்டாலும் , ஐந்து நிமிடம் ஆ ன பிறகே பெண் குறி ஊற்றெடுக்கும் . அது ஊறினால் , ஆண் குறிக்கு வாகு ! குறி ஆ ட அற்புத தோது ..!ஆ க ,மெல்ல ,மனைவியின் , காதலியின் பாவாடையை அவிழுங்கள் . சூரிதாராயிருந்தால் , ஒரு முறை , அவிழ்க்கும் முன்பாகவே பெண் குறியை முகத்தால் அழுத்தித் தேயுங்கள் .மார்பை முட்டுவது போல , பெண் குறியின் மீது முட்டுங்கள் ; உடையோடு சேர்த்து கடியுங்கள் .பின் , பாவாடையை ஒரே வீச்சில் அவிழ்த்திடுங்கள் . சூரிதாரை , நாடாவை விலக்கி இறக்கி விடுங்கள் . முடியிருந்த பெண் குறியாயின் , மெல்ல குறியில் நிரடுங்கள் .இத்தனை நேர ஆட்டத்தில் , அவள் பெண் குறியில் நீர் சுரந்து இருக்கும் . வடிந்திருக்கும் . இத்தனை நேரம் வருடியது , கவ்வியது , பிசைந்ததும் ,அது வடியத்தான் .


தேனாய் வடியும் பெண் குறிக்குள் , நடு விரலைச் சொருகுங்கள் . பெண் குறியை ஆட்ட , எப்போதுமே நடு விரலையே பயன்படுத்துங்கள் . எல்லா பெண்களுமே , சுய இன்பத்தின் போது , பெண் கை அடிக்கும் போது ,

நடு விரலையே உபயோகிப்பர் . அதன் பருமன் , பெண்ணுக்கு ரொம்பப் பிடிக்கும் .


போர்னோகிராபி . blue film , செக்ஸ் புக்ஸ் , டி. வி. டி ., என எல்லாமே தயாரிக்கப்பட்டவை . ஆ க , உடல் உறவை நிறுத்தி , நிறுத்தி , ஷாட் , ஷாட்டாய் எடுக்கப்பட்டவை . அனுபவிப்பதாய் வருவதெல்லாம் , எடிட்டிங்க் செய்தே வந்தவை .இதை , ஏன் சொல்கிறேன் என்றால் , எந்த ஆண் குறியாய் இருந்தாலும் , எத்தனைப் பெரிதாய் இருந்தாலும் , இரண்டு நிமிடம் முதல் நான்கு நிமிடங்களே …முழு வேகத்தில் ஆ ட இயலும் . ஆட்டத்தின் நீளத்தை , நிறுத்தி , நிறுத்தி , பால் குடித்து , பழம் கடித்து , தேன் குடித்து , வாயோடு வாய் வைத்து அதிகமாக்கலாம் .

ஆனால் , நான் – ஸ்டாப்பாய் அடிக்க ,இரண்டு – நான்கு நிமிடம்தான் , எவனாலும் , எந்த ஆண் கொம்பனாலும் முடியும் . நேரத்தை வைத்து காமத்தை எடை போடாதீர்கள் .

அத்தோடு ,வருடி ,தடவி , பெண் குறியில் சொருகியதே பெண்ணை மகா சுகத்தில் இருத்தியிருக்கும் . அப்போது அவளுக்குத் தேவை , குறியில் சொருகி அடிக்க ஒரு கொம்பு. அது பெரிசா, சிறிசா என அவளுக்குத் தோணாது .
அடிக்கும் வேகமே , மனவிக்கு சுகம் தரும் . பெரிதாய் இருந்தால் , பெரும் சுகம் என்பது கற்பனை . ஒரு முறை , ஒரு சின்னவனின் சின்ன ஆண் குறி தந்த சுகத்தை , ஸ்கேலில் பாதியளவு நீண்ட ஆண் குறியாலும் , எனக்கு தர முடியவில்லை . என்னளவில் , பெரிதாயின் , பெண் குறிக்குள் ஒரு அடைத்தது போலிருக்கும் . அவ்வளவே ..ஆனால் , அடித்து , குத்துவதே , அம்சமான சுகமாகும் .

ஆ க , ஆண் குறியின் , penis ,size , பற்றி யோசிக்காதீர்கள் .
முதலிரவய் இருந்தால் , உங்கள் ஆண் குறியின் மேல் ,கொஞ்சம் எண்ணெய் தடவிக் கொள்ளுங்கள் .
வழுக்காத குறியாய் இருந்தாலும் , நீரோடிருக்கையில் நிமிட்டி அடித்தால் , ஆண் குறி வழுக்கியபடி உள்ளே போய் விடும் . ஆ க , தயாரான பின் , மனைவியின் இரண்டு காலையும் விரித்துப் படுக்க வையுங்கள் . அவளது பெண் குறிக்குள் மெல்ல விரலாய் தடவுங்கள் . விறைத்த ஆண் குறியை ,அவள் கைகளில் கொடுங்கள் . உன் குறியின் வாயில் வைத்து விடு எனச் சொல்லுங்கள் .

குறியின் வாசல் , குழியின் திறப்பு , பெண்ணுக்கே நன்றாய் தெரியும் . முடியிருக்கும் குறியாய் இருந்தால் , ஆணால் கண்டே பிடிக்க முடியாது .

மனைவி வைத்ததும் , ஆண் குறியை மெல்ல அழுத்தியபடி ,அவள் மேல் படுங்கள் . புதிதாயினும் , பழசாயினும் , ஆண் குறி முதலில் துளையில் நுழைந்து மாட்டியபடியே இருக்கும் . ஸோ , பயப்படாதீர்கள் . மெல்ல அழுத்துங்கள் ; அடியுங்கள் . வழுக்கல் வந்ததும் , வேகமாய் ஒங்கி அடியுங்கள் .வயிறை , மனைவியின் மேல் படுக்க வைக்காமல் , இரண்டு கைகளாலும் ,அவள் கழுத்துக்குப் பின், தாங்கியபடி வைத்தபடி , ஆண் குறியால் இடியுங்கள் .
தண்டால் எடுப்பது பொல் , மேலும் கீழுமாய் , ஆண் குறியோடு பெண் குறிக்குள் இடித்து துவையுங்கள் . துவைத்தப்டி , மார்பை , மனைவி கழுத்தை தடவுங்கள் . வலக் கையால் உங்களை தாங்கியபடி , இடக் கை விரலால் , பெண் குறிக்கு சற்று கிழிருக்கும் , பெண்ணின் ‘ கிளிட்டோரிஸ் ‘ கிளியைக் கிள்ளுங்கள் . அதைக் கிள்ள , கிள்ள பெண்ணுக்கு பைத்தியமே பிடிக்கும் ; வெறியாய் உங்களைக் கட்டிக் கொள்வாள் . ஆனாலும் , அடியுங்கள் ; கிளியையும் கிள்ளுங்கள் .. நான்கு நிமிடத்தில் , உச்சம் அடைந்து வெள்ளைத் தேனை பாய்ச்சி விடுவீர்கள் . சந்தோஷப்படுங்கள் . ஆனாலும் , ஆண் குறியை , பெண் குறியை விட்டு எடுக்காதீர்கள் .அரை நிமிடம் முதல் இரண்டு நிமிடம் வரை அப்படியே இருங்கள் . சில நேரம் கம்புகள் , தானாகவே கொம்பாய் எழுந்திருக்கும் . எழுந்தால் , மீண்டும் ஆடுங்கள் .அனுபவியுங்கள் .

ஆனால் , ஆட்டம் முடிந்ததும் , எப்போதுமே மறக்காமல், ஆண் குறியை வெளியில் எடுத்தவுடன் , இதைச் செய்யுங்கள் . பெண்ணின் ‘ கிளிட்டோரிஸ் ‘ கிளியை ,மெல்ல நாக்கால் நக்குங்கள் . தயக்கமே படாமல் , அழுந்தச் சுவையுங்கள் . வேகமாய் ஒர் நிமிடம் நாக்கால் நிரவுங்கள் .பின் ,விரலால் அரை நிமிடம் மெதுவாய் தேயுங்கள் .ஏனெனில் , எத்தனை பெரிய ஆண் குறியாய் இருந்தாலும் ,எத்தனை நேரம் ஆப்படித்தாலும் , கிளிட்டோரிஸ் மேல் விளையாடி வரும் சுகத்திற்கு ,எதுவுமே ஈடாகாது . ஆ க , ஆடிய பின்னும் , கிளியின் மேல் , சில நிமிடம் ஆடி விட்டால் , அந்தப் பெண் , நீங்கள் அழைத்து படுக்க மறுக்க மாட்டாள் . விருந்தாக தயங்கவே மாட்டாள் .

பெண்ணை தொட்டவுடன் முதலில் இதை செய்யுங்க..!!!

By on 15:08
காமம் மிக உன்னதமானது. அதை சரியாக கையாள்பவர்கள் மட்டுமே சரியான அளவில் இன்பத்தை நுகர்கின்றனர். கணவன் மனைவி இடையேயான காமம் ஒருவித பரவசநிலையை தரக்கூடியது என்கின்றனர் அனுபவசாலிகள். படுக்கை அறையில் தொடங்கும் விளையாட்டு ஒவ்வொரு நொடியும் இன்பத்தை தரவேண்டும்.

முழுவதுமாக ஆளும் முன் சில சந்தோச விளையாட்டுக்கள் விளையாடவேண்டும் என்கின்றனர் நிபுணர்கள். சில நிமிடங்களில் முடிந்து போகக்கூடியதல்ல காம விளையாட்டு. எப்பொழுது தொடுவான்? எங்கே தொடங்குவான் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி சின்னச் சின்ன ஸ்பரிசங்கள் மூலம் சிலிர்க்கச் செய்யுங்கள் என்கின்றனர் செக்ஸாலஜிஸ்ட்டுகள். மேற்கொண்டு படியுங்களேன்!

ஏங்க வையுங்க
தம்பதியரிடையே அன்றைய தினம் ஸ்பெசல் என்றால் அதற்கான ஆயத்தபணிகளை காலையிலேயே தொடங்கி விடுங்கள். ஒருவித எதிர்பார்ப்போடு இருக்கும் துணையை ஏங்கவைத்தால் அது சுவையை அதிகரிக்கும்.

உதட்டில் உரசல்
அதிகம் உணர்வு நிறைந்த இடம் உதடு. முன்விளையாட்டில் முக்கிய இடம் உதட்டுக்கு உண்டு. சின்னதாய் உரசல்… மயிலிறகால்.. சுண்டு விரலால் ஒரு ஸ்பரிசம் என தொடங்கினால் காதல் நெருப்பு பற்றிக் கொள்ளுமாம்.

காது மடல்
காது மடல் காமத்தை தூண்டும் முக்கிய இடமாகும். அங்கே செல்லமாய் கடித்து உங்கள் துணையை சொக்க வைக்கலாம்.

கழுத்தின் பின்புறம்
கழுத்தின் பின்புறத்தில் உணர்வு நரம்புகள் கொட்டிக்கிடக்கின்றன. அங்கே சின்னச் சின்னதாய் தடவல்கள்… அது விரலோ, இல்லை மெல்லிய இறகோ கொண்டும் செய்யும் செயல்கள் உணர்ச்சிகளை தூண்டிவிடுமாம்.

மூக்கு நுனி
சிலரின் மூக்கு பார்த்தலே கிளர்ச்சியைத் தரும். துணையின் மூக்கு நுனியை லேசாய் கடியுங்கள். கன்னக் கதுப்பில் மெதுவாய் முத்தமிடுங்கள் இதன் மூலம் உற்சாகம் அதிகரிக்குமாம்.

மசாஜ் விளையாட்டு
தம்பதியரிடையே மசாஜ் செய்வது முக்கியமான முன்விளையாட்டு என்கின்றனர் நிபுணர்கள். உணர்வுக்குவியலாய் இருக்கும் துணையை அங்கங்கே தொட்டு, தடவி செய்யும் விளையாட்டு உற்சாகத்தை அதிகரிக்கச் செய்யும்.

தொடமல் தொடுங்கள்
சில சமயம் விரல்களால் தொடுவதை விட சில பொருட்கள் உணர்வுகளை கிளறிவிடும். நெருக்கமாய் அமர்ந்து காது மடலில் விடும் மூச்சுக்காற்று… மெல்லிய கர்ச்சிப்பினால் உடல் முழுவதும் போடும் கோலம்… என சந்தோச செயல்பாடுகளால் தொடாமல் தொடுங்கள்.

சிலிர்க்கச் செய்யுங்கள்
முதுகு தண்டுவடம் அதீத உணர்ச்சிகளை கொண்டது. ஒவ்வொரு முடிச்சையும் தொடுவதன் மூலம் உச்சி முதல் உள்ளங்கால் வரை சிலிர்க்கும் என்கின்றனர் நிபுணர்கள். அதுவும் ஒற்றை விரலால் கொடுக்கும் அழுத்தம் உடலை காற்றில் பறக்கச் செய்யுமாம்.

மெதுவாய்… மெதுவாய்…
கால் தொடை பகுதியில் உள்ள முக்கிய நரம்புகளை தூண்டிவிடுவதன் மூலம் உற்சாகம் ஏற்படும் என்கின்றனர். மசாஜ் செய்யும் போது கால்களில் மெதுவாய் செய்துவிடும் மசாஜ் மூலம் சிலிர்க்கச் செய்யலாம் என்கின்றனர் நிபுணர்கள்.

Thursday 25 December 2014

ஆணுறுப்பின் முனையில் பருக்களா..?

By on 10:53
எந்த ஆணும் ‘இந்த பிரச்சனைக்காக அச்சப்படவேண்டிய அவசியமில்லை! இது ஆணுறுப்பின் தலைப் பகுதியின் அடியில் ஏற்படுகின்ற சின்ன சின்ன கட்டிகள் (Pearly penile papules ) முத்துக் கோர்வை போல வரிசை யான தோற்றம் கொடுப்பதால் இந்தப் பெயர் வந்தது.

இவ்வாறு கட்டிகள் ஏற்பட்டவுடன் ஆண்கள் தங்களுக்கு எதோ பாலியல் தொடர்பான நோய் ஏற்பட்டு விட்டதாக அச்சப்பட்டு வெளியில் சொல்லிக்கொள்ள முடியாமலும் தவிர்த்துக் கொண்டிருப்பார்கள்.
உண்மையில் இது அச்சப்பட வேண்டிய விடயமா?

இல்லவே இல்லை!

இது பொதுவாக இளவயது ஆண்களுக்கு ஏற்படுகின்ற மாற்றமாகும். இதற்கும் பாலியல் நோய்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. இது பாலியல் மூலம் தொற்றுகிற நோயும் அல்ல.

இந்த பொதுவான பிரச்சினைக்காக எந்த ஆணும் அச்சப்பட வேண்டிய அவசியமில்லை.

இதற்கு எந்தவிதமான மருத்துவச் சிகிச்சையும்தேவையும் இல்லை.
அதையும் தாண்டி இவற்றை நீக்கத் தான் வேண்டும் என்று நினைக்கும் நண்பர்கள் ஒரு தோலியல் நிபூணரச் சந்தித்து காபனீர் ஒக்சை ட்டு லேசர் மூலம் இலகுவாக அகற்றிக் கொள்ளலாம்.

Wednesday 24 December 2014

பெண்கள் உடலுறவுக்கு ஆசை படுவதற்கான காரணங்கள்..!

By on 17:40
ஒரு ஆண், உடலுறவை விரும்ப ஒன்று அல்லது இரண்டு காரணங்களே இருக்க முடியும். ஆனால் பெண்களைப் பொறுத்தவரை, கிட்டத்தட்ட 200 காரணங்கள் இருக்கிறதாம். அதில் காதல், காமம் ஆகியவற்றுக்குக் கிட்டத்தட்ட கடைசி இடம்தானாம்.

போரடிப்பதால் சில பெண்கள் உடலுறவுக்கு உட்படுகிறார்களாம், தூக்கம் வராமல் தவிப்பவர்களுக்கு செக்ஸ் உறவு நல்ல மருந்தாக இருக்கிறதாம். சே, பாவமா இருக்கு ‘இதைப்’ பார்த்தா என்று ஆண்கள் மீது பாவப்பட்டு, பச்சாதாபப்பட்டு உறவுக்கு ஒத்துழைப்பவர்களும் உண்டாம். ஒரே தலைவலி ஒரு ‘டீ’ சாப்டா தேவலாம் என்று நினைத்து உறவுக்கு வருபவர்களும் உண்டாம்.

ஆக, பெண்களைப் பொறுத்தவரை உடல் ரீதியான இன்பம், காதல், காமம், ஆசை என்பதைத் தாண்டி ஏகப்பட்ட காரணங்கள் இருக்கிறது அவர்கள் உடலுறவுக்கு வருவதற்கு என்கிறார்கள் இதுகுறித்து ஆராய்ந்தவர்கள்.
ஒரு பெண் உடலுறவை விரும்புதவற்கு கிட்டத்தட்ட 200 காரணங்களை அவர்கள் வகைப்படுத்துகிறார்கள். மன அமைதி விரும்புவோர், செய்த உதவிக்கு நன்றி கூற விரும்பி என்று இதில் வித்தியாசமான காரணங்கள் இடம் பெறுகின்றன. பல்வேறு பெண்களை நேரில் சந்தித்து அவர்களின் உடலுறவு அனுபவங்களை கண்டறிந்து அதன் மூலம் இந்தக் காரணங்களை வகைப்படுத்தியுள்ளனர்.

பெரும்பாலான பெண்களுக்கு, ஆண்களைப் பார்த்தவுடன் பிடிப்பதில்லையாம். வெளியில் எவ்வளவுதான் நட்பாக பேசினாலும் கூட மனசுக்குள் அந்தப் ‘பார்ட்டி’ யை தராசுத் தட்டில்தான் உட்கார வைத்திருப்பார்களாம். மேலும் ஆண்களைப் பார்த்தவுடன் மோகம் பிறப்பது என்பது பெண்களுக்கு அவ்வளவு எளிதில் வந்து விடுவதில்லையாம். அதாவது, மன ‘ஸ்கேனரில்’ விதம் விதமாக ஆராய்ந்து, அக்கு வேறாக பிரித்துப் பார்த்த பின்னர்தான் ஒரு ஆண்மீது பெண்ணுக்கு முழுமையான காதலும், காம உணர்வும் வருகிறது என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

ஒரு ஆணிடம் தனது உடலைத் தரும் முடிவுக்கு பெண் வரும்போது அந்த ஆணைப் பற்றிய அனைத்தையும் அவள் அறிந்து வைத்திருப்பாள் என்றாலும் கூட உடல் ரீதியான திருப்திக்காக மட்டுமே பெண்கள் ஆண்களை அணுகுவதில்லை என்பதும் இந்த ஆய்வின் ஒருபகுதி கருத்து.

உடலுறவில் ஈடுபடும் பெண்கள் சொன்ன சில காரணங்கள் – எனது செக்ஸ் திறமை சரியாக இருக்கிறதா என்பதை பரிசோதித்துக் கொள்ள அதில் ஈடுபடுகிறேன், உடலின் மினுமினுப்பு குறைந்து விட்டது அதை சரி செய்ய ஈடுபடுகிறேன், அவனிடம் சற்று கோபமாக பேசிவிட்டேன்சமாதானப்படுத்த ஈடுபடுட்டேன் என்ற ரீதியில் போகிறது. இன்னும் சிலர் சொன்ன காரணங்கள், அவன் எனக்குப் பிடித்த ஒரு விஷயத்தை செய்து கொடுத்தான், அதற்கு நன்றி கூற விரும்பினேன், அதற்காக உடலுறவுக்கு ஒத்துக் கொண்டேன் என்பது
இருப்பினும் கிட்டத்தட்ட 85 சதவீதம் பெண்கள், செக்ஸ் உறவு மன திருப்தியையும், மன அமைதியையும், உடல் ரீதியான உற்சாகத்தையும் தருவதாக ஒப்புக் கொண்டுள்ளனர். அதாவது, என்னதான் சப்பைக் காரணமாக இருந்தாலும் கடைசியில் அந்த உடலுறவு அவர்களுக்கு ஒரு வித திருப்தியைத் தருவதை ஒப்புக் கொள்கின்றனர்.

பெண்களின் மனதைப் புரிந்து கொள்வது கடினம் என்பார்கள். இந்த ஆய்வைப் பார்த்தால், எந்த விஷயத்திலும் பெண்களைப் புரிந்து கொள்வது ரொம்பக் கஷ்டம் போலத்தான் தெரிகிறது.

பொம்பங்களைப் புரிஞ்சுக்கிறது ரொம்பக் கஷ்டம்ய்யா … என்று ‘பாப்பையா’ ஸ்டைலில் சொல்லி மனசைத் தேத்திக்கிட வேண்டியதுதான்.

என் மெல்லிதழ் கடித்துப் போ..!

By on 14:00
சின்னச் செவ்விதழ்.. எத்தனை எத்தனை ஆராய்ச்சிகள்.. காதலிலும் சரி, காமத்திலும் சரி திளைக்கத் திளைக்க பேசப்படும் ஒரே விஷயம் முத்தம்தான்.. முத்தம் மொத்தம் எத்தனை என்று வகை வகையாக பிரித்து மேய்ந்து விட்டனர் முத்த ஆராய்ச்சியாளர்கள்.. ஆனாலும் முடிவே இல்லாமல், முடிவும் தெரியாமல்.. இன்னும் இன்னும் என்று போய்க் கொண்டேதான் இருக்கிறது முத்த ஆராய்ச்சிகள்.. சத்தம் போடாமல். கொடுப்பதும் சரி, வாங்குவதும் சரி..

முத்தத்திற்கு முற்றுப்புள்ளி என்பதே கிடையாது.. கொடுக்க கொடுக்க வாங்குவதிலும், வாங்க வாங்க கொடுப்பதிலும் கிறங்கிப் போய்க் கிடக்கின்றன உலகத்து உதடுகள்… வாங்களேன்.. முத்தத்திற்குள் ஒரு முறை ஒரு சிற்றுலா போய் வருவோம்… உன்னை எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பதில்லை… இது முத்தத்திற்கும் பொருந்தும். எத்தனை எத்தனை கொடுத்தாலும்… சலிக்காமல் இருப்பது இந்த முத்தம் மட்டுமே. என் மெல்லிதழ் கடித்துப் போ… மென்மையாக சுவைத்துப் போ… உள்ளுக்குள் போர் ஒன்றை தட்டி எழுப்பு.. என் உதடுகளுக்குள் பாயும் புலியாய் பறந்து வந்து பரபரப்பை ஏற்படுத்து… என்றுதான் முத்த மழை பொழியப் பெற்றோரின் உதடுகள் துடித்துக் கதறும். முத்தம் தருவதும் சரி, அதைப் பெறுவதும் சரி.. தனிக் கலைதான்.. மெல்ல இதழ் விரித்து.. மேலுதட்டில் கொஞ்சம்.. கீழுதட்டில் மிச்சம் என்று மெல்ல மெல்ல அலை பாய்ந்து.. ஆசையாக அந்தக் கள்ளூறும் உதடுகளில் களிப்பாக நடமிடும் நாவுகளுக்கும், உதடுகளுக்கும் கிடைக்கும் உற்சாகம்.. புத்தியை பித்தம் பிடிக்க வைக்கும்.. முகத்துக்கு முகம் பார்த்து நெருங்கி வந்து…

நீ கொஞ்சம் நான் கொஞ்சம் என்று போட்டி போட்டு நான்கு உதடுகளும் நர்த்தனமாடும்போது கிடைக்கும் உற்சாகம்.. எத்தனையோ சக்திகளுக்குச் சமமாம். முகத்தை நம் பக்கம் திருப்பி… மெல்ல தலை சாய்த்து… கண் மூடிக் கிறங்கிக் கிடக்கும் துணையை ஆசைப் பார்வை பார்த்து.. அவர் மயங்கிக் கிறங்கி வரப் போவது என்னவோ என்ற எதிர்பார்ப்பில் நெஞ்சம் படபடத்துக் கிடக்க… மென்மையாக நெருங்கி.. சின்னதாக ஒரு முத்தம் வைக்கும்போது சிலிர்க்கும் பாருங்கள்.. நெஞ்சம்.. சிம்லாவின் குளிர் தோற்கும் அந்த சிலிர்ப்புக்கு. முத்தத்தை எப்படி வேண்டுமானாலும் கொடுக்கலாம்.. வாஞ்சையாக, ஆசையாக, உணர்வோடு, உந்துதுதலோடு, காமத்தோடு, காதலோடு… எப்படிக் கொடுத்தாலும் கிறங்கிப் போக காத்துக் கிடக்கின்றன இதழ்கள்.. பிறகென்ன உற்சாக பானம் அருந்த யாருக்கும் தந்தி அடித்து பெர்மிஷன் கேட்க வேண்டியதேயில்லை.. உதடுகளோடு உறவாடி சின்னதாக பெப் டாக் நடத்தினாலே போதும்…

நெற்றியில் உன் முத்தத்தால் என்னை நனை.. என் இதயத்தின் தாளமெல்லாம் தட்டுத் தடுமாறும்… நீ என்னை நினை… கண்ணில் உன் இதழ் பதித்து… காதோரம் உன் இதழ் சிரித்து… கழுத்தோரம் விளையாடி… என் இதயத்தைக் களவாடி.. என் இதழோடு உறவாடி… என்னைக் கொன்று போட்டுப் போ… என்றுதான் தோன்றும் உறவுக்கு கட்டியங் கூறும் முத்தத்தைப் பெறுவோருக்கு. பால் நிலா கருத்த வானில் தடம் பதித்து தாளமிட… பருத்த இதழ் பறித்து.. கோவையை கிளி கொத்துவது போல செவ்விதழ்களைக் கவ்விப் பிடித்து… இதழில் கதை எழுதும் நேரம் இதுவன்றோ… இதழ்களை ரசியுங்கள்… இனிமையாக முத்தமிடுங்கள்.. இதுதான் சொர்க்கத்தின் உண்மையான ‘ரியாலிட்டி ஷோ’!

Sunday 21 December 2014

ஆண்களை பின்பக்கமாக கட்டி அணைத்தபடி படுத்துறங்க பெண்கள் விரும்புகின்றனராம்

By on 21:52
இன்றைக்கு ஏதாவது ஸ்பெசல் இருக்கா? இப்படி கணவர் மனைவியைப் பார்த்து கேட்டால் அன்றைக்கு இரவு வீட்ல விசேசம் என்று அர்த்தம். பாதம், முந்திரி போட்டு பாயசமோ, கேசரியோ செய்தால் நிச்சயம் விசேசம்தான் என்பதை புரிந்து கொள்வார்களாம் கணவர்கள்.


உணவில் மட்டுமல்ல தலையில் வைக்கும் பூவின் மூலம் கூட தங்களின் காதலை, தேவையை பெண்கள் உணர்த்துவார்களாம். வாசனை நிறைந்த மல்லி, முல்லை, சாதி மல்லி சூடினால் அன்றைக்கு இரவு படுக்கை அறையில் காதல் மழை இருக்கிறது என்று அர்த்தம். அதே சமயம் வாசமில்லாத கனகாம்பரம் சூடினாலோ, அல்லது பூக்கள் வைக்காமல் இருந்தாலே வேறு எதுவும் விசேசமில்லை பேசாமல் படுத்து தூங்குங்க என்று குறிப்பால் உணர்த்துவதில் பெண்கள் கில்லாடிகளாம்.

இதுபோன்ற சில பல சமாச்சாரங்களை சொல்லி காமசூத்திரக் கலையை குறிப்பால் உணர்த்தியுள்ளது ‘ஜர்னல் ஆப் செக்ஸ் ரிசர்ச்’. முன்குறிப்பு மட்டுமல்லாது உறவுக்கு முன்னும் பின்னும் தம்பதியர் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்றும் கிளு கிளு சமாச்சாரங்களை அள்ளித் தெளித்துள்ளது அந்த ஆய்வுப் புத்தகம்.

சலிக்க சலிக்க முத்தமழை

உறவின் தொடக்கத்தில் முன் விளையாட்டுக்கள் களை கட்டும். சலிக்க சலிக்க ( சலிக்குமா என்ன?) முத்தமழைதான். ஆனால் முடிந்த பின்னரோ துணையை கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவார்கள். இதுவே பெண்களுக்கு உளவியல் ரீதியான சிக்கலை ஏற்படுத்திவிடுமாம். உறவின் முன்பு எப்படி துணையை தயார் படுத்துகிறோமோ அதேபோல உறவிற்குப் பின்னும் அன்பாய் தலை வருடி ஆறுதலாய் அணைத்தபடி படுக்கவேண்டும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

வெட்கத்தில் சிவக்கும் முகம்

இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 170 பேர் பங்கேற்றனர். உறவின் போது அவர்களின் தேவைகள் பற்றி கேள்வி கேட்கப்பட்டது. உறவின் முன் செக்ஸியான பேச்சு, முத்தம், போன்ற முன்விளையாட்டை விரும்புவதாக கூறியுள்ளனர். அதேபோல் உறவுக்கு பின் அன்பான அரவணைப்பை விரும்புவதாக கூறியுள்ளனர்.

மெதுவாய் வருடிக்கொடுக்க ஆசை

அதேபோல் உறவு முடிந்து, சோர்ந்து போய் படுத்திருக்கும் ஆண்களை பின்பக்கமாக கட்டி அணைத்தபடி படுத்துறங்க பெண்கள் விரும்புகின்றனராம். அதேபோல் உறவின் போது நடந்த ரொமான்ஸ் நிகழ்வுகளை கதோரம் கிசுகிசுப்பாய் பேச விரும்புகின்றனராம்.

காதல் வெளிப்படும் தருணம்


உறவின் தொடக்கத்தில் ஐ லவ் யூ கூறுவதைப்போல உறவு முடிந்த பின் அதற்கு நன்றி கூறும் விதமாக ஐ லவ் யூ சொல்லுங்களேன். அதுவே அடுத்த ரவுண்டுக்கு வழி ஏற்படுத்தி தரும். ஆனால் பெரும்பாலான ஆண்கள் உறவு முடிந்த உதறிவிட்டு வெளியேறத்தான் நினைக்கின்றனர். சட்டென்று குளிக்கபோகின்றனர். ஆனால் தம் அடிக்கப் போய்விடுகின்றனர். ஒரு சிலர் மட்டுமே மனைவியை பூவாய் தாங்கி அரவணைத்து நெற்றியில் முத்தமிட்டு, காதோரம் ஐ லவ் யூ சொல்கின்றனராம்.

தம்பதியரிடையேயான தாம்பத்ய உறவு என்பது உடலின் சங்கமம் மட்டுமல்ல அது இரு மனங்களின் சங்கமம் கூடத்தான். எனவேதான் மனமொத்து உறவில் ஈடுபடும் போது அது எண்ணற்ற ஹார்மோன்களை சுரக்கின்றன. இந்த ஹார்மோன் காதலின் ஆழத்தை அதிகரிக்கும் என்றும் அந்த ஆய்வு நூலில் தெரிவித்துள்ளது.

பெண்களை மகிழ்ச்சிப்படுத்தும் தாம்பத்ய உறவு..!

By on 21:37
செக்ஸ் பற்றி பேசாத ஊடகங்களே இல்லை. நாளிதழ்களில் டல்லடித்தால் செக்ஸ் பற்றி ஆய்வு வெளியிடுவதும், டி.ஆர்.பி ரேட்டிங்கிற்காக பிரபல மருத்துவர்களை வைத்து தாம்பத்ய உறவுமுறை குறித்த கேள்வி பதில் நிகழ்ச்சி நடத்துவதும் வாடிக்கைதான். செக்ஸ் பற்றி பல்வேறு ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன. சுவாரஸ்யமான சில ஆய்வு முடிவுகள் உங்களுக்காக.

முடிவில்லா மகிழ்ச்சி

செக்ஸ் என்பது ஒரு வகையான பசி! வயிற்றுக்கும் பசிக்கும் போது தீனி போடுவதைப் போல உடலுக்கு பசிக்கும் போது அதற்கும் தீனி போடவேண்டியது அவசியம் என்று பிரபல மருத்துவர்கள் கூறியுள்ளனர். எனவேதான் இறக்கும் வரை வயிற்றுப் பசிக்கு எவ்வாறு உணவு கொடுக்கிறோமோ அதேபோல் உடல் பசியை ஆரோக்கியமாக தீர்க்க வேண்டியது அவசியம் என்கிறது ஒரு ஆய்வு


நடைபெற்ற ஆய்வு ஒன்றில் இளம் வயதினரை விட 75 முதல் 85 வயதானவர்கள்தான் மாதத்துக்கு இரு முறை உடலுறவு வைத்துக்கொள்கிறார்கள் என்று தெரிய வந்துள்ளது.

பெண்களை மகிழ்விக்கும் செக்ஸ்

தாம்பத்ய உறவில் திருப்தியாக இருக்கும் பெண்கள், வாழ்க்கையில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார்களாம். அதிகமாக தாம்பத்ய உறவில் ஈடுபடுபவதால் மகிழ்ச்சியாக இருக்கிறார்களா அல்லது மகிழ்ச்சியாக இருப்பதால் அதிகம் தாம்பத்ய உறவில் ஈடுபடுகிறார்களா என்பது தெரியவில்லை என்கிறார் ஆஸ்திரேலிய நாட்டு, மொனாஷ் பல்கலைக்கழக ஆய்வாளர் சூசான் டேவிஸ்! இதைத்தவிர ஒரு பெண்ணின் திருப்தியில்லாத செக்ஸ் வாழ்க்கை, அப்பெண்ணின் பொதுவாழ்க்கை உறவுகளையும், தன்னம்பிக்கையையும் வெகுவாக பாதிக்கிறது என்கிறார் டேவிஸ்!

வாசனையால் கவரும் தன்மை


செக்ஸ் உணர்வால் தூண்டப்பட்ட ஒரு ஆணின் வியர்வையானது வித்தியாசமான வாசனையைக் கொண்டதாம்! சாதாரண வியர்வைக்கும், செக்ஸ் வியர்வைக்குமான வித்தியாசத்தை ஒரு பெண்ணால இனம் காண முடியும் என்கிறது நரம்பியல் தொடர்பான மருத்துவ மாத இதழின் வெளியான ஒரு ஆய்வறிக்கை!

ஆண்களுக்கு ஆயுள் அதிகம்

தாம்பத்ய உறவில் அதிக ஈடுபாடு ஆண்களை விட பெண்களுக்கே அதிகம் இருக்கிறதாம்.

55 வயதில் உள்ள ஒரு ஆணையும் பெண்ணையும் எடுத்துக்கொண்டால், தாம்பத்ய உறவில் ஈடுபாடு ஆண்களுக்கு மேலும் 15 வருடங்களுக்கு இருக்கிறதாம்! ஆனால் பெண்களுக்கோ 10 வருடங்கள்தானாம்! அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் இது தெரியவந்துள்ளது.

குற்ற உணர்ச்சி

செக்ஸ்துரோகம் என்பது அடிப்படையில் இரு பாலினத்தவருக்கும் பொதுவானது என்கிறார் கனடா நாட்டு ஆய்வாளர் மேரியான் ஃபிஷ்ஷர்!

செக்ஸ் தொடர்பான குற்ற உணர்வுகளைப் பொறுத்தவரை, ஆண்களின் குற்ற உணர்ச்சியானது தன் பெண் துணைக்கு செய்யும் செக்ஸ் துரோகத்தினாலும்/ஏமாற்றுதல், பெண்களின் குற்ற உணர்ச்சி ஒரு சமுதாய கட்டமைப்பின் செக்ஸ் குறித்த விதிகளை மீறுவதாலும் ஏற்படுகிறது என்று கண்டறியப்பட்டுள்ளது!

சரியான வாழ்க்கைத்துணை

தனக்கு சரியான வாழ்க்கைத் துணையை, தன் இயற்கை உணர்வுகளின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கும்வரை ஒரு பெண் பொறுத்திருக்கிறாள். ஆனால், ஒரு ஆண் பொறுத்திருப்பது தான் போட்டிக்கு/சவாலுக்குத் தயார் என்பதைக் காட்ட என்கிறது ஒரு ஆய்வு!

புற்றுநோய் பாதிப்பு

தங்களின் 20, 30 வயதுகளில் தாம்பத்ய உறவில் மிகுந்த ஆர்வமும், அதிக சுய இன்பமும் காணும் ஆண்களுக்கு ப்ராஸ்டேட் சுரப்பி புற்றுநோய் வரும் வாய்ப்பு அதிகம் என்கிறது நாட்டிங்கேம் பல்கலைக்கழக ஆய்வு! ஆனால், அதே வாய்ப்பானது, வயதாக ஆக குறைகிறதாம். அதைவிட முக்கியமாக, ஒருவரின் 50 வயதிலும் அதற்கும் பின்னுமான தாம்பத்ய உறவு செயல்பாடுகள் சிறிதளவேனும், அது ப்ராஸ்டேட் சுரப்பி புற்று நோயிலிருந்து ஒரு மனிதனை காக்கிறதாம்!

உச்சக்கட்ட புள்ளி

“ஜி-ஸ்பாட் அல்லது செக்ஸின் உச்சகட்ட இன்பப் புள்ளி என்பது ஒன்று இருக்கிறாதா என்பது பெரும்பாலோனோர் கேட்கும் கேள்வி. ஆனால் அந்த புள்ளி ஒரு கற்பனையான ஒன்னு, அப்படியே இருந்தாலும் அது தனிமனித சம்பந்தப்பட்டது என்கின்றனர் விஞ்ஞானிகள்!

ஆன்மீகத்தோடு தொடர்புடையது

ஆன்மீகமானது, இளம்வயதினரின் செக்ஸ் வாழ்க்கையை மதம், தூண்டுதல் மற்றும் மதுவை விட பெரிதும் பாதிக்கிறது என்கிறது ஆய்வு! ஆன்மீகத்தின்பால் ஆர்வமுடைமையானது இருவருக்கிடையில் உள்ள நெருக்கத்தை அதிகரித்து ஆரோக்கியமான செக்ஸ் வாழ்க்கைக்கு அடிப்படையாகிறது என்கிறது ஆய்வு!

உச்ச இன்பம் பெண்களின் திக்குமுக்காடல்கள்..!

By on 21:34
உடல் ரீதியான, மன ரீதியான முழுமையான ஆளுமையின் சங்கமம்தான் செக்ஸ். இந்த உறவை முழுமையாக, முற்றிலும் சந்தோஷத்துடன், புதுப் புதுத் தேடல்களுடன் ஒன்றிணைந்து அனுபவிக்கும்போது அந்த காமமும் கூட மிக அழகாக மாறி விடும்.. முழுமையான லயிப்பில் ஆழ்த்தி விடும்.
இந்த சந்தோஷத்தை விதம் விதமாக தேட வேண்டும்.. திகட்டாத தேடல்தான் முழுமையான சந்தோஷத் திக்குமுக்காடல்களுக்கு வித்திடும்…
ஒருவர் மீது ஒருவர் பாய்ந்து, உச்சத்தை எட்டி, உஷ்ணத்தை வெளியேற்றி வீழ்வது செக்ஸ் உறவல்ல.. மாறாக, ஒவ்வொரு நொடியையும், ஒவ்வொரு சந்தோஷத்தையும் மிக மிக உன்னதமாக, உள்ளார்ந்த சந்தோஷத்தோடு, ஒன்றிணைந்த மன நிலையோடு, இருவரும் இணைந்து அதை அனுபவிப்பதுதான் உண்மையான செக்ஸ் சந்தோஷமாக இருக்க முடியும்.

வெட்கத்தை விட்டுத் தள்ளு
செக்ஸ் விளையாடலின்போது வாய் விளையாட்டுக்கு நிறையவே பங்குண்டு.. அதில்தான் உணர்ச்சித் தூண்டலுக்கான வாய்ப்புகளும் அதிகம் உண்டு. வாய் விளையாட்டில் எந்தவித வெட்கமும் தேவையில்லை.. சிலர் இதில் வெட்கப்படுவார்கள், கூச்சப்படுவார்கள்.. ஆனால் அதை விட்டு விட்டு இறங்கிப் பாருங்கள்.. சொர்க்கம் போல உணர்வீர்கள்.

பெண்மையின் “வாய்”மையை விரும்பும் ஆண்மை
குறிப்பாக பெண்கள், தங்களிடம் வாய் விளையாட்டில் அதிகம் ஈடுபடுவதை ஆண்கள் விரும்புகிறார்கள். அது தங்களை மேலும் மேலும் உசுப்பேற்றி உச்சகட்ட சந்தோஷத்தைக் கொடுப்பதாக அவர்கள் கூறுகிறார்கள். இதன் மூலம் தாங்கள் தங்களது பார்ட்னரை அதை விட இரு மடங்கு சந்தோஷப்படுத்த வேண்டும் என்ற உத்வேகம், உற்சாகம் பிறப்பதாகவும் கூறுகிறார்கள்.

திறந்து பாருங்கள்
இதற்கு வாயைத் திறப்பது என்பது மட்டும் அர்த்தமல்ல.. மனதையும் திறந்து வைத்துக் கொள்ள வேண்டும்.. மனம் இருந்தால் மார்க்கமுண்டு இல்லையா.. அதுபோலத்தான். எனவே மனதை அகலத் திறந்து வைத்து, வெட்கம், கூச்சத்தை விரட்டி விட்டு முழுமையான மனதோடு வாய்ப்புணர்ச்சியில் ஈடுபட முன்வாருங்கள்.

மனசெல்லாம் செக்ஸி….
காரியத்தில் இறங்குவதற்கு முன்பு முதலில் உங்களது மனதை ரம்யமாக்கிக் கொள்ளுங்கள். முழுமையான செக்ஸ் சிந்தனைகளுக்குள் போய் விடுங்கள். உஷ்ணம் பரவும் அளவுக்கு சிந்தனையில் செக்ஸ் வாசம் கமழ வேண்டும். காட்டுக்குதிரை போல கற்பனையை சிறகடிக்க விடுங்கள்.. மனசு தயாரானால்தான் உடம்பும் தயாராகும்.

உடலெங்கும் இச் இச்…
உங்களது பார்ட்னர் உங்களை நெருங்கி வரும்போது இழுத்துப் பிடித்து உங்களுக்குள் புதைத்துக் கொள்ளுங்கள். அவரது டிரஸ்ஸை நீங்களே கழற்றுங்கள்.. உடம்பெங்கும் இதழ்களால் முத்தமிடுங்கள்.. ஆழமாக, அழுத்தாக, முரட்டுத்தனமாக முத்தமிட்டு அவரை உசுப்பேற்றுங்கள்.
29-1406628577-ks23434-600
எங்கெங்கும் சந்தோஷம்
இந்த இடம்தான் என்றில்லாமல் இதழ்கள் போகும் இடமெல்லாம் முத்தங்களைப் பரவுங்கள்… முத்த மழை பொழியுங்கள். கழுத்து, இதழ்கள், மார்பு, தொப்புள், இடை, தொடை.. வகை தொகையில்லாமல் போக விடுங்கள் உங்கள் இதழ்களை.


கைகளுக்குள் சிறைப்படுத்துங்கள்
உங்களது ஆண் பார்ட்னரை அவரது மர்ம உறுப்பிலிருந்து நீங்கள் மயக்கி கவிழ வைக்கலாம். உங்களது இரு கைகளுக்குள் “அதை” சிறைப்படுத்துங்கள். உராயுங்கள், பிடித்து விடுங்கள், அழுத்துங்கள், செல்லமாக முத்தமிடுங்கள்.. மொத்தமாக ரசித்து “ருசியுங்கள்”.

“நாவுக்கரசி”யாக மாறுங்கள்
இப்போது நீங்கள் “நாவுக்கரசி”யாக மாற வேண்டிய நேரம். உங்களது நாவுகள் அவரது அந்தரங்கத்தில் அலை பாயட்டும்.. எங்கெங்கு போனால் என்னென்ன மாதிரியாக இன்பம் கிடைக்கும் என்பதை அவரது உணர்ச்சி வெளிப்பாட்டில் அறிந்து கொண்டு துரிதப்படுத்துங்கள்.. கீழே ஆரம்பித்து உச்சம் வரை போய் வாருங்கள்…. ! அதுவே ஆணாக இருந்தால் “நாவுக்கரசனாக” மாறி விட வேண்டியதுதான்….!


மெல்ல மெல்ல
இதுபோன்ற சமயங்களில் பற்கள் பட்டு விடாமல் மெதுவாக, கவனமாக.. அதேசமயம் இன்பம் சற்றும் குறையாமல் விளையாடுவது நல்லது.. செல்லமாக கடிக்கலாம்.. தப்பில்லை.. வலியில்லாமல் கடிக்கலாம்.. தப்பில்லை.. பெண்மையின் இந்த விளையாட்டில் “வாய்”மையே வெல்லும்…!

கிசுகிசுப்பு.. முனுமுனுப்பு.. கிறுகிறுப்பு…
விளையாட்டின்போது செல்ல மொழி பேசுவது, சிணுங்குவது, ஹஸ்க்கியாக கிசுகிசுப்பது, முணகுவது, சற்றே ஆபாசமாகப் பேசுவது.. எல்லாமே செல்லுபடியாகும்.. காதுகளுக்குப் பக்கத்தில் போய் குரலை வைத்து தணித்து கொஞ்சிப் பேசுங்கள்.. காதுகளைக் கடித்து இழுங்கள். கன்னக் கதுப்புகளில் முத்தமிடுங்கள். இதழ்களில் விளையாடுங்கள்.. மார்புகளில் உஷ்ணமேற்றுங்கள்.. மெல்ல மெல்ல முன்னேறி இன்பத்தின் உச்சத்தை எட்டிப் பிடியுங்கள்….

இப்படி சூடான “டிரெய்லரை” முடித்து “மெயின்” பிக்சரைப் போய்ப் பாருங்கள்.. உங்களுக்கே உங்களைப் பிடித்துப் போகும்…!

Tuesday 16 December 2014

ஆண்குறியை இப்படி செய்து பெரிதாக்கலாம்.

By on 00:04
உங்கள் ஆண் குறி
சிறியதானாலும் சரி, பெரியதானாலும்
சரி, அதனை பெரிதாக்க பல வழிகள்
உள்ளன. உங்கள் குறி சிறியதாக உளது என்று தொடர்ந்து கவலைப்பட்டு வந்தால், அது (Small Penis Syndrome) என்ற ஒரு மனத் தளர்ச்சியாக மாறக் கூடும்.
மருத்துவத் தொழில் முறைப்படி ஆண் குறியைப் பெரிதாக்குவது என்பது அறுவை சிகிச்சை
முறையால் மட்டுமே செய்யப்படுகிறது என்று வாதிடப் படுகிறது. இருந்தாலும், இன்று ஆண் குறியை பெரிதாக்கும் வழிகளைப்
பார்ப்போம்.

ஆண் குறிப்
பயிற்சிகள்:

இந்தப்
பயிற்சிகளை செய்யும்போது, வலி ஏற்பட்டால்
உடனே நிறுத்தி விட வேண்டும்.

கறத்தல் முறை:

இது
ஆரம்பிப்பதற்கு முன்னால்:

முதலில் உங்கள்
ஆணுறுப்பை மென்மையாக மசாஜ் செய்து, அதனை பாதி
விறைப்படைய செய்யுங்கள்


ஒரு
துணியையை(டவலை) மிதமான சூடான நீரில் முக்கி அதனை உங்கள் ஆணுறுப்பை சுற்றி
பிடித்துக் கொள்ளுங்கள்.

இப்போது உங்கள்
ஆணுறுப்பு சற்றே சூடாக தொடங்கும்.

இரண்டு நிமிடம்
கழித்து, துணியை மறுபடி
தண்ணீரில் முக்கி, மறுபடி உறுப்பை
சுற்றி பிடித்துக் கொள்ளுங்கள்

மறுபடி, இரண்டு நிமிடம் கழித்து, துணியை மறுபடி தண்ணீரில் முக்கி, மறுபடி உறுப்பை சுற்றி பிடித்துக் கொள்ளுங்கள்

இப்போது உங்கள்
ஆணுறுப்பு கறத்தல் முறைக்கு தயாராகி விட்டது.

கறத்தல் முறை:

உங்கள் ஆணுறுப்பை
மறுபடி பாதி விறைக்க செய்யுங்கள்.

உங்கள் கட்டை
விரலையும் ஆள் காட்டி விரலையும் வளைத்து படத்தில் உள்ள மாதிரி பிடித்துக்
கொள்ளுங்கள்.

இப்போது உங்கள்
விரலால் ஏற்பட்ட வட்டத்தை, ஆணுறுப்பின் அடி
முனையில் வையுங்கள் (சிவப்பான முனையில் அல்ல)

இப்போது மெல்ல,
பால் கரைப்பது போல அடுத்த
முனையை நோக்கி பால் கரைப்பது போல நீவி விடுங்கள்.

இப்படியே நீவி
நீவி, சிவப்பு பாகத்தை தொடும்
வரை செய்யுங்கள். சிவப்பான முனையை நெருங்கியதும் நிறுத்தி விட்டு, திரும்ப அடி முனையில் ஆரம்பியுங்கள்.

முதல் நாள் நூறு
முறை செய்யுங்கள். அடுத்த நாள் பதினைந்து முறை கூட சேர்த்து (அதாவது நூற்று
பதினைந்து முறை).

இப்படியே தினமும்
கூட்டி, கூட்டி, ஒரு மாத காலத்தில், தினமும் நானூறு முறை இதை செய்யுங்கள்.

இதற்கு மேல்
நீங்கள் உங்கள் செய்முறையை கூட்ட வேண்டாம், தினமும் நானூறு முறை இதனை செய்து வந்தால்,
சில மாதங்களில் நல்ல பலன்
தெரியும்.

கெகல் (Kegel)
பயிற்சி:

கெகல் பயிற்சி
முறை பி.சி தசையை (pubococcygeus muscle) பயிற்சி செய்தால், உங்கள் ஆண்குறியை
பெரிதாக்க முடியும். இந்த தசை வளைந்து, உங்கள் கடைசி முதுகெலும்பையும், உங்கள் ஆணுருப்புக்கு முன்னால் உள்ள எலும்பையும் இணைக்கும் தசையாகும்.
படத்தில் சிவப்பில் உள்ளது இந்த தசை தான்.

இந்த தசையை கண்டு
உணர, நீங்கள் சிறுநீர்
கழிக்கும்போது, நடுவில்
நிறுத்துங்கள். எந்த தசையை உபயோகப்படுத்தி சிறுநீரை பாதியிலேயே நிறுத்தினீர்களோ,
அது தான் இந்த தசை.
இன்னொரு வழி உங்கள் ஆசன வாய்க்குள்ளே (குண்டிக்குள்ளே) விரலை விட்டு, உங்கள் குண்டியை இருக்க முயற்சி
செய்யுங்கள்.எந்த தசையை உபயோகப் படுத்துகிறீர்களோ, அதுதான் இந்த தசை.

பயிற்சி முறை
(தினமும் செய்ய வேண்டியது):

முதல் வாரம்:

இந்த தசையை ஐந்து
நொடிகள் (நிமிடம் அல்ல) இறுக்கமாக ஆக்குங்கள்.


இப்போது தசையை
தளர்த்தி, முப்பத்து நொடி
இருங்கள்.

மேலே சொன்ன
இரண்டையும் பத்து முறை செய்யுங்கள்.

இரண்டாவது வாரம்:

இந்த தசையை
பதினைந்து நொடிகள் (நிமிடம் அல்ல) இறுக்கமாக ஆக்குங்கள்.

இப்போது தசையை
தளர்த்தி, முப்பத்து நொடி
இருங்கள்.

மேலே சொன்ன
இரண்டையும் பத்து முறை செய்யுங்கள்.

மூன்றாவது வாரம்:

இந்த தசையை
முப்பது நொடிகள் (நிமிடம் அல்ல) இறுக்கமாக ஆக்குங்கள்.

இப்போது தசையை
தளர்த்தி, முப்பத்து நொடி
இருங்கள்.

மேலே சொன்ன
இரண்டையும் பத்து முறை செய்யுங்கள்.

நான்காவது வாரம்:

இந்த தசையை ஒரு
நிமிடம் இறுக்கமாக ஆக்குங்கள்.

இப்போது தசையை
தளர்த்தி, முப்பத்து நொடி
இருங்கள்.

மேலே சொன்ன
இரண்டையும் பத்து முறை செய்யுங்கள்.

இந்த கெகல்
பயிற்சியை நீங்கள் எங்கே வேண்டுமானாலும் செய்யலாம்.உங்கள் கைகளோ, அல்லது ஒரு தனி அரையோ தேவையில்லை. இந்த தசையை
மட்டும் இறுக்கி, தளர்த்தி வந்தால்
அடுத்த சில மாதங்களிலேயே பலன் தெரியும்.

Monday 15 December 2014

உதடுகளில் என்னென்ன செய்யலாம்…?

By on 21:09
காமக் கலைகளுக்கு எதுவுமே எல்லை இல்லை. இதில் எல்லோருமே ‘எல்கேஜி’தான். யாருமே இதில் ‘டாக்டர்’ பட்டம் வாங்கவும் முடியாது. கற்றுக் கொண்டே போக வேண்டியதுதான்.


ஒவ்வொரு விஷயத்தையும் ரசித்து, ருசித்து செய்வதன் மூலம் இன்பக் கலையில் ஒவ்வொரு படியாக ஏறி உயரலாம், இன்பத்தை முழுமையாக நுகரலாம்.

சரி விஷயத்திற்கு வருவோம்.. இந்த உதடு இருக்கு பாருங்க, இதை விட விசேஷமான விஷயம் எதுவுமே இல்லைங்க. இதை வைத்து என்னெல்லாம் பண்ணலாம் தெரியுமா… என்னவெல்லாமோ செய்யலாம். உங்களோட பார்டனரிடம் செமத்தியாக விளையாட்டு காட்டலாம்.. எப்படின்னு கேட்குறீங்களா, தொடர்ந்து படிங்க…

பெரும்பாலான பெண்களுக்கு உதடுகள் அவர்களின் கவர்ச்சிகரமான விஷயமாக இருக்கின்றன. சில பெண்களுக்கு உதடுகள் தூக்கினாற் போல இருக்கும். சிலருக்கு சின்னதாக, சொப்பு போல இருக்கும். சிலருக்கு பெரிதாக இருக்கும். சிலருக்கு நீளமாக இருக்கும். சிலருக்கு மேலே தூக்கியபடியும், கீழே சின்னதாகவும் இருக்கும்.

இப்படி விதம் விதமான உதடுகளை வைத்துக் கொண்டு சும்மா இருந்தால் எப்படி, ஆண்களை அல்லாட வைக்காமல் விடலாமோ… கூடாது. எனவேதான் அதை வைத்துக் கொண்டு என்னெல்லாம் செய்யலாம் என்பதற்கு இந்த ‘லிப் டிப்ஸ்’.

உங்காளு மூடு கொஞ்சம் டல்லா இருந்தார்னு வையுங்க, அவரிடம் போய் நெருக்கமாக உட்காருங்கள். எதுவும் பேசாதீங்க, உதடுகளை மட்டும் பேச விடுங்க. உதடுகளை முன்னோக்கி கொண்டு சென்று குவித்து வைத்து சின்னதா ஒரு கிஸ் அடிங்க -காற்றில்தான். பார்ட்டி லேசாக நெளிவதைப் பார்க்கலாம்.

அதுக்கும் மசியலையா, கீழுதட்டை மடித்து உள்ளேயும், வெளியேயுமாக கொண்டு சென்று போக்கு காட்டுங்கள். பார்ட்டி இன்னும் கொஞ்சம் நெளிவார் பாருங்க.

அட இதுக்கும், மசியலப்பா என்ன பண்ணலாம்…நாக்கால் உங்களது மேலுதட்டையும், கீழுதட்டையும் மாறி மாறி தடவிக் காட்டுங்கள்…. இப்போது அவரால் உட்கார முடியாது. லேசாக எழுந்திருப்பார். இது பழைய டெக்னிக்தான், ஆனாலும் ரொம்ப பவர்புல்லானது.

‘பார்ட்டி’ ஏதாவது பிசியாக இருக்கிறாரா, புக்கைத் தூக்கி வைத்துக் கொண்டு ரொம்ப சீரியஸாக படிக்கிறாரா… டோண்ட் ஒர்ரி.. அவருக்கு எதிரே ஒரு சேரை போட்டுக் கொண்டு உட்காருங்கள் – இரு கால்களையும் சற்று அகலமாக விரித்தபடி, படு கேஷுவலாக உட்கார்ந்தால் ரொம்ப சவுகரியம் – அமைதியாக இருங்கள். அவர் உங்களைத் திரும்பிப் பார்க்கும்போது மட்டும் உதடுகளைக் குவித்து லைட்டா, சத்தம் வராம ஒரு ‘முத்தா’ கொடுங்கள்.. கொடுக்கும்போது கண்களை கிறக்கமாக வைத்துக் கொள்வது நல்லது, சேலையில் இருந்தால் மாராப்பை லேசாக விலக்கினால் போல வைத்துக் கொண்டால் இன்னும் பெட்டர் … இதைப் பார்த்து எவ்வளவு பெரிய ‘கிங்’காக இருந்தாலும் சரி கிறங்கிப் போய் உங்களது மடியில் வந்து விழுவது ஸ்யூர்….

உதடு சின்னதுதான். ஆனால் இது செய்யும் மாயாஜாலம் மகாப் பெரியது… இன்னைக்கே செஞ்சு பாருங்களேன்… !

Sunday 14 December 2014

நீங்க கொடுக்கும் முத்தம் சும்மா ‘நச்’சுன்னு இருக்க வேண்டுமா..?

By on 22:52
முத்தமிடுதல் என்றால் நினைக்கும் போது சுலபமாகத் தான் தெரியும். ஆனால் உண்மையில் முத்தமிடும் போது தான் நீங்கள் முத்தமிடுவதில் சிறந்தவர் அல்ல என்பதை உணர்வீர்கள். முத்தமிடுவதில் சிறந்தவராக விளங்கி, உங்கள் காதலி அல்லது மனைவியை சொக்க வைத்து, உங்கள் அன்பில் விழச் செய்ய, இதோ உங்களுக்காக சில ரொமான்டிக் டிப்ஸ்.

நீங்கள் யாராக இருந்தாலும் சரி, பொதுவாக பெண்களுக்கு அவர்களை அரவணைத்து முத்தமிட்டால் தான் பிடிக்கும். அவர்களை இடுப்பு, கழுத்து, கூந்தலின் இடைவெளி போன்ற இடங்களில் பிடித்து, அவர்களின் கண்ணை நோக்கி முத்தமிட வேண்டும் என்று தான் அவர்கள் எதிர்ப்பார்ப்பார்கள்.
உங்கள் முத்தம் சூடாகவும் சுவையாகவும் இருக்க, எப்படி முத்தமிடுவதில் சிறந்து விளங்க வேண்டும் என்பதற்கான சில வழிகளை கூறியுள்ளோம்.
உங்கள் உறவில் மற்றொரு முக்கியமான அம்சம் ஒன்று உள்ளது – உங்கள் காதலி அல்லது மனைவியை ஒவ்வொரு கால கட்டத்திலும் உடல் ரீதியாக சந்தோஷப்படுத்த வேண்டும்.

ஒவ்வொரு பெண்ணும் தன் காதலன் அல்லது கணவன் தன்னை அரவணைத்து, காதலின் தேவையை அந்த உறவின் மூலம் உணர வேண்டும் என்று விரும்புவாள்.

ஆண்களே, உங்கள் உறவு சொர்க்கமாக இருக்க வேண்டும் என்றால், முத்தமிடுவதில் எப்படி வல்லுனராக மாற வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

அவளின் கண்ணை நோக்குங்கள்
அவளின் அருகில் நெருக்கமாக வந்து, நேரடியாக அவளின் கண்களை பார்த்து, அந்த தருணத்தை உணருங்கள். உடல் மொழியை அறிந்து கொள்வதன் மூலமாக மட்டுமே ஒரு உறவில் நீங்கள் மிகச்சிறந்த முத்தமிடுபவராக திகழலாம்.

நெருங்கி வந்து அரவணைத்து கொள்ளுங்கள்
அவளுக்கு மிக அருகில் வந்தவுடன், அவளை மென்மையாக பிடித்துக் கொள்ளுங்கள். அவளை உங்கள் நெஞ்சின் அருகில் இழுத்து,அவளின் நாடியை உங்கள் வாயின் திசை நோக்கி வைத்திடுங்கள்.


செயலில் இறங்க முதல் ஆளாக களமிறங்குங்கள்
நீங்கள் உங்கள் உறவில், முத்தமிடுவதில் சிறந்தவராக விளங்க இதோ மற்றொரு டிப்ஸ் – அவளின் சுவைமிகுந்த செர்ரி பழ உதடுகளை சுவைக்க நீங்களே முதலில் களத்தில் குதியுங்கள். அவளின் உதடுகளை லேசாக கொத்தி, பின் அதனை சுவைக்க தொடங்குகள்.


நாவுகளோடு விளையாட்டு
உங்களின் நாக்கை மெதுவாக அவளின் வாயில் நுழைத்து அப்படியே சுழற்றுங்கள். அவள் வாயில் உங்கள் நாவின் திடத்தை அவள் உணரட்டும். இப்படி விளையாடு போது, உங்கள் உறவில் நீங்கள் சிறந்து முத்தமிடுவீர்கள். ஒரு சிறந்த முத்தம் தொடங்குவது இப்படி தான்.

செல்லமாக கடியுங்கள்
முத்தமிட்டு கொண்டிருக்கும் போது, அவளின் உதடுகளை செல்லமாக கடியுங்கள். அது கீழ் உதடாக இருந்தாலும் சரி, மேல் உதடாக இருந்தாலும் சரி. இருப்பினும் சிறந்த முறையில் முத்தமிட வேண்டும் என்றால், நாவை கடித்து விடாதீர்கள்.

புன்னகையை மலர விடுங்கள்
நீங்கள் முத்தமிடுவதில் சிறந்து விளங்க அப்போப்போ புன்னகையையும் பகிர்ந்து கொள்ள வேண்டும். அவளுக்கு நீங்கள் முத்தமிட்டு கொண்டிருக்கும் போது, பாதியில் லேசாக விலகி, அவள் மீது ஒரு புன்னகையை தூவுங்கள். அப்படி செய்யும் போது அந்த தருணத்தை அவளுக்கு அது உணரச் செய்யும். அவள் உங்களை பார்த்து மீண்டும் புன்னகைக்கும் போது, அவளின் உதடுகளை மீண்டும் சுவைக்க தொடங்குங்கள்.

அவள் வாயில் உங்கள் மூச்சை செலுத்துங்கள்
உங்கள் முத்தம் சிறப்பாக மாற, அவள் வாயில் மென்மையாக மூச்சு விடுங்கள். அவள் வாயில் உங்கள் மூச்சுக் காற்று நுழையும் வேளையில், அவளுக்கு கண்டிப்பாக அந்த தருணம் விசேஷமானதாக மாறும்.

உங்கள் ரசங்களை பரிமாறுங்கள்
கடைசியாக, உங்கள் உறவில், நீங்கள் முத்தமிடுவதில் சிறந்து விளங்க, முத்தமிடும் போது, உங்கள் எச்சில்களை பரிமாறிக் கொள்ளுங்கள். உங்கள் முத்தம் சிறந்த ஒன்றாக இருக்க, இதுவே முத்தத்தின் சிறப்பான முற்றாக இருக்கும்.

உடலுறவின்போது ஆண்களுக்கு எழும் பிரச்சனைகள்..!

By on 22:37
உடலுறவின் போது ஆண்களுக்கு எழும் மிகச்சாதாரண பிர ச்சனைகளைக்கூட ஆண்மைக் குறைவு என்று நினைத்துக்கொண் டு, அதற்கு தவறான நபர்களால் தவறான வழி காட்டுதல்களாகும், ஒருவித தாழ்வு மனப்பான்மையுட னும் இருந்து வருகின்றன• முதலில் ஆண்மைக்குறைவு என்றால் என் ன என்பதை இங்கு காண்போம்.

ஆண்மை குறைவு என்றால் என்ன ?
ஆண்களில் பாலுறவு பிரச்சனைக ள் என்பன உறவுகொள்வதில் ஏற்ப டும் சிக்கல்களையும், இயலாமை யையும் குறிக்கும். ஆண்மைக்குறைவு என அழைக்கப்படும்

உடலுறவின்போது ஆண்களில் எழும் சாதாரண பாலுறவு பிரச்சனைகள்
ஆண்களில் பாலுறவு பிரச்சனைகள் என்பன உறவு கொள் வதில் ஏற்படும் சிக்கல்களையு ம், இயலாமையையும் குறிக்கு ம். ஆண்மைக் குறைவு என அழைக்கப்படும் ஆண்களின் பா லுறவும் பிரச்சனைகள் பலவ கைப்படும். இவை உடல் ரீதியா னவையும் மனரீதியானவைய மாகும்.

இது உறவு கொள்வதில் விருப்பமின்மை, விறைப்புத்தன்மை அடைவதில் சிக்கல் அல்லது குறை பாடு, விந்தணுக்கள் வெளிப்படுவதி ல் கோளாறு, விந்தணுக்களின் தரம் மற்றும் அளவு குறைவு, உச்சக்கட்ட த்தை அடைவதில் சிக்கல் அல்ல து உச்சநிலை அடையாமை ஆகிய அனைத்தையும் குறிக் கும்.
அனைத்து ஆண்மைக்குறைவும் உட ல்ரீதியானது மட்டுமல்ல மனரீதியா னதும் கூட. பெரும்பாலானவை இர ண்டின் கலவையே ஆகும். உடல் ரீதியாகக் தோன்றக் கூடியவை மன ரீதியானவையாகவும் மாறலாம். இவை பயம், மனஅழற்சி, அழுத்தம் ஆகியவற்றையும் குறிக் கும். இவை சிறிய பிரச்சனையைக் கூட பூதாகரமாக மாற்றி டக்கூடும்.

பல சமயங்களில் ஆண்களைப் பெண்கள் கட்டாயப்படுத்தி உறவு கொள்ள அழைப்ப தால் ஆண்கள் மன அழுத்தத்திற்கு ஆளா கிறார்கள். இந்த கட்டாயப்படுத்தப்பட்டு உ றவுகொள்ளச்செய்யும்நிலையால் மன அ ழுத்தம் ஏற்படவும் வாய்ப்புள்ளது. இதனா ல் ஆணின் ஒரு சிறிய பிரச்சனை கூட பெரிய பிரச்சனையாக உருவெடுக்க வாய் ப்புள்ளது. ஆண்களின் இயல்பான பாலுற வு நிலையில் சம அளவு பங்கு மனதிற்கும் உடலுக்கும் உள்ளது. மனத்தளவில் ஆரம்பமாகும் ஆசை, உடலில் பரவி நரம்புகள் வலுப்பெற்று இரத்த ஓட்டம் அதி கமாகி முடிவாக சில சுரப்புகளை சுரக்கி ன்றது. எனவேதான், மனமும் உட லும் இ ணைந்துசெயல்பட வேண்டியுள்ளது. பல தருணங்களில் மனமும், உடலும் சேர்ந் தே உறவைக் கட்டுக்குள் வைத்து தேவை யான தருணத்தில் ஆரம்பமாகி தேவை யான சமயத்தில் உச்ச நிலையை அடை ய வைக்கின்றது. பெரும்பாலான ஆண்க ளுக்கு ஆண்மைக் குறைவு என் பது கீழ் க்கண்ட ஐந்து வகைகளிலேயே ஏற்படுகி ன்றது.

1. விருப்பமின்மை
உறவுகொள்ளவேண்டும் என்ற எண்ணம் தோன்றுவதையே இது குறிக்கும். பொதுவாக எண்ணங்கள், தொடுஉணர் வு, நறுமணம், வார்த்தைகள், ஆசை வார்த்தைகள் போன் றவையால் இந்த விருப்பம் தூண்டப்பட வேண்டும். இது இயல்பாக நடைபெறவில் லையெனில் அது ஆண்மை க்குறைவை குறிக்கும். இத்த கைய உணர்வு ஒருவித உணர்ச்சியை ஏற்படுத்தி உறுப்புக ளுக்கு அதிக இரத்தத்தைச் செலுத்தி உறுப்பை விறைப்ப டையச் செய்திடும். அப்பொழுது நரம்புகள் முறுக்கேறும், த சைகள் வலுப்பெறும். உடலின் அனைத்து தசைகளும் ஒரு வித உணர்ச்சியை உணர்கின்றன.

இதனையே PLATEAU STAGE என ஆங்கிலத்தில் அழைக்கின்றனர். இவ்வாறு ஆரம்பமாவதற் கு எண்ணங்களே ஆரம்ப கட்டமாகத் திகழ்கின்றன. அத்தகைய எண்ணங்கள் அனைத்து நரம்புகளையும் முறுக்கேற்றி முடிவில் உச்சநிலையை அடைந்து விந்தணுக்களை வெளிப் படச் செய்தபின்னர் நரம்பு கள் முறுக்கு குறைந்து பி ன்னர் இயல்பு நிலையை அடை கின்றன.

உச்சக்கட்டத்திற்கும் விந்தணுக்கள் வெளிப்படுவதற்கும் எந்த வித சம்பந்தமில்லை. விந்தணுக்கள் வெளிப்படாம ல் உச்சநிலையை அடைய லாம். உச்சநிலையை அடை ந்த பின்னரும் விந்தணுக்கள் வெளிப்படாமல் இருக்கலா ம். பொது வாக ஆண்களுக்கு விந்தணுக்கள் உச்சநிலைகள் அடையும் பொழுது வெளிப்ப டும். ஒரு முறை விந்தணுக்கள் வெளிப்பட்டால் ஆணுக்கு உட னடியாக விரைப்புத்தன்மை குறைந்திடும். குறைந்தபட் சம் 20 நிமிடங்கள் கழித்துத்தான் அடுத்து விரைப்புத்தன் மை அ டையமுடியும். இதில் சில விதி விலக்குகளும் உண்டு. பொது வாக வயதிற்கு ஏற்ப 20 நிமிடங்க ளிலிருந்து 30 நாட்கள் வ ரை அடுத்து விரைப்புத் தன்மை அடைய தேவைப்படலாம்.

2. செயல் திறன் குறைபாடு
ஆண்களிடையே செயல்திறன் அளவு பெரிதும் வேறுபடுகின்றது . சிலருக்கு மிகவும் குறைந்த வேகமும் செயல் திறனும் போது மானதாகும். வேறு சிலருக்கு அதிக வேகமும் செயல்திறனும் தேவைப்படுகின் றது. செயல்திறனில் குறைபாடு மன அழுத்தத்தாலும் உடல் அசதியானலும் வேறுபட வா ய்ப்புள்ளது. வயது அதி கரிக்க அதிகரிக்க வேகமும் செயல் பாடு குறைந்து கொண்டே செ ல்வது இயற்கையானதே. மா றாக சிலருக்குஎப்பொழுது மே வேகமும் செயல்பாடும் கு றைந்தே காணப்படுவது தம் பதியினரிடையே பல குழப்ப ங் களை யும் சிக்கல்களையு ம் ஏற்படுத்தும்.

சிலருக்கு எப்பொழுதுமே குறைவான வேகமும் செயல்திற னும் இருக்கலாம். சிலருக்கு மன அழுத்தம், வெறுமை, சோ ர்வு, தளர்ச்சி, அசதி போன்றவற்றா லும் இது நிரந்தரமாக ஏற்படலாம். சிலருக்கு பிற மருந்துகளால் கூட இவ்வாறு ஏற்படலாம். (உயர் இரத்த அழுத்தம், மனஅழுத்தம், சோர்வு) சி லருக்கு தம்பதியினரிடையே ஏற்படு ம் மனவேற்றுமை கார ணமாகக் கூ ட இவ்வாறு குறைந்த வேகமும், செ யல் திறனும் ஏற்பட வாய்ப்புள்ளது.

குறைவான வேகமும், செயல்திறனும் கொண்டவர்களை உறவைப் பற்றி சிந்திப்பதை யே குறைத்துக் கொள்கின்ற னர். அவர்கள் உறவு கொள் வதையே விரும்புவதில்லை. அவர்களுக்கு தொடுவது, ஆ சைவார்த்தைகள், காட்சிகள் கூட செயல்திறனை தோற்று விப்பதில்லை. அவர்களால் விறைப்பு த்தன்மை அடைய முடிவதில்லை. இவ்வாறு பல சிக்கல்கள் ஏற்படுவதால் அ த்தகைய ஆண்கள் தன் துணை யை விட்டு விலகி இருப்ப தையே விரும்புகின்றனர். வேறு சிலர் தன் மனைவியின் தேவைக்கேற் ப மட்டும் நடந்துக் கொண்டு அவளின் தேவை யை மட்டுமே பூர்த்தி செய்கின்றனர்.

இப்பிரச்சனை உடையவர்கள் மருத்துவரை அணுகி கலந் தாலோசித்து தங்கள் பிரச்சனையை எடுத்துக் கூறினால் நி ச்சயமாக நல்ல தீர்வு காண முடி யும். ஒரு இரத்தப் பரி சோதனை செய்து ஆண் ஹார்மோன் (டெ ஸ்டோஸ்டீரோன் ) அளவை பரி சோதித்து தேவை ஏற்பட்டால் வெளியிலிருந்து உட்செலுத்தி சீர மைக்கலாம். அல்லது மனரீதியா ன பிரச்சனையாக இருந்தால் அவர்களுக்கு தகுந்த ஆலோ சனை வழங்கி தேவையான மருந்துகளைக் கொடுத்து அவ ர்களின்பிரச்சனைகளைவிட்டு வெளிவர வழிவகுத்திடலாம்.

3. விரைப்பின்மை
விரைப்பின்மை என்பது ஆண்க ளின இனப்பெருக்க உறுப்பு உறவு
கொள்ள ஏதுவாக பெரிதாக ஆக முடியாமல் விரைப்பில் லாமல் இருப்பதையே குறிக்கும். எல்லா ஆணும் வாழ்வில் ஏதாவது ஒரு தருணத்தில் இத்தகைய பிரச்சனையை அனு பவிக்க நேரிடுகின்றது. ஆனா ல் அந்த விரைப்பின்மையே தொடர்ச்சியாக அடிக்கடி ஏற் படும்பொழுதுதான் இத்தகை ய பிரச்சனை பற்றி கவலை ப்பட வைக்கின்றது. எப்பொழு தோ ஏற்பட்டு மறைந்தால் அ து ஒரு பிரச்சனை அல்ல. தொடர்ச்சியாக ஏற்பட்டால் தான் பிரச்சனை.

விரைப்பின்மை பல விதமாக அ மைகின்றது. விரைப்புத் தன்மை முற்றிலுமாக ஏற்படாதது முதல் போதுமான அளவு விறைப்புத் தன்மை அடைய முடியாமை வரை உள்ளது.

விரைப்புத்தன்மை ஏற்பட ஆண் உறுப்பு பெரிதாக ஆக வேண்டும். அதிக இரத்தம் உள்ளே செ ல்ல வேண்டும். குறைவான இர த்தமே வெளியே செல்ல வேண் டும். அப்பொழுதுதான் விரைப் புத் தன்மை கிடைக்கும். ஒரு பெண்ணின் உறுப்பினுள் நுழை வதற்கு ஆணின் உறுப்பு இவ ற்றினாலேயே அதிக நீண்ட நே ரம் இருக்க வேண்டி யுள்ளது. இது முடியாமல் போகும் பொ ழுது விரைப்பான தன்மை ஏற் பட்டாலும் அது தேவையான போதுமான அள வாக அமைவதில்லை.

இதற்குக் காரணங்கள்
இரத்த நாளங்களில் குறைபாடு, நரம்பு களில் குறைபாடு, ஆண் சுரப்பியின் பற் றாக்குறை, அறுவை சிகிச்சை ஏற்படுத் திய குறைபாடு, சத்தும் குறைபாடு என பல ஆகும். இவை அனைத்திற்கும் தகு ந்த மருந்துகள் உள்ளன. தகுந்த மருத்து வரை அணுகி இருக்கும் பிரச்சனையை ஒளிவு மறைவில் லாமல் எடுத்துக் கூறி மருத்துவரின் ஆலோசனையைப் பெற்று வாழ்க்கையை சந்தோஷமான தாகவும் அர்த்தமுள்ளதா கவும் ஆக்கிக் கொள்ளலாம்.
4. விந்து முந்துதல்
விந்துமுந்துதல் என்பது ஒரு ஆணி ன் உறுப்பு பெண்ணின் உறுப்பினு ள் நுழைந்தவுடன் ஏற்படுவது, உச் சநிலையை அடையாமல், விந்து வெளிப்படுவது, போதுமான நேரம் உறவு கொண்டு பின்பு விந்து வராமல் முன்பே வருவது. பெ ண்ணின் தேவைக்கேற்ப செயல்பட முடியாமல் விந்து வெ ளிப்பட்டு விரைப்புத் தன்மையை இழப்பது போன்ற பல தரப்பட்ட பிரச்சனைகளையும் குறிக்கும்.

அனேக இளவயது ஆண்கள் இத்தகைய பிரச்சனையே அனு பவிக்கின்றனர். தாங்கள் விரு ம்புவதை விட தங்கள் துணை வியர் விரும்புவதை விட வெகு விரைவாகவே விந்து வெளிப்ப ட்டு விரைப்பு குறைந்துவிடும். இது பெண் உறுப்பினுள் சென்ற ஒரிரு நிமிடங்களில் ஏற்பட்டு விடுகின்றது.

விந்து முந்துதல் ஒரு நோய் அல்ல. சில ஆங்கில மருத்துவ ர்கள் இதனை மனரீதியானது எனவும், வேறு சில ஆங்கில மருத்துவர்கள் இது ஆண் உறுப்பு மிகவும் உணர்ச்சி வசப் பட க்கூடியதாக மென்மையாக இருப்ப தனால் ஏற்படுகின்ற து. என கருத் துத் தெரிவித்துள்ளனர். ஆனால் ஆயுர்வேத மருத் துவம் இதனை உடலின் உஷ்ணநிலை அதிகரிப்ப தால் ஏற்படுகின்றது எனவும், இத ற்கு உடலின் ஜீரண சக்தி இரத்த ஒட்டம் உஷ்ண நிலையில் உயர்வு போன்ற பல காரணமா கின்றன எனவும், இவை அனைத்தையும் சீரமைத்தால் சரி யாகி விடும் என நம்பிக்கை அளிக்கின்றது. இதற்கு உய ர்வான அதி உன்னத மூலிகை கலவைகள் அடங்கிய மூலிகை மருந்துகள் நம் முன்னோர்க ளால் கண்டுபிடிக்கப்பட்டு காலம் காலமாக பயன்படுத்தப்ப ட்டு வந்துள்ளன. இவை மு ற்றிலும் மூலிகைகளால் ஆனவை. பக்க விளைவுக ளற்றவை, பாதுகாப்பான வை, நீண்ட நாட்கள் தொ டர்ச்சியாக உபயோகப்படு த்தக் கூடியவை. உடல் உஷ்ணத்தைப் பற்றி தனியாக கொடுக்கப்பட்டிருக்கிறது.

5. விந்து வெளிப்படாமை
இயல்பான நிலையில் ஆண் உச்சநிலையை அ டையும் பொழுது சிறுநீர்ப் பை மூடிக்கொள்ளும். விந் தணு மட்டும் விந்தணுப் பையிலிருந்து ஆணுறுப்பு வழியாக வெளியேறும். ஆனால் சில சமயங்களில் இது நடைபெறும் பொழுது சிறு நீர்ப்பை மூடாமல் திறந்த படியே இருக்கும். இதனால் உறவு இயல்பாக நடைபெறும். உச்ச நிலை ஏற்படும். விந் தணு வெளியே றும். ஆனா ல் அது ஆண் உறுப்பு வழி யாக வெளியேறாமல் அது சிறுநீர்ப்பையினுள் விழுந்துவிடும். இது பல ஆண்களு க்கு சர்க்கரை வியாதியால் ஏற்படலாம். சில சமயங்களில் முது கு தண்டுவடத்தில் ஏற்படு ம் அடியால் ஏற்படலாம் அல்லது தவறான அறுவை சிகிச்சையால் கூட ஏற்பட லாம். இதனா ல் எந்த ஒரு பாதிப்போ பிரச்சனையோ ஏற்படாது. ஆனால் கர்ப்பம் உண்டாக்க மட்டும் வாய்ப்பில் லாமல் போய்விடுகி ன்றது. குழந்தை வேண்டுபவர்கள் இப் பிரச்சனையை சரி செ ய்துக் கொள்ளலாம்.

ஆயுர்வேத மருத்துவம்
பிரச்சனை எதுவாக இரு ந்தாலும் அதனை முதலில் முழு வதுமாகப் புரிந்துக் கொள்ள வேண்டும். அத னை மருத்துவரிடம் (தகுந்த மருத்துவரிடம்) எடுத்துக் சொல் லி, அவரது அறிவுரையையும் மருத்துவத்தையும் பெற வே ண்டும்.
ஆயுர்வேத மருத்துவத்தில் வாழ்நாள் முழுவதும் உப யோகிக்கக் கூடிய மருந்து கள் உள்ளன. அவற்றை தகுந்த மருத்துவரின் ஆ லோசனைப்படி சரியாக உபயோகித்து வந்தால் வா ழ்நாள் முழுவதும் இப்பிரச்சனைகள் ஏழாது. அதி உன்னத மூலி கைக் கலவை மருந்துகள் உள்ளன.

அவற்றை சரியான அளவுகளி ல் சரியான ஆலோசனையின் பெயரில் தொடர்ச்சியாக உப யோகித்துவர எத்தகைய ஆண் மைக்குறைவாக இருந்தால் சரி செய்திடலாம்.

எல்லா மருத்துவ முறைக ளிலும் இப்பிரச்சனைகளு க்கு மருந்துகள் இருக்கின் றன.

ஆனால் ஆயுர்வேத மருத் துவ முறையில் தான் பக்க விளைவுகள் இல்லாத பாதுகாப்பான சிகிச்சை முறை உள்ள து. ஏனெனில் ஆயுர்வேத மருந் துகள் மூலிகைகள் மட்டுமே அடங்கியவை. இன்னும் என்ன யோசனை? தகுந்த மருத்துவ ரை நாடுங்கள். வாழ்வை வள மானதாக ஆக்கிக்கொள்ளுங்க ள்!

செக்ஸ்சில் தொட்டால் சிலிர்க்கும் பெண்கள்; அந்தரங்க ரகசியம்

By on 22:21
செக்ஸ் உறவை விட முன்விளையாட்டுக்களும், உணர்ச்சிப் பெருக்கை அதிகரிக்கக் கூடிய விஷயங்களும் மிக முக்கியமானவை. பெண்களின் அங்கங்களில் பல பகுதிகள் உணர்ச்சிப் பெருக்கை அதிகரிக்கக் கூடிய விசேஷங்களை தன்னகத்தேக் கொண்டுள்ளன. அதுகுறித்த ஒரு பார்வை…
ஆண்களை விட பெண்கள் உணர்ச்சிகரமானவர்கள். அதேசமயம், அந்த உணர்ச்சிப் பெருக்கை அதிகரிக்கக் கூடிய வித்தையை தெரிந்த ஆண்கள் மிகவும் குறைவுதான். எடுத்த எடுப்பிலேயே ‘டாப் கியருக்குப்’ போகத்தான் தெரிகிறது பல ஆண்களுக்கு. ஆனால் முழுமையான இன்பத்தைப் பெறக் கூடிய லாவகம் பலருக்கு இருப்பதில்லை.

பல ஆண்கள் செய்யக் கூடிய பொதுவான தவறுகள் பெண்களின் மார்பகங்கள் மற்றும் அந்தரங்க உறுப்புகளிலும் மட்டுமே அதிக கவனம் செலுத்துவது. ஆனால் பெண்களிடம் உள்ள வேறு சில உணர்ச்சிகரமான பகுதிகளை அவர்கள் பெரும்பாலும் கவனிப்பதில்லை அல்லது தெரிந்து கொள்வதில்லை.

உண்மையில் இந்தப் பகுதிகளில்தான் உணர்ச்சிகரமான விஷயங்கள் எக்கச்சக்கமாக உள்ளன.

தலைமுடியைக் கோதும் கலை பலருக்கும் பிடிபடுவதில்லை. ஆனால் பெண்களுக்கு தங்களது தலைமுடியைக் கோதி விடும் ஆண்களை நிறையவே பிடிக்கும். தலைக்கு மசாஜ் செய்வது போல நிதானமாக, மென்மையாக தலை முடிக்குள் கையை வைத்து கோதி விடுவதும் மென்மையாக அழுத்தம் கொடுத்து மசாஜ் செய்வதும் பெண்களை உற்சாகத்தில் ஆழ்த்துகிறது, உணர்ச்சிவசப்பட வைக்கிறது.

பின் கழுத்தில் ஆரம்பித்து தலை முழுவதும் கேசத்தை மெதுவாக கோதிக் கொடுப்பதன் மூலம் பெண்கள் உணர்வுகள் மெதுவாக தூண்டப்படுகின்றனவாம்.

அதேபோல கழுத்தின் பின்பக்கமும் பெண்களை தூண்டுவிக்கும் ஒரு அருமையான இடமாகும். மிக மென்மையாக கழுத்தின் பின்பக்கத்தை தடவிக் கொடுப்பதன் மூலம் உங்களை நோக்கி வேகமாக பெண்கள் மயங்கி வருவார்களாம். மென்மையாக வருடிக் கொடுப்பது, நிதானமாக முத்தமிடுவது, தோள்பட்டையில் இதமான முத்தம் தருவது என பெண்களை வசியப்படுத்தலாம்.

அதேபோல பெண்களின் ‘காலர் போன்’ பகுதியும் உணர்ச்சிப் பெருக்கு நிறைந்த இடம்தான். அங்கு இதமாக முத்தமிடுவதன் மூலம் உங்கள் இணையை உங்கள் வசம் வேகமாக ஈர்க்க முடியும்.


முதுகின் கீழ்ப் பகுதியும் கூட அதேபோல உணர்ச்சிகரமான ஒரு இடம்தான். இந்த இடத்தை நிதானமாக வருடிக் கொடுப்பது, முத்தமிடுவது ஆகியவை மூலம் பெண்களின் உணர்ச்சிகளைத் தூண்டுவதோடு, அவருக்கு நாம் பாதுகாப்பாக இருக்கிறோம் என்ற உணர்வையும் பெண்களுக்கு ஏற்படுத்துகிறதாம்.

முழங்காலின் பின்பகுதிக்குப் போனால் இன்னும் விசேஷம் அதிகம். உணர்ச்சிகளை சட்டென தூண்டும் நரம்புகள் இங்கு அதிகம் உள்ளது. ஆண்களுக்கே கூட இந்த இடம் உணர்ச்சிகரமான ஒரு ஏரியாவாகும். முழங்காலின் பின்பகுதியை மென்மையாக முத்தமிடுவது, வருடிக் கொடுப்பது ஆகியவற்றின் மூலம் பெண்களை வேகமாக உணர்ச்சிவசப்படுத்த முடியும்.

உள்ளங்கையிலும் நிறைய விசேஷங்கள் காத்திருக்கின்றன. உங்களது மனைவி அல்லது காதலியின் உள்ளங்கையை மென்மையாக கிள்ளிக் கொடுப்பது, தடவிக் கொடுப்பது, முத்தமிடுவது ஆகியவற்றின் மூலம் அவர்களை நீங்கள் வெகுவாக ஈர்க்க முடியும். மூடில் இல்லாதவர்களும் கூட இந்த உள்ளங்கை ‘மருத்துவத்திற்கு’ ஒத்து வருவார்கள்.

அதேபோல காது மடல்களை வருடிக் கொடுப்பது, லேசாக முத்தமிடுவது, லேசாக வலிக்காமல் கடிப்பது ஆகியவையும் கூட ‘இன்ஸ்டன்ட்’ இன்பத்திற்கு உதவும். காது மடல் ‘காதல் மடலாகவும்’ விளங்குகிறது என்பதால், செக்ஸ் உணர்வுகள் வேகமாக தூண்டப்படுகிறது.

அடுத்து காலைப் பிடித்து காரியம் ‘சாதிப்பது’. பெண்களின் காலை மெதுவாக பிடித்து மசாஜ் செய்வது, உள்ளங்காலில் லேசான அழுத்தம் கொடுத்து மசாஜ் செய்வது, விரல்களை நீவி விடுவது, சொடுக்கு எடுத்து விடுவது, மசாஜ் எண்ணெய் உள்ளிட்டவற்றை வைத்து இதமாக மசாஜ் செய்வது கூடுதல் இன்பத்தைத் தூண்ட உதவும்.

இப்படி நேரடி செக்ஸின்போது கிடைக்கும் இன்பத்தை விட அதிக அளவிலான கிளர்ச்சியூட்டும் விஷயங்கள் நிறையவே பெண்களிடம் உள்ளன. அதை அறிந்து, தெளிந்து செயல்படுவதன் மூலம் முழுமையான இன்பத்தை ஆண்களும் பெறலாம், பெண்களுக்கும் தரலாம்.

Friday 5 December 2014

காம சூத்திரம் கூறும் 5 வகை காதல் சமிக்ஞைகள்

By on 21:28
காதலர்கள் ஒருவருக்கொருவர் தரும் முத்தங்கள் நேரத்திற்கேற்ப, சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கு ஏற்ப அமையாலாம். அந்தந்த சந்தர்ப்ப சூழ்நிலைகளில் தரப்படுவதின் அடிப்படையிலேயே முத்தங்களின் பெயர்களும் அமைகின்றன. பொதுவாக, முத்தங்களும், தழுவல்களும் ஒரு ஆணும், பெண்ணும் கலந்து இன்பம் அனுபவிக்கும் பொருட்டுப் பயன்படுத்தப்படும் காதல் சமிக்ஞைகள் என்கிறது காமசூத்திரம். இவற்றை 5 வகைகளாகவும் அது பிரித்துக் கூறுகிறது. அவை…

இங்கு கூறப்படுபவை காதலன்-காதலி, கணவன்-மனைவி இருவருக்கும் பொருந்தும்.

உத்திபாக சும்பன் (காம இச்சையைத் தூண்டும் முத்தம்)

கலிதக சும்பன் (கவனத்தைத் திருப்பும் முத்தம்)

பிரீதிபோதகா சும்பன் (ஆசையை உணர்த்தும் முத்தம்)

சாயா சும்பன் (நிழலை முத்தமிடுதல்)

சங்கிரந்த் சும்பன் (மாற்றப்பட்ட முத்தம்)

உத்திபாக சும்பன் (காம இச்சையைத் தூண்டும் முத்தம்)

காதலன் அயர்ந்து படுத்துத் தூங்கிக் கொண்டிருக்க, காதலி மோகம் பொங்க ஏக்கப் பெருமூச்செறிந்து அவனது முகத்தையே நெடு நேரம் பார்த்துக் கொண்டிருந்து விட்டு கடைசியில் அவனது கன்னத்தில் மெல்ல முத்தமிட்டு அவனது காம இச்சையைத் தூண்டுவது இந்த முறையாகும்.

கலிதக சும்பன் (கவனத்தைத் திருப்பும் முத்தம்)


காதலன் காதலியைப் பார்க்காமல் வேறு ஏதவாது வேலைகளில் ஈடுபட்டிருக்க, காதலி அவனது கவனத்தைத் தன் பக்கம் திருப்பும் விதத்தில் அவனுக்கு முத்தம் அளிப்பது இந்த வகை.

பிரீதிபோதகா சும்பன் (ஆசையை உணர்த்தும் முத்தம்)

காதலி தூங்கிக் கொண்டிருக்கிறாள். பணி முடித்து வெகு நேரம் சென்று வீடு திரும்பிய காதலன், தனது ஆசையை அவளுக்கு உணர்த்தும் விதத்தில் அவளது கன்னத்தில் மெதுவாக முத்தம் பதிப்பது இந்த வகை.

சாயா சும்பன் (நிழலை முத்தமிடுதல்)

காதலன் தன் காதலை வெளிப்படுத்த, முகக் கண்ணாடி அல்லது நீர் நிலையில் தெரியும் காதலின் முகத்தில் முத்தமிடுவது இந்த வகை

சங்கிரந்த் சும்பன் (மாற்றப்பட்ட முத்தம்)

காதலி, தனது காதலனிடம் காதலை வெளிப்படுத்த அருகில் இருக்கும் குழந்தை, ஓவியம், அல்லது சிலைகளுக்கு முத்தமிடுவது இந்த வகை

‘இரண்டு உதடுகளையும் ஒருசேரக்குவித்து, பெண்ணின் உடலில் உனக்கு விருப்பமான இடத்தில் வைத்து மிருதுவாக அழுத்து. அப் போது ஒரு வினோதமான சத்தம் கேட்கும். அதுதான் முத்தம். எங்கே முத்தம் இடுகிறோமோ அந்த இடத் தைப் பொறுத்து முத்தமிடும் முறைகளும், அந்த முத்தங்களால் ஏற்படும் பரவச உணர்வுகளும் வித்தியாசப்படும்’ என்று அடிப் படை வகுப்பெடுக்கிறார் வாத்ஸாயனர்.

ஒரு ஆண், பெண்ணை எங்கெங்கே முத்தமிடலாம் என்று சுட்டிக் காட்டுகிறார். பெண்ணின் உணர்சிப் பிரதேசங்களாக எட்டு இடங்களைச் சொல்கிறார். பெண்ணின் உச்சிப் பொட்டு, நெற்றி, கண்கள், கன்னங் கள், உதடு, நாக்கு, மார்பகங்கள், இரண்டு மார்பகங்களுக் கிடையே உள்ள மையப்பகுதி அகிய எட்டு இடங் கள் தான் அவை.

இவை தவிர இன்னும் மூன்று இடங் களை ரகசியமாகத் தருகிறார். இந்த இடங்களை ‘கலாஸ்தானம்’ என்று குறிப்பிடுகிறார். பொதுவாக இப்ப டித்தான் முத்தமிட்டுக் கொள்கிறார்கள். இங்கெல்லாம் முத்த மிடும் போது பரவச உணர்வு எழும். ஆனால் அதில் எது தப்பு எது சரி என்று சொல்ல மாட்டேன். ஒவ்வொருவரும் அவர் வாழும் நாடு, காலம் சூழ் நிலை, ஆகியவற்றைப் பொறுத்து அவரவருக்கு எது சரி என்று தெரிகிறதோ அப்படி முத்த மிட்டுக் கொள்ளுங்கள்’ என்று தீர்க்கமாக சொல்கிறா ர்.


ஒவ்வொரு முத்தத்துக்கும் அழகாய் பெயர் சூட்டியுள்ளார். தூரத்தில் வரும் காதலனை பார்த்தவுடன் காதலி தூங்குவது போல நடிக்கிறாள். ஆசையோடு வரும் அவனது எண்ணம் என்னவாக இருக்கும் என்று அறிந்து கொள்ளும் ஆவல் அவளி டம். வரும் காதலன் இவள் நினைத்த மாதிரி நினைத்த இடத்தில் முத்தம் கொடுக்கி றான். இது ‘பிராதி போதக சும்பணம்’ நினைத்த மாதிரி முத்தம் என்கிறார்.

இரவு வேளை, ஊரில் திருவிழா, ஊரே கூடி தின்று திருவிழாவை ரசிக்கின்றது. வெளிச்சமான இடத்தில் உறவுக்காரர்கள் சூழ்ந்தி ருக்க ஒரு பக்கம் காதலி, அவளுக்கு சற்று தொலைவில் கண்களில் காதலோடு காத்திருக்கும் காதலன். எல்லோரும் திருவிழா காட்சி களில் லயித்திருக்கும் போது காதலன் அ வளை நெருங்கி குனிந்து கை விர ல்களையோ, கால் விரல்க ளையோ பிடித்து முத்தமிடுகிறான். இது ‘அங் குலி சும்பணம்’, அதாவது விரல் முத்தம்.

காதலர்கள் எப்படியோ திருமண பந்தத்தில் இணைந்து விட்டார் கள். ஆனால் அந்த ஆண் மீது பெண்ணுக் கு முழு நம்பிக்கை வரவில்லை. ஆனால் அவன் உறவுக்கு கட்டாயப்படுத்துகிறான். அவளிடம் முத் தம் கேட்டு தன் உதட்டைக் குவித்து நிற்கிறான். அப் பெண் தன் முகத்தை அவன் முகத்துக்கு அருகில் கொண்டு போய் எந்த உண ர்சியும் இல்லாமல் சும்மா உதட்டால் உதடு தொடுகிறா ள். இது ‘நிமிதகம்’ அதாவது சும்மா முத்தம்.

காதலனும் காதலியும் சந்திக்கவோ அன்பை வெளிப்படு த்திக் கொள்ளவோ முடியவி ல்லை. காதலி எங்கோ இரவி ல் பாதுகாப்போடு வரும்போ து சுவரில் விழும் அவளது நிழலுக்கு முத்தம் இடுகிறான், காதலன். இது ‘சாயா சும்பணம்’ நிழல் முத்தம். இப்படி முத்தத்தைப் பற்றி அதிகமாக ஆராய்ந்து அலசிய நூல் காம சூத்திரம் மட்டுமே. இந்தி யர்கள் காலப்போக்கில் முத்தத்தின் நண்மைகளை உணராமல் ஒது க்கி வைத்து விட்டார்கள்.

உச்சக்கட்டத்தில் பெண்கள் என்ன பண்ணுவாங்க தெரியுமோ ..?

By on 00:12
ணத் தம்பதிகளுக்குத் தேனிலவு தரும் பரிசு…!
திருமணமான புதிதில், சில பெண்களுக்கு பயிற்று வலி ஏற்பட்டு, சிறுநீர் கழிக்கும் போது கடுமையான எரிச்சல் தோன்றுவதுண்டு இந்த அறிகுறிகள் இவ்வாறு புதுமணப் பெண்களுக்கு தோன்றுவதற்குக் காரணம், அவர்களின் சிறுநீர் வெளியாகும் உறுப்புக்களில் கிருமித் தொற்று ஏற்படுவதே ஆகும். ஆடவன், தன் இளம் மனைவியோடு உடலுறவு கொள்ளும்போது, தன்னையும் அறியாமலே அவன் வழியாக, அவன் ஆண் குறி வாயிலாக, அவள் சிறுநீர் கழிக்கும் உறுப்புக்களில் கிருமிகள் புகக் காரணம் ஆகிவிடுகின்றhன். பெண்ணின் பெண் குறிக்குக் கொஞ்சம் மேலேதான், அவள் தன் சிறுநீரை வெளியாக்கும் முத்திரக் குழாய் என்னும் யூரீத்தாவின் துவாரம் அமைந்துள்ளது என்பதனை நாம் இங்கு நினைவு கூரவேண்டும்.

இவ்வாறு திருமணமான புதிதில் பெண்டிருக்கு ஏற்படும் இந்தக் கிருமித் தொற்றினை தேனிலவு சிறுநீர்க் கிருமித் தொற்று என்று நயமாக மருத்துவர்கள் கூறுவர். ஆங்கிலத்தில் இதனை ஹனிமூன் பைலோ நெஃப்ரைட்டிஸ் என்பர் திருமணமான உடனேயே புதுமணத் தம்பதிகள் தேனிலவு செல்வர் தேனிலவு செல்லும் காலத்தில்தானே இத்தகு கிருமித் தொற்று ஏற்படுகின்றது? ஆகவே இந்தப் பெயர் எத்தனைப் பொருத்தமாக அமைந்துள்ளன?

உச்சக்கட்டத்தில் பெண்கள் என்ன உணர்கிறார்கள்…?

செக்ஸ் உறவின் போது ஏற்படும் உச்சக்கட்ட இன்பத்தைப் பல்வேறு பெண்கள் அவரவர்களுக்குத் தோன்றிய விதத்தை கூறுவது ஆச்சரியான விஷயம். அந்த நேரத்தில் அந்தரங்கத்தில் தொங்குவது போல உணர்கிறேன் என்று சில பெண்களும், தீவிரமான ஒரு பரவச நிலையை அடைவதாகச் சிலரும், இந்தப் பரவச நிலை மன்மதபீடத்தில் தொடங்கி உடல் முழுவதும் பரவுகிறதாக ஒரு சிலரும், பால் உறுப்புக்களில் ஒரு வித வெப்பம் தோன்றி மறைவதாக ஒரு சிலரும், மின்னல் உடல் முழுவதும் தோன்றி வியாபிக்கிற கட்டம் அது… எனவும் பெண்கள் உச்சக்கட்டத்தை வேறு வேறாகக் கூறுகின்றனர்.

ஆனால் ஆண்களைப் போல பெண்கள் உச்சக்கட்டம் அடைந்ததும் விந்தைப் பீய்ச்சுவதில்லை. மாறாக அவர்களது குறியில் மதன நீர் என்னும் ஒரு வகை பசை போன்ற நீர் சுரக்கிறது. இதைத்தான் சில பெண்கள் தமக்கும் விந்து சுரக்கிறது எனத் தவறாக எண்ணிக் கொள்கின்றனர்.

பெண்களைப் போலன்றி, ஆண்களின் உச்சக்கட்டம் இரண்டு பகுதிகளைக் கொண்டது. முதல் பகுதியில் விந்தணுக்களைக் கொண்டு செல்லும் குழாய்கள்- புரோஸ்டேட் விந்துக்குழாய்கள் ஆகியவற்றில் தொடர்ச்சியான இறுக்கங்கள் தோன்றி விந்து சிறுநீர்க்குழாயில் செலுத்தப்படுகிறது. அப்போது தான் ஆண் இனி விந்து வெளியேறி விடும் என்ற தீவிரத்தை அனுபவிக்கிறான். இனியும் தன்னால் விந்து வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்த முடியாது என உணர்கிறான்.

உச்சக்கட்டம் எதைப்பொறுத்தது…?

இன்ப எழுச்சி நிலையில் உணர்வுகளைத் தூண்டுதல்கள் மேலும் மேலும் தீவிரமகும் போது இதுவரையில் சேர்த்து வைத்துக் கொண்டிருந்த பாலுணர்வு இறுக்கத்தை உடல் இனியும் வைத்துக்கொள்ள இயலாமல் திடீரென்று உத்வேகத்துடன் வெளியே தள்ளுகிறது. இந்த நிலையையே உச்ச நிலை என்கிறோம். ஆங்கிலத்தில் இதனை க்ளைமாக்ஸ் அல்லது கமிங் என்கின்றனர். இந்த நிலை நீடிக்காது. மிக மிகக் குறுகிய நிலை.

இந்த நிலையில் சில நொடிகளில் தாளகதியில் தசைச்சுருக்கங்கள் தோன்றி மிகத் தீவிரமான உணர்வலைகள் உணரப்படுகின்றன. உடனே நெகிழ் நிலை ஏற்படுகிறது. உடற்கூறு அடிப்படையில் உச்சக்கட்டம் என்பது பேரின்பம் அல்லது மெய்மறந்த நிலை அல்லது ஆனந்த அனுபவம் என்று பல வகையாகக் கூறப்படுகிறது.

உச்சக்கட்டம் ஆணுக்கு-ஆண் ஒரே ஆணுக்கு, உறவுக்கு உறவு மாறுபடும். சில சமயம் உணர்வலைகள் ஒருங்கே கூடி ஒரு பெரிய வெடிப்புடன் உச்சக்கட்டம் நேரலாம். சில உச்சக்கட்டங்கள் மிக மிக மென்மையாக உணரப்படலாம். உச்சக்கட்டம் என்பது தீவிரம் அல்லது தீவிரமின்மை என்பது உறவு கொள்ளும் நபர், நேரம், எதிர்பார்ப்பு, சூழ்நிலை, மனநிலை, ஆகியவற்றைப் பொறுத்துத்தான் அமையும். எனவே இதில் இத்தனை மாறுபாடுகள் உள்ளன.

உச்சக்கட்டத்தில் ஆண் என்ன உணர்கிறான்…?

விதைகள் முற்றிலும் மேலே ஏறி குறியின் அடிப்பகுதியை நெருங்குவது போல இருந்தால் உச்சக்கட்டம் வெகு சீக்கிரத்தில் வந்து விடும் என்று அர்த்தம். ஆனால் ஒரு குறிப்பிட்ட வயதுக்கு மேல் இவ்வாறு விதை மேலே எழும்புவது குறைவு. இதற்குக் காரணம் விந்து வெளியேறும் நிலையின் இறுக்கம் குறைந்து வருகிறது என்று பொருள்.

உச்சக்கட்டம் நெருங்கும் நேரம் சிலருக்கு விந்து நீர் பனித்துளி போல குறியின் முனைப்பகுதியில் வந்து நிற்கும். இந்தத் திரவத்திலும் ஏராளமான விந்தணுக்கள் இருக்கலாம். இந்த நிலையில் ரத்த அழுத்தம் காரணமாக புரோஸ்டேட் சுரப்பியிலும் சில ஆண்கள் நன்றhக வெப்பத்தையும், ஒரு வித இறுக்கத்தையும் உணர்கின்றனர்.

இதே போல புட்டம் மற்றும் தொடைப்பகுதியிலும் இது போன்று உணர்வார்கள். சில சமயம் இதயத்துடிப்பு அதிகமாக உணரப்படும். அப்போது மூச்சு விடுதலில் ஒரு விதக் கடின நிலை உண்டாகி உச்சக்கட்டம் உடனே வந்து விடுகிறது. முக்கியமாக அந்த உச்சக்கட்ட நிலையில் ரத்த அழுத்தமானது அதிகமாக இருக்கும்.

பெண் உச்ச நிலை அடைந்ததை எப்படிக் கண்டு பிடிப்பது?

பெண் குறியின் உள் உதடுகள் இரு மடங்கு தடிப்பாகும். உள் உதடு

Thursday 4 December 2014

ஆணுறுப்பு எழுச்சிக் குறைபாட்டைக் குணப்படுத்த இதைப்படிங்க..!

By on 23:53
ஆணுறுப்பு எழுச்சிக் குறைபாடு என்பது வய தான ஆண்களுக்கு ஏற் படும் பொதுவான குறை பாடே. ஆண்களின் டெஸ்டோஸ்டிரோன் அளவில் மிகப்பெரிய வீழ்ச்சி ஏற்படுவது தான் இந்த குறைபாடுக்கு

முக்கிய காரணமாக விளங்குகிறது. 40 வயதை கடந்த ஆண்களுக்கு தான் இது அதிகமாக வரக்கூடும். சமீபத் திய புள்ளி விவரங்கள்படி, 45 வயதை கட ந்த ஆண்களில் 5 சதவீத பேர்களுக்கு ம், 60 வயதை கடந்த ஆண்களில் 20-25 சதவீத பேர்களுக்கும் ஆணுறுப்பு எழு ச்சிக் குறை பாடு உள்ளது.

இந்த ஆணுறுப்பு எழுச்சிக் குறைபாட் டினைக் குணப்ப டுத்த சில மருத்துவ வழிமுறைகளும் இருக்கத்தான் செய்கிறது. இந்த பிரச் சனைக்கு தீர்வு காண்பதை பற்றி பேசுகையில், இயற்கைவழிமுறையே இதனைசரி செய்வதற்கான சிறந்த வழியாகும். ஆணுறுப்பு எழுச்சிக் குறைபாட்டிற்கான இயற்கை வைத்தி யங்களைப் பற்றித்தான் பார்க்க போ கிறோம். ஆணுறுப்பு எழுச்சிக்குறை பாட்டிற்கான இயற்கை சிகிச்சையில் நம் கவனத்தை செலுத்தியுள்ள நாம் கீழ் கூறியவற்றை கருத்தில் கொள்ள வேண்டும்.

ஆண்மை குறைவை நிவர்த்தி செய் யும் உணவுகள், ஆண்மை குறைவிற் கான இயற்கை சிகிச்சைகள், விறைப் பு செயல் பிழற்சியை குணப்படுத்தும் உணவுக ள் மற்றும் விறைப்பு செயல் பிழற்சிக்கான இயற்கைசிகிச்சைகள். சரி இப்போது ஆணுறுப்பு எழுச்சிக் குறைபாட்டிற்கான இயற்கை வைத் தியங்களைப் பற்றி தெரிந்து கொள்ள லாம். இதோ அதற்கான 9 வழிகள்ஸ

பூண்டு

பாலியல் உறுப்பில் போதி ய அளவிலான இரத்த ஓட் டம் இல்லாதது ஆணுறுப்பு எழுச்சிக் குறைபாட்டிற்கா ன முக்கிய காரணங்களில் ஒன்றாகும். இரத்த ஓட்டத்தை சீராக்கி அழுத்தத்தை அதிகரிக்க பூண்டு உதவும். இதனால் பாலியல்உறுப்பு தூண்டப்படும். மேலு ம் ஆண்களின் விந்தணு எண்ணிக் கையை அதிகரிப்பதற்கு பூண்டில் பல கனிமங்கள் வளமையாக உள்ளது.

மாட்டிறைச்சி

மாட்டிறைச்சியில் ஜிங்க் வளமையாக உள்ளது. இந்த ஜிங்க் ஆணுறுப்பு எழு ச்சிக் குறைபாட்டிற்கு சிகிச்சை அளிப்பதற்கு தேவை யான முதன்மையான இயற் கை பொருளாகவிளங்குகிறது . இது விந்தணு எண்ணிக்கை யை மேம்படுத்தும் ஆற்றலை கொண்டுள்ளது. ஆணுறுப்பு எழுச்சிக் குறைபாட்டினை குணப்படுத்தும் சில சக்தி வாய்ந்த உணவுகளில் இதுவு ம் ஒன்றாகும்.

மாதுளை பழம்

மாதுளை பழம் என்பது பல காரணங்களால் சக்திவாய் ந்த உணவாக விளங்குகிற து. கனிமங்கள் மற்றும் அதிமுக்கிய வைட்டமின்க ள் வளமையாக உள்ள இந் த பழம் இயற்கையான மு றையில் ஆண்மை குறைவை நீக்கும். ஆன்டி-ஆக்சி டன்ட்கள் கலவை வளமையாக உள்ள மாதுளை பழம் ஆண்களின் விந்தணு எண்ணிக்கையை போதிய அள வில் அதிகரிக்கும்.

வாழைப்பழங்கள்

தினமும்ஒரு வாழைப்பழ ம் உட் கொண்டால போது ம், ஆணுறுப்பு எழுச்சிக் குறைபாடு மெல்ல நீங்கும். வாழைப்பழத்தில் பிரோம்லைன் என்ற முக்கிய என்ஸைம் உள்ள து. இது உடலில் உள்ள பாலியல் ஹார்மோ ன்களை சீராக்க உதவு கிறது என்பது நிரூபிக்கப்பட்டுள் ளது. இது போக வாழைப்பழத்தில் வைட்டமின் ஏ மற் றும் பி1 வளமையாக உள்ளதால், அது ஆண்களின் ஆற்றலை ஊக்குவித்து, பாலியல் மன நிலையை தூண்டி விடும்.


வால்நட்

இயற்கையான முறையில் விந்தணு எண்ணிக்கையை அதிகரிக்க உதவும் முக்கியமான பொருளான அர்கனைன் வால்நட்களில் உள்ளது. விந்தணு உற் பத்தியில் விரைக்கு உதவிடும் அர்க னைன். திடமான விறைப்பிற்கும்கூட வால்நட் உதவுகி றது. இதுபோக, வால்நட்களில் உள்ள ஒமேகா-3 கொ ழுப்பமிலங்கள், ஆண்களின் பாலியல் உறுப்பில் இரத்த ஓட்டத்தை சீராக்க உதவிடும்.

அஸ்பாரகஸ்

அஸ்பாரகஸ் என்னும் தண் ணீர் விட்டான் கிழங்கில் ஆன்டி-ஆக்சிடன்ட்கள் வள மையாக உள்ளது. பல மருத்துவ நிலைகளை குணப்படுத்தும் ஆற்ற லை கொண்டுள்ளது இது. ஆண்க ளின் விந்தணு எண்ணிக்கையை ஊக்குவிக்கும் மிகச் சிறந்த உணவு களில் இதுவும் ஒன்றாகும்.

உடற்பயிற்சி

இப்போது நம் கவனத்தை சற்று தி ருப்பி, ஆண்மை குறைவிற்கான இயற்கை சிகிக்ச்சை கள் பக்கமாக மாற்றுவோம். உடற்பயிற்சி என்பது மிக வும் முக்கியமாகும். உங்கள் உடலில் அளவுக்கதிகமான கொழுப்பு இல்லையென்றால், தானாகவே விந்தணுஉற்பத்தி மேம்படும். அதனால் இளைத் த எடையில் ஆரோக்கிய மாக விளங்கிடுங்கள். மேலும் உங் கள் நோய் எதிர்ப்பு சக்தியை ஊக்குவிக்கவும் மெட்ட பாலிச வீதத்தை மேம்படுத் தவும் இது உதவுகிறது.

கீரை மற்றும் பச்சை காய் கறிகள்


ஆன்டி-ஆக்சிடன்ட்கள் மற் றும் ஜிங்க் வளமையாக உள்ள கீரை மற்றும் பச்சை காய்கறிகள் உங்கள் ஆணுறுப்பு எழுச்சிக் குறைபாட் டை சிறப்பாக குணப்படுத்தும்.

பாதாம் பருப்பு

வால்நட்களைபோல் ஆணுறு ப்பு எழுச்சிக் குறைபாட்டை இயற்கையான வழியில் குண ப்படுத்தும் ஆச்சரிய மளிக்கும் மற்றொரு உணவு தான் பாதாம் பருப்பு...

Wednesday 3 December 2014

ஆண்குறியைப் பற்றிய தவறான சிந்தனைகள்..!

By on 23:58
1. ஆணுறுப்பு பெரியதாக இருக்க வேண்டும்.

2. விரைப்பு கணப்பொழுதில் ஏற்பட்டுவிட வேண்டும்.

3. இரும்புமாதிரி இருக்க வேண்டும்.

4. விரைகள் சமமாக இருக்க வேண்டும்.

5. ஒரு சொட்டு விந்து 40 – 100 சொட்டு ரத்தத்திற்கு சமம்.

6. சுயஇன்பம் செய்தால் ஆண்மை போய்விடும்.

7. இரவில் உறங்கும் போது விந்து வெளிப்பட்டால். அது பெரும் நோய்.

8. ஆண் எந்நேரமும் செக்ஸிக்கு தயாராக இருப்பான்.

9. எத்தனை பெண்களை வேண்டுமானாலும் அவனால் ஒரே நேரத்தில் புணர முடியும்.

10. ஆண்தான் பெண்ணின் சுகத்திற்கு முழு பொறுப்பு.

11. முதல் முறையிலேயே அவன் பெண்ணை உச்சத்திற்கு கொண்டுபோய் விடுவான்.

12. திருமணத்திற்கு முன் விந்து வெளியேறிவிட்டால் அவ்வளவுதான். அவனுக்கு ஆண்மை போய்விடும்.

என்ன 12 மூடநம்பிக்கைகளைப் பற்றியும் படித்துவிட்டீர்களா. சரி இந்த 12 ம் தவறென்றால் எது உண்மை என அறியும் ஆவல் ஏற்பட்டால் கீழே செல்லுங்கள்.


விளக்கங்கள் –

1. ஆணுறுப்பின் அளவிற்கும் களவிக்கும் சம்மந்தமில்லை. இரண்டு இன்ச் அளவு பெண்ணுறுப்பிற்குள் அது சென்றுவிட்டாலே விந்தனு நீந்திச் சென்று அண்டத்தினை அடைந்துவிடும்.

2. விரைப்பு என்பது ரத்தநாளங்களின் மூலமாக ஆணுறுப்பினால் ஏற்படுகின்றது. போதுமான இச்சைக்கு ஆண் ஆட்படும் போது தான் இது நிகழும்.

3. ஆணுறுப்பு எலும்பினால் ஆனாது அல்ல. மெல்லிய தசைகளால் ஆனாது , அப்படியிருக்க எப்படி இரும்பாக மாறும்.

4. விரைகள் சமமாக இருந்தால்தான் பிரட்சனை. பெரும்பாலும் இடது விரையானது சற்று கீழே காணப்படும். இதன் அறிவியல் காரணம் இரண்டு விரைகளும் ஒன்றோடு ஒன்று உரசிக்கொள்ளாமல் விபத்தில் மாட்டிக்கொள்ளாமல் இருக்க வேண்டும் என்பதே.

5. ஒரு முறை விந்து வெளியேற்றப்படும் போது நீங்கள் சாதாரணமாக எச்சில் துப்பினால் எவ்வளவு சக்தி உடல் இழக்குமோ அவ்வளவு தான். இது மிகவும் சின்ன விசயம்.

6. சுயஇன்பம் செய்வதால் ஆண்மையெல்லாம் போகாது. அதிகமாக உணர்ச்சிகளை கட்டுப்படுத்தினால்தான் பிரட்சனை. (பெண்களும் சுய இன்பம் செய்கின்றார்கள் என ஒத்துக்கொள்கின்றார் மாத்ரூ)

7. சுயஇன்பம் செய்து வெளியேற்றாவிட்டால் நடக்கும் இயற்கை நிகழ்வு இது. உங்கள் வீட்டில் மோட்டார் போட்டு தண்ணிரை தொட்டிக்கு அனுப்புகிறீர்கள். தண்ணிர் தொட்டி நிரம்பியபின் வழிந்தால், அதை தவறு என்பீர்களா. உங்களுக்கு பதில் விந்தை இயற்கையே வெளியேற்றி விடுகிறது. அவ்வளவுதான்.

8. உணர்ச்சிகள் உள்ளவன் தானே மனிதன். அவனுக்கு எல்லா வகையான உணர்வுகளும் தோன்றும். காமமும் இயல்பான உணர்ச்சி. எல்லா நேரங்களிலும் கோபம் வருமா. வராது அது போல தான் காமமும்.

9. இப்படியெல்லாம் கதைகள் தான் சொல்ல முடியும்.உண்மையில் நடக்காத காரியம் இது.

10. செக்ஸ் ஆண்,பெண் இருவரும் சேர்ந்து செய்கின்ற செயல். ஒருவருடைய பங்கில்லாமல் மற்றவர்களால் திருப்தி அடைய இயலாது.

11. சித்திரமும் கைப்பழக்கம் என்று சொல்வார்கள். பழக பழக எல்லாம் சரியாகும். முதல் முறையில் மோகம் வேண்டுமானால் தனியலாம் என்கிறார் மாத்ரூ.

12. திருமணத்திற்கு முன் செய்யும் செயலால் ஆண்மை போய்விடும் என்றால், திருமணத்திற்கு பிறகு செய்தாலும் போய்விடும் அல்லாவா.

எப்படியெல்லாம் ஏமாற்றுகிறார்கள் பாருங்கள்.

உங்கள் செக்ஸ் உறவில் நீண்டநேரம் அனுபவிக்க(18+)……

By on 23:37
உடலுறவில் ஈடுபடத் தொடங்கிய பிறகு, அதாவது பெண் உறுப்பில் நுழைந்தவுடன் விந்து வெளியேற சராசரியாக 3 முதல் 5 நிமி்டங்களாவது ஆக வேண்டும் என்பதைப் பார்த்தோம். அதற்கு முன்னதாகவே, பெண்ணின் பிறப்புறுப்புக்குள் நுழையும் முன்பே விந்து வெளியேறினால் அது செக்ஸ் குறைபாடுதான். இந்தவகையான பாதிப்பு சுமார் 70 சதவீத ஆண்களுக்கு இருக்கிறது.
விந்து விரைவில் வெளிப்படுதலை, தம்பதியர் நினைத்தாலே ஓரளவு கட்டுக்குள் கொண்டுவந்துவிட முடியும். இதற்கு இருவரிடமும் நல்ல புரிதல் அவசியமாகும்.

முதலில், தம்பதியர் இருவரும் இந்தக் குறைபாடுகளை தீர்த்துவிட முடியும் என்று நம்பிக்கை வைக்க வேண்டும். இதற்காக மது போன்ற போதைப் பொருள்களைப் பயன் படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். ஆணுறுப்பில் தடவும் ஒரு சில மருந்துகள், உறுப்பில் இருக்கும் உணர்வுகளை மழுங்கடிக்கச் செய்துவிடும். ஆரம்ப நாள்களில் இதனால் பயன் இருக்குமே தவிர, தொடர்ந்து பயன்படுத்தும் போது பல்வேறு சிக்கல்கள் தோன்றலாம். அதனால் இது போன்ற குறுக்குவழிகளைக் கைவிட வேண்டும்.


செக்ஸ் என்பது நான்கு நிலை என்பதைப் பார்த்தோம். உணர்வடைதல், செயல்படுத்தல், விந்து வெளியேற்றம், ரிலாக்ஸ் எனப்படும் நான்கு நிலைகளில், விந்து வெளியேற்றம் எனப்படும் மூன்றாம் நிலை செயல்படும் முன்னொரு வகையில் சொல்வதென்றால்,ஆண்-பெண் இருவரது ஆசைகளும் தீரும் முன் செக்ஸ் செயல்பாடுகள் நின்றுவிடுவதாகும் அதனால், இறுதிச் செயல்பாடான ரிலாக்ஸ் எனப்படுவதை இரண்டாவதான செக்ஸ் செயல்பாடுகளிலும் புகுத்தும் போது உறுப்பு எழுச்சி நீடிக்க வாய்ப்பு இருக்கிறது.

மனத்தை மிகவும் ரிலாக்ஸ்டாக வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம். இன்னும் சொல்லப்போனால், மனத்தை செக்ஸில் இல்லாமல் வேறு ஏதாவது ஒரு செயலில் ஈடுபடுத்தினால் கூட நல்லது. அதாவது, தியானம் செய்வதுபோல் அல்லது மலை ஏறுவது, கிரிக்கெட் மேட்ச் ரசிப்பது போல் ஏதாவது ஒரு நிகழ்வை மனத்தில் நினைத்துக் கொண்டு செக்ஸ் செயல்பாடுகளில் ஈடுபடுவது மிகுந்த பயன் அளிக்கும்.

அடுத்ததாக, செக்ஸ் செயல்பாடுகளை ஆவேசமாக, ஆக்ரோஷமாக செயல்படுத்தாமல் மிக இயல்பாகவும், அவசரமில்லாமலும் மெதுவாக இயங்க வேண்டும். உடலைவிட மனசே செக்ஸ் செயல்பாடுகளில் முக்கியப் பங்கு வகிக்கிறது. ஆவேச உணர்வைக் குறைக்கும்போதே, மனம் லேசாகிவிடுகிறது. இருவரும் நிதானமாக செக்ஸ் செயல்பாடுகளைத் தொடரும் போது நேரத்தை வேண்டும் அளவுக்கு நீட்டிக்க முடியும்.

ஆண்கள் விந்து முந்துதலைத் தடுக்க சில முன்னெச்சரிக்கை நடவடிகைகளில் இறங்க முடியும். அதாவது, சுயஇன்பம் காணும் செயல் இதற்கு நல்ல முறையில் பலன் அளிக்கிறது. சுய இன்பத்தை முழுமையாக ஒரே நேரத்தில் வேகமாக செய்து முடிக்காமல், நிறுத்தி இடைவெளிவிட்டு நேரத்தை நீட்டிக்க வேண்டும்.

சாதாரணமாகவே ஆண்கள் சுய இன்பம் காணும்போது, அவசர அவசரமாகவே செயல்படுவார்கள். யாராவது பார்த்துவபிடக் கூடாது என்ற எண்ணத்தில் அல்லது மனத்தில் உள்ள ஆசை தீர்ந்துபோவதற்குள் ஆசையைத் தீர்த்துவிடும்படி ஆவேசமாக அவசர அவசரமாக கையை வைத்துச் செயல்படுத்தி விந்துவை வெளிப்படுத்தி திருப்தி அடைவார்கள். இதுவே கலவியின் போதும் தொடர்ந்து சிக்கலை உண்டாக்குகிறது. அதனால் முதலில் ஆண் அவனது உறுப்பை ரசிக்கப் பழக வேண்டும். உறுப்பு எழுந்து நிற்பதில் தொடங்கி, அது விந்து கக்கி வீழ்வதுவரை ரசித்து நிதானமாக கை செயல்பாடுகளை ரசித்துச் செயல்பட வேண்டும்.

விந்து வெளியாகும் நேரத்தில், செயலை நிறுத்தி வைத்து மீண்டும் தொடர வேண்டும். அடிக்கடி இப்படிச் செய்துபார்பது அவசியம். என்றாவது ஒருநாள் கையைப் பயன்படுத்தி இன்பம் அனுபவிக்க முயற்ச்சிப்பது பயன் தராது. தினமும் அல்லது தினமும் இருமுறையாவது இந்த முறையில் உச்சகட்ட நேரத்தைக் கூடுதலாக்கும் முயற்சியை மேற்கொள்ளும் போதுதான் நல்ல பலன் தரும்.


முதலில், வெறும் கையுடன் சிறிது நேரம் சுய இன்பம் அனுபவிக்க வேண்டும். பிறகு, எண்ணெய் அல்லது ஜெல்லி போன்ற பொருள்களைப் பயன்படுத்தி சுய இன்பத்தில் ஈடுபட்டு, செயல்படும் நேரரத்தை நீடிக்க வேண்டும். இப்படி சில நாள்கள் உறுப்புடன் நெருங்கி விளையாடி, நேரத்தை நிறுத்திச் செயல்படும் டெக்னிக்கை வெற்றிகரமாகக் கண்டுகொண்ட பிறகு, பெண்களுடன் உறவு மேற்கொள்ளும் போதும் இதைப் பயன்படுத்தலாம். இடைவெளி விட்டு செயல்படுதல், விந்து வெளிப்படுதலைத் தடுப்பதில் முக்கியப் பங்கு வசிப்பதாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

உடல் முழுவதும் இன்பம் இருக்கிறது என்பதை, ஆணும் பெண்ணும் அறிந்துக்கொள்ள வேண்டும். அதாவது, ஆண் உறுப்பில் மட்டும்தான் இன்பம் இருக்கிறது என்று அதை மட்டுமே உபயோகிப்பதைப் பெண் குறைத்துக்கொண்டு, உடலின் மற்ற பாகங்கள் மீது கவனம் செலுத்துவதும் மிகுந்த பலன் அளிப்பதாக இருக்கக்கூடும்.
மூச்சை நன்றாக உள் இழுத்தல் மிக முக்கியமான எளிதான வழியாகக் கருதப்படுகிறது. மிகவும் ஆழமாக மூச்சை இழுத்துவிடுவது ஒரு நல்ல பயிற்சியாகும். ஏனெனில் இறுதி நிலையான ரிலாக்ஸிக்கு சமமாக மூச்சுப் பயிற்சியைப் பயன்படுத்த முடியும்.

வெறுமனே செயல்பாடுகளில் ஈடுபடுவதைவிட, பேச்சு வார்த்தைகளில் ஈடுபடுவதும் செக்ஸ் நேரத்தைக் கூடுதலாக்குகிறது. ஏதாவது விஷயங்களைப் பேசுவது, கத்துவதன் மூலம் உடல் டென்ஷனைக் குறைத்துப்கொள்வது என்று உடலை எவ்வளவு தூரம் எளிமையாக வைத்துக் கொள்கிறோமோ, அவ்வளவு தூரம் நேரத்தைத் தள்ளிப் போட முடியம்.

ஆண் மேலே பெண் கீழே என்ற நிலையில் உறவுக்கொள்வது எளிதாகவும் இன்பமாகவும் இருக்கலாம். ஆனால், இது ஆண்களுக்கு ஏற்ற நிலை என்று சொல்ல முடியாது. இந்த நிலையில் எளிதாக விந்து வெளியேற வாய்ப்பு உண்டு. அதனால், பெண்ணை இயங்கச்செய்வது அதிகப் பலன் அளிக்கக்கூடியதாக இருக்கும். எவ்வகையான செயலையும் ஆண்கள் மேற்கொள்ளாமல் பெண்களை மட்டுமே இயங்குபொருளாக வைத்துக்கொண்டால், கூடுதல் நேரம் விறைப்பும்தன்மையுடன் ஆண்கள் இருக்க முடியும்.

ஆண்கள் தங்கள் உறுப்புகளை மட்டுமே செக்ஸ் செயல் பாடுகளுக்குப் பயன்படுவதை பிடுத்து, கை, நாக்கு, கால் போன்ற உறுப்புகளையும் பயன்படுத்த வேண்டும். இதனால், ஆண் ஊறுப்புக்குக் கலவி நேரத்தில் ஓய்வ கிடைக்கும். இந்த ஓய்வின் காரணமாக நேரத்தை நீட்டிக்க முடியும்.

விந்து வெளிவருவதுபோல் இருக்கும் நேரத்தில் உடல் உறுப்புக்கள் அமைத்தையும் சேர்த்து இறுக்கி வைத்துக் கொள்வது நல்ல முறையில் பயன்தருவதாக இருக்கும். அதாவது ஆசனவாய், அடிவயிறு என அனைத்தையும் மூச்சைப் பிடித்துக்கொண்டு இழுத்து வைத்தால் விந்து வெளிவருமு: நேரத்தைத் தாமதப்படுத்த முடியும்.
ஆணுக்கு விந்து வரப்போவதை அறியும் பெண், முதுகு அல்லது பின்புறத்தில் பலமாகத் தட்டுவது, வேறுசெயலுக்கு மாற்றுவது, வளிக்கும்படி கடிப்பது போன்ற செயல்களில் ஈடுபடும்போது விந்து வெளியேற்றம் தாமதமாகிறது.

ஆணின் விதைக் கொட்டைகளை விந்து வெளியேற இருக்கும் முன் கீழ்நோக்கி இழுக்கும்பட்சத்தில் நல்ல பலன் அளிப்பதாக இருக்கும்.

விந்து வெளிவர இருக்கும்போது ஆணுறுப்பை பெண் உறுப்பில் இருந்து வெளியே எடுத்து சிறிது நேரம் கழித்து மீண்டும் உள்செலுத்தி செயல்பட வேண்டும். அவ்வாறு செய்யும் போது ரிலாக்ஸ் செய்து இந்தச் செயலில் ஈடுபடும்போது நீண்ட நேரம் செலாற்ற முடியும்.

பெண் உறுப்புக்குள் முழுமையாக உள்செலுத்தாமல், முதல் இரண்டு அங்குலம் அளவுக்கு மட்டும் ஆண் உறுப்பைச் செலுத்தி செயல்புரிவது போதுமான காலதாமதத்தை ஏற்படுத்துவதாகச் சொல்கிறார்கள். ஆண்-பெண் இருவருக்கும் உறுப்புகளில் முதல் இரண்டு அங்குலம் அளவுகளில்தான் இன்பம் தரும் நரம்புகள் இருக்கின்றன என்பதால் அந்த அளவு மட்டுமே செயல்புரிவது போதுமானதாகும். போதுமான நேரம் இன்பம் அனுபவித்த பிறகு வேண்டுமானால் முழுமையாக உள்செலுத்தி இன்பம் காணலாம்.

இவை அனைத்தையும் விட, தன்னால் செக்ஸில் சிறந்த முறையில் ஈடுபட இயலும் என்ற தன்னம்பிக்கை ஆணுக்கு ஏற்பட வேண்டும். இன்று கூடுதலாக கொஞ்சநேரம் விந்து வருவதைத் தவிர்க்க முடியும் என்று உறுதியுடன் செயலில் இறங்க வேண்டும். ஆணின் செயலுக்குப் பெண் ஒத்துழைக்க வேண்டியது மிகவும் அவசியம். எந்தக் காரணம் கொண்டும் விந்து முந்துதலைக் கேலி செய்வது அல்லது திருப்தியின்மையை வெளிப்படையாகக் காட்டி அவமானப்படுத்துவது கூடாது.