Sunday 30 November 2014

அந்த மூட் வரலையா..? கட்டாயம் இதைப் படிங்கப்பா..!

By on 23:31
படுக்கை அறையில் மனைவி அருகில் வந்தாலே இன்னைக்கு எனக்கு மூடு சரியில்லை என்று கூறுபவரா நீங்கள்?. மூடு எனப்படும் மனநிலையை சில காரணிகள் தீர்மாணிக்கின்றன.


ஒரு சிலருக்கு வீட்டில் உள்ள பொருட்கள் கொஞ்சம் மாறுதலாக தெரிந்தாலும் கூட மூடு சரியில்லாமல் போய்விடும். அதன்பின் உறங்கும் வரைக்கும் அதே நிலையோடு இருக்க நேரிடும், பிறர்மேல் எரிச்சலும் நம்மைத்தவிர எதுவும் சரியில்லாதது போல தோன்றும் அப்புறம் எப்படி படுக்கை அறையில் சந்தோசமாக இருக்கமுடியும்.இதோ நமது மனநிலையை மாற்றும் காரணிகள் எவை எவை என்று பட்டியலிட்டுள்ளனர் நிபுணர்கள். அவற்றை சரி செய்தாலே போதும் ரொமான்ஸ் மூடு உங்களுக்கு தானாக வரும்.

சரியில்லாத உணவுநமது மனநிலையை தீர்மானிப்பதில் உணவு பெரும் பங்கு வகிக்கிறது. சரியில்லாத உணவை சாப்பிட்டால் அடி வயிறு வலிக்கும்.இதனால் மூடு அப்செட் ஆகிவிடும். சில உணவுகளை சாப்பிட்டால் பதற்றம் ஏற்படும், சில உணவுகள் நரம்பு தளர்ச்சி, ஈடுபாடின்மை போன்றவைகளை ஏற்படுத்திவிடும் எனவே தினசரி படுக்கைக்குச் செல்லும் முன் நல்ல, அமைதியான மனநிலையை தரும் உணவுகளை உண்ண வேண்டும். பால் பொருட்கள் நல்ல மனநிலையை ஏற்படுத்தக்கூடியவை என்கின்றனர் நிபுணர்கள்.வீட்டு உள் அலங்காரம்மனதை புத்துணர்ச்சி ஏற்படுத்தி நல்ல மூடுக்கு கொண்டு வருவதில் நமது வீட்டில் உள்ள உள் அலங்காரப் பொருட்களுக்கு முக்கிய பங்கு உண்டு. மஞ்சள் நிறம் மகிழ்ச்சியான மனநிலையை ஏற்படுத்தும். ஊதா நிறம் மனதிற்கு அமைதியை தரும். எனவே படுக்கை அறை சுவர்களில் மனதிற்கு இதமான வர்ணங்களை பூசுங்கள். அழகான இயற்கை ஓவியங்களை மாட்டுங்கள் அதுவும் உங்களுக்கு ரொமான்ஸ் மூடு வரவைக்கும்.

அலுவலக மன அழுத்தம், உளைச்சல் எதுவும் இன்றி மனதை இதமாக்கும்.பதவி உயர்வுஅமெரிக்காவில் நடைபெற்ற ஆய்வு ஒன்றில் பதவி உயர்வு பெற்ற பணியாளர்கள் மனதளவிலும், உடல் ரீதியாகவும் ஆரோக்கியமாக இருந்தது தெரியவந்துள்ளது. பணி புரியும் ஊழியர்களிடையே பதவி உயர்வு என்பது அவர்களின் மனநிலையை தீர்மானிக்கும் விசயமாக இருக்கின்றது. நமக்கு கிடைக்க வேண்டிய பதவி உயர்வை வேறு யாராவது தட்டிப்பறித்தாலும் நமக்கு மூடு அப்செட் ஆகிவிடும். அந்த மனநிலை குடும்பத்திலும் எதிரொலிக்கும்.பணிப் பளு அதிகரிப்புஒரு சிலருக்கு விடிய விடிய வேலை இருக்கும். எப்படா வீட்டில் போய் படுத்து தூங்குவோம் என்ற மனநிலையில் இருப்பார்கள்.

அந்த நேரத்தில் ரொமான்ஸ் மூடாவது ஒன்றாவது. இந்த சிக்கல்களில் இருந்து தவிர்க்க நமது பணியை பிரித்து நமக்கு தகுந்தாற்போல மாற்றிக்கொள்ள வேண்டும். இல்லையெனில் மன அழுத்தமும், குடும்பத்தில் உள்ளவர்கள் மீது வெறுப்புமே ஏற்படும்.ஊட்டச்சத்து குறைபாடுஉடலில் சத்து குறைபாடு ஏற்பட்டால் மன அளவில் பாதிப்பு ஏற்படும். எனவே வைட்டமின் டி, பி வைட்டமின்களான பி6, பி12 போலேட், ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் போன்றவைகளை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். இவை மன அழுத்தம் உடல் பாதிப்பு போன்றவை ஏற்படாமல் தடுக்கும். அப்புறம் என்ன ரொமான்ஸ் மூடு ஸ்டார்ட் ஆயிடுச்சி என்பீர்கள்.

நண்பர்கள்நம்ம மனநிலையை தீர்மானிப்பதில் நண்பர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். நண்பேண்டா என்று நட்பு வட்டாரத்தை கொண்டாடுபவர்கள் நண்பர்களுக்கு ஏதாவது ஒன்று என்றால் குடும்பத்தை சரியாக கவனிக்காமல் விட்டு விடுவார்கள். இப்பொழுது பேஸ் புக் நட்பு கூட சில சமயங்களில் நமது மூடு ஸ்பாயில் ஆக காரணமாகிறது. எனவே எதுவுமே ஒரு அளவிற்கு மேல் நம்மை பாதிக்க விடாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.மாத்திரைகள்உடல் நல பாதிப்பிற்காக போடப்படும் மாத்திரைகள், அதேபோல் பெண்கள் குழந்தை பிறப்பை தடுப்பதற்காக போடப்படும் மாத்திரைகள் ரொமான்ஸ் மூடினை வடிந்து போக செய்வதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.


எனவே இதற்கான மாற்று வழியை மருத்துவர்களிடம் கலந்து ஆலோசிக்க வேண்டும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அதேபோல் புகைப்பதும் நமது மனநிலையை மாற்றும் முக்கிய காரணியாக உள்ளது இதனால் புற்றுநோய், இதயநோய் போன்றவைகளும், மனஅழுத்தமும் ஏற்படுகின்றன. எனவே நல்ல மனநிலை ஏற்பட சிகரெட் பிடிப்பதை தவிக்கவேண்டும் என்கின்றனர் நிபுணர்கள்.பெட்ரூம் லைட்படுக்கை அறையில் நாம் பயன்படுத்தும் லைட் கூட நம் மனநிலையை மாற்றுமாம்.

அதேபோல் உறங்கும் முன்பாக அதிக நேரம் டிவி பார்ப்பது, நமது உடலில் ஹார்மோன் மாற்றத்தை ஏற்படுத்தி ரொமான்ஸ் மனநிலையை பாதிக்கச் செய்கின்றது. எனவே மனநிலையை பாதிக்கும் இந்த காரணிகளை சரியாக கையாண்டால் ரொமான்ஸ் மூடு ஏற்படுவதில் உங்களுக்கு எந்த குறையும் இல்லை

ஒரு பெண்ணுக்கு முழு மகிழ்ச்சியை எவ்வாறு கொடுப்பது..?

By on 22:50
ஒவ்வொரு பெண்ணும் ஒவ்வொரு விதம் சிலர் மென்மையான உறவை விரும்புவார்கள். சிலர் அழுத்தமான செக்ஸ் உறவை விரும்புவார்கள். சிலர் நெருக்கமான மன உறவை ஏற்படுத்திய பின்னரே பாலுறவை விரும்புவர். சிலருக்கு அது தேவையில்லை ..

உண்மையில் உங்கள் துணையிடமிருந்தே அவள் என்ன விரும்புகிறாள் என்பதை அறிந்துகொள்ள முடியும்.பெண்ணிடம் எவ்வாறு இதைப் பற்றி பேசுவது என உங்களுக்கு தயக்கம் இருக்கலாம். ஆனால் முதலில் பேசத் தொடங்கியவுடன் உங்கள் துணைவி சொல்லக்கூடிய பதில்கள் தெளிவாக இல்லாமல் இருக்கலாம்.அதைப் பற்றி கவலை வேண்டாம். போகப் போக சரியாகிவிடும்.

நீங்கள் முதலில் கீழ்க்காணும் கேள்விகளைக் கேட்கலாம் .

1. எவ்வாறு உறவுகொள்வதில் உனக்கு அதிக நாட்டம் (முத்தமிடுதல் ,வாய்வழி ,உடலுறவு போன்றவைகளில்)

2. எதுபோன்று முத்தமிடுதலை பெரிதும் விருபுகிறாய்?
(எச்சிலுடன் கலந்த ஆழமான முத்தம், எச்சில் படாமல் கொடுப்பது, நீண்ட முத்தம் போன்றவற்றில்).

3. உடலுறவில் நீ அதிகம் விரும்புவது எது? அதிகம் வெறுப்பது எது ?

4. எதை நான் புதிதாக,நன்றாக செய்ய வேண்டுமென எதிர்பார்க்கிறாய்?

இதைத்தவிர, ஒன்றிரண்டு விளையாட்டு விளையாடலாம். இந்த விளையாட்டில் ஒரு செயலை இரண்டு விதமாகச் செய்வது. பின் மனைவியிடம் எது பிடித்திருக்கிறது என கேட்கவேண்டும். சான்றாக, கிளிட்டோரிசை தூண்டுவதில் ஒன்று நாக்கினால் நன்றாகத் தூண்டுங்கள். இரண்டாவதாக, கை விரல் மூலம் அதன் மீது தேய்க்கலாம். பின் மனைவியிடம் எதில் அதிகம் இன்பம் அடைகிறாள், விரும்புகிறாள் எனக் கேட்டு தெரிந்துகொள்ளுங்கள்.

இந்த விளையாட்டின் மூலம் மனைவி என்ன விரும்புகிறாள்,எதிர்பார்க்கிறாள் என்பதை நன்கு அறிந்துகொள்ள முடியும். இதையும் உங்களால் சரிவர செய்ய முடியாவிடில் மற்றொரு விளையாட்டு இருக்கிறது.

உங்கள் கையை மனைவியைப் பிடித்துக்கொள்ளச் சொல்லி,ஒவ்வோர் உறுப்பையும் எவ்வாறு தூண்டவேண்டும் என அவர் எதிர் பார்க்கிறாரோ அதேபோல் செய்யச் சொல்லுங்கள். இதை சிறிதும் கூச்சமில்லாமல் செய்யும் முடியும்.

திருப்தியான செக்ஸ் சுகம் கிடைப்பது எப்படி..?

By on 19:47
ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் ஏற்பட்ட செக்ஸுவல் எக்ஸ்பீரியன்ஸ் அவர்களுடைய வாழ்க்கை பாதையையே திசை திருப்பியதற்கு எத்தனையோ சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.இயந்திரத்தனமாக வாழ்க்கை நடத்தும் பல தம்பதிகள் செக்ஸுவல் ரிலேஷன்ஷிப்பிலும் அதே வேகத்தை காட்டிவிட்டு வாட் நெக்ஸ்ட்? என்பதில் மூழ்கி விடுகிறார்கள்.

ஆண்கள் எங்களுடைய உணர்ச்சிகளை, ஏக்கங்களை புரிந்து கொள்ளவில்லையே என்ற ஆதங்கமான கேள்வியை எழுபபியிருக்கிறார்கள் பெண்கள். இது 75% பெண்கள் கேட்க கூடிய எதிர்பார்ப்பு கேள்விக்கு ஆண்களிடம் இருந்து விடை கிடைக்குமா என்றால் இல்லை. திருமணத்துக்கு முன்பு டீன் ஏஜில் இருந்த செக்ஸ் ஆர்வம், திருமணம் என்ற கூண்டு சிறைக்குள் அடைப்பட்ட பின்பு சிலருக்கு குறைந்துவிடுவது உண்மை. அதற்கு காரணம் குடும்ப கவலை, கூட்டு குடும்பத்தில் எழும் பிரச்சனைகள், மன விரிசல், இன்னும் எத்தனையோ சொல்லலாம்.

பிரச்சனைகளுக்கு மத்தியில் போராடும் ஆண்களுக்கு செக்ஸ் ஆக்ஷனில் ஈடுபாடு குறைவது சகஜமே. இதனால் பிரச்சனைகளை தாண்டிய செக்ஸ் உறவு அதாவது வேறு சானலில் அவனது மனம் தாவுகிறது. தன் மனைவியோடு உறவு வைத்துக் கொள்வதையே தவிர்க்கிறான், அல்லது விலகுகிறான். ஆணோ பெண்ணோ தாம்பத்ய உறவில் ஈடுபட முற்படும் போது எல்லா தலைவலிகளையும் ஒதுக்கி வைத்துவிட வேண்டும். குடும்ப பெண்களின் மனக்கவலையே, எங்களது டயர்டை ஹஸ்பண்ட் புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள் என்பதுதான்.

அனிமல் ஆக்ட் மாதிரி ஃபோர்ஸ் பண்ணிட்டு போ ிடறாங்க என்று கோபத்தோடு கேட்கும் பெண்களும் உண்டு. இந்த ப்ராப்ளம் நிறைய பேமிலியில இருக்கு. ஆண்களை பொறுத்த வரையில் செக்ஸ் மூட் வந்துவிட்டால் நேரம், காலம் பார்ப்பது கிடையாது என்பது நிறைய பெண்கள் சொல்கிற ஸ்டேட்மென்ட். மனைவியின் உணர்ச்சி களையும் புரிந்து கொண்டு சந்தோஷபடுத்தி உறவு கொள்ளும் ஆண்கள் மிகக்குறைவு. செக்ஸ் ஆக்ஷன்ல ஆண்கள் சர்வாதிகாரியா இருக்கனும்னு நினைக்கிறாங்க. அது அன்பு கலந்த அரவணைப்பு, உணர்ச்சியை புரிந்து கொண்டு ஈடுபடுவதிலும் இருக்கு. அதற்காக ஒன் சைட் திருப்தி மறுபக்கம் சித்ரவதையாக இருக்க கூடாது.

சிறு சிறு விஷயங்களுக்கு டாக்டரிடம் கவுன்சிலிங் போகவும் முடியாது. ஹஸ்பண்டிடம் மனம்விட்டு தங்களது ஹெல்த், உணர்ச்சிகள், மூட் பற்றி பக்குவமாக சொல்லணும். அதையே அட்வைஸ் மாதிரி சொன்னால் ஆண்களுக்கே உள்ள ஈகோவாகி கத்த அரம்பித்துவிடுவார்கள். இது தினமும் நடக்கக்கூடிய, பார்க்கக்கூடிய பிரச்சனை. அதனால், அவர் பிரண்ட்லியாக நல்ல மூட்ல இருக்கும்போது வாழைப்பழத்தில் ஊசியை சொருகிற மாதிரின்னு ஒரு பழமொழி சொல்வாங்களே அதுமாதிரி உணர்ச்சிகளை புரிய வைத்தால் தெளிவு பிறந்துவிடும்.இதே போல் ஒவ்வொரு குடும்பத்திலும் புரிந்து கொள்ளும் தன்மை இருந்தால் கணவன் மனைவிக்கிடையே பிரச்சனையே இல்லை….சந்தோஷம் மட்டும் தான்…

Saturday 29 November 2014

நீண்ட நேரம் விந்து வராமல் உறவு கொள்ளுதல் எப்படி..?

By on 23:33
நீண்ட நேரம் விந்து வராமல் உறவு கொள்ளுதல்:

இந்த முகநூல் பக்கத்தில் கேட்கப்படும் அதிகப்படியான கேள்விகளில் ஒன்று, "நீண்ட நேரம் விந்து வராமல் உறவு கொள்ள என்ன செய்ய வேண்டும்?"

வெகு நீண்ட தேடலுக்குப் பிறகு அதற்கான விடையுடன் வந்துள்ளேன்.

பெருவாரியான ஆண்களுக்கு இந்த பிரச்சனை உள்ளது. இதை சரி செய்ய என்ன மருந்து எடுத்துக்கொள்ள வேண்டும், சீக்கிரம் விந்து வருவதால் என் மனைவியை திருப்தி படுத்த முடியவில்லை, சீக்கிரம் விந்து வருவதால் திருமணம் செய்யலாமா வேண்டாமா, சீக்கிரம் விந்து வருவது ஆண்மைக்குறைவின் வெளிப்பாடா, என் பல கேள்விகள். இந்தப் பதிவில் அதற்கான விடை உங்களுக்காக.

நீங்கள் மட்டும் இந்த பிரச்சயானால் பாதிக்கப்படவில்லை. பாதிக்கப்பட்ட பெருவாரியான ஆண்களில் நீங்களும் ஒருவர். மனைவியுடன் உறவு கொள்ள நேர்ந்த சில மணித்துளிகளில் விந்து வெளியாகி, உடல் சோர்ந்து உறங்கி விடும் ஆண்களும், காம இச்சை மேலே செல்ல ஆரம்பித்த சில நேரத்தில் கணவன் எல்லாத்தையும் முடித்து விட்டு உறங்கி விடுகையில் உச்சம்கட்டம் என்பதோ முழுமையான காம சுகம் என்ன என்பதோ அறியாமல் ஏமாற்றத்துடன் வாழ்க்கையை நடத்தும் மனைவிகளும் இங்கே மிக அதிகம்.

இதற்கு உடல், பழக்கவழக்கம் மற்றும் மனம் சார்ந்த பல காரணங்கள் உள்ளன.

99% ஆண்கள் சுய இன்பம் கொள்கின்றனர். ஆனால் எப்படி, எங்கே, எவ்வளவு நேரம் சுய இன்பம் காண்கின்றனர் என்பது முக்கியமான காரணிகள். பெரும்பாலும், குளியலறையில், படுக்கை அறையில் என. ஆனால் எல்லோரும் பொதுவாக முயற்சிக்கும் ஒரு விஷயம் உண்டு என்றால், அது சீக்கிரம் விந்தை வெளியேற்றுவது. யாரேனும் வருவதற்குள் முடித்துவிட வேண்டும் என்கிற முனைப்பிலேயே அவர்கள் சீக்கிரம் விந்தை வெளியேற்றி முடித்துவிட முயற்சிக்கிறார்கள்.

இந்தப் பழக்கம் அவர்களுக்கு அப்படியே உடலிலும், மனத்திலும் சில மாற்றங்களை ஏற்படுத்துகிறது. சீக்கிரம் விந்து வெளியேற்றி பழகிவிட்டதால் உடலும் மனமும் அதையே பிரதிபலிக்கிறது. அதாவது சீக்கிரம் விந்து வருத்துதல் தான் சுகம் என்று மனதும், சீக்கிரம் விந்து வெளிற்றியே பழக்கப்பட்டதால் உடலும் அதையே திரும்பவும் செய்கிறது. விளைவு மேலே சொன்ன விந்து முந்துதல் ஒரு பிரச்சினையாய் உருவெடுத்தல்.

இதை சரி செய்ய முதலில் ஆண்கள் செய்யவேண்டிய காரியம் ஒன்று உள்ளது. அது தான் சுய மதிப்பீடு.

எப்படி செய்வது அதை? சொல்கிறேன். நீங்கள் துணையுடன் காதல் விளையாட்டில் ஈடுபடுகையில், இதை பரிசோதனை செய்து பார்க்க வேண்டும். சுய இன்பம் செய்வது போல் மிக வேகமாக அல்லாமல், மெதுவாக.

உறவு கொள்ளுகையில் உங்கள் ஆண் குறி எப்படி இயங்குகிறது, என்ன செய்கிறது, உச்ச கட்டம் வருகையிலும், விந்து வருகையிலும் நீங்கள் உங்கள் குறியில் என்ன உணருகிறார்கள் என்பன போன்றதே அது.

விறைத்தலில் மொத்தம் 4 நிலைகள் உள்ளன. 1) நீளமாதல் 2) பெரிதாதல் 3) முழு விறைப்பு 4) கடின விறைப்பு ().

நான்காவது நிலையான கடின விறைப்பு உச்சகட்டம் அல்லது விந்து வருவதற்கு சற்று முன் நிகழும் நிகழ்வாகும். இந்த நிலைகளை ஆண் மிக உன்னிப்பாக கவனிக்க வேண்டும்.

சரி. இப்போது வழிமுறைகளைப் பாப்போம்.

1) மூச்சின் சக்தி:

வேகமாக தன்னிச்சையாக மூச்சு விடுவதால் நீங்கள் உங்களின் குறியின் மேலே அதிகம் கவனம் செலுத்துவீர்கள். அதனால் அதிகம் தூண்டப்படுவீர்கள். எனவே உறவு கொள்ளுகையில் உங்கள் மூச்சின் மேல் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். அதாவது தன்னிச்சையான வேகமான மூசுவிடுதலாக அல்லாமல் உங்களால் கட்டுப்படுத்தப்பட்ட மெதுவான மற்றும் ஆழமான மூச்சு விடுதலாக அது அமைய வேண்டும். இந்த மெதுவான மூச்சுவிடுதல் உங்களின் அதிகபட்ச உணர்வுகளை கட்டுப்படுத்தி விந்து வருவதை தாமதப்படுத்தும்.

அதே போல மூச்சை வெளி விடுகையில் சிங்கம் உருமுவதைப் போன்ற லேசான சத்தம் எழுப்பி வாய் வழியாக மூச்சை வெளிவிட வேண்டும். (நீலப்படங்களில் ஆண்கள் இந்த முறையை உபயோகப் படுத்துவதை பார்த்திருப்பீர்கள்). இப்படி மூச்சை வெளியேற்றுவதால், இந்த சத்தம் உங்களின் விதைப்பையில் ஆரம்பித்து, அடி வயிறு மற்றும் நுரையீரலைக் கடந்து உங்களின் வாய் வழியாக வெளியேறுவதாக நீங்க உணருவீர்கள். இதனால் நிச்சயமாக உங்களின் குறியில் இருந்து கவனம் திசை திருப்பப்படும், அதனால் விந்து வருகிறது என்ற உணர்வை நீங்கள் மறந்துவிடுவீர்கள்.

2)(PC Muscles) தசையை சுருக்கி விரித்தல்:

இதை எப்படி செய்ய வேண்டுமெனில், நீங்கள் சிறுநீர் கழிக்கையில் அதை இடையில் நிறுத்திப் பாருங்கள். அப்படி சிறுநீரை நிறுத்த நீங்கள் எந்த தசையை உபயோகிக்கிறீர்களோ அதை தான் இங்கே செய்யப் போகிறீர்கள். ஒரே வித்தியாசம் சிறுநீர் கழிக்காமல் அந்த தசையை சுருக்கி விரிக்கப் போகிறீர்கள். அதாவது விந்து வருவது போன்ற உணர்வு ஏற்படுகையில் இதை நீங்கள் செய்ய வேண்டும்.

3)விதைப்பையை இழுத்தல்:

விந்து வருவதுபோல் உள்ள சமயத்தில் உங்களின் விதைப்பை மேலே எழும்பி உங்களின் குறியோடு ஒட்டிக்கொள்ளும். அப்போது அதை மெதுவா விதையுடன் சேர்த்து உங்களின் உடலில் இருந்து சற்று கீழே இழுக்க வேண்டும். இதை உங்க மனைவியே செய்யலாம். ஆனால் நீங்கள் அதை அவரிடம் கூற வேண்டும். இல்லாத பட்சத்தில் அவருக்கு உங்களுக்கு விந்து வருவதை உணரத் தெரியாது.

4)குறி மொட்டை நசுக்குதல்:

விந்து வரும் உணர்வு வருகையில் உங்களின் குறியை வெளியில் எடுத்து அதன் நுனி மொட்டை நன்றாக நசுக்கி விடுங்கள். அதனால் ரத ஓட்டம் தடை பட்டு உணர்வுகள் சிறுது நேரத்திற்கு மட்டுப்படும்.

5)மிகச்சிறந்த முறை:

இதை ஒரு பயிற்சியாக தினமும் செய்ய வேண்டும். உங்களின் நாக்கை உள்நோக்கி மடித்து மேல் அண்ணத்தைத் தொடுமாறு வைத்து, உங்களின் (PC Muscles) தசையை சுருக்கி விரித்து சுருக்கி விரித்து இந்த பயிற்சியை தினமும் 3 - 5 நிமிடங்கள் செய்ய வேண்டும் இது மிகச்சிறந்த பலனைக்கொடுக்கும்.

6)நெட்டுதல் முறை:

இந்த முறையில் ஆழமாக குறியை பெண் உறுப்பினுள் செலுத்துதல் மற்றும் மேலோட்டமாக செலுத்துதல் என்ற இரண்டு முறை இதில் பின்பற்றப்பட வேண்டும். அதாவது, மேலோட்டமான முறையில் மற்றும் ஆழமாக நெட்டுதல் முறையில் குறியை முழுதும் உட்செலுத்தி உறவு கொள்ளுதல்.

அதாவது 9 முறை மேலோட்டமாகவும், 1 முறை ஆழமாகவும் உட்செலுத்த வேண்டும். ஏனென்றால் பெண்ணுறுப்பு முதல் 1.5 - 2.5 அங்குலம் வரை மட்டுமே உணர்ச்சி மிகுந்த பகுதி, ஆழமான பகுதியில் உணர்ச்சி நரம்புகள் அவ்வளவாக இல்லை. அதனால் பெண் அதிகம் தூண்டப்படுவாள். அதிகம் இன்பம் அனுபவிப்பாள். அதே சமயம், ஆணுறுப்பு முழுமையாக பெண் உறுப்பினுள் இருந்தால் மட்டுமே, அதிகமாக உணர்ச்சிகள் மேலெழும், சீக்கிரம் விந்து வரும். ஆனால் மிக சிறிய அளவு மட்டுமே இந்த முறையில் உட்செலுதப்படுவதால் நீங்கள் விந்தை வெளியேற்றாமல் நீண்ட நேரம் உறவு கொள்ள முடியும்.

7) அவள் இன்பம் அனுபவிப்பதை ரசியுங்கள்:

பெரும்பாலான ஆண்கள் உறவுகொள்ளுகையில் தங்களின் மனைவி என்ன உணருகிறார், எப்படி உணருகிறாள் என்பதை ரசிக்க மறந்து தாங்கள் இன்பம் துய்ப்பதிலேயே குறியாய் இருக்கின்றனர். அதனால் தங்களின் குறியின் மேல் கவனம் செலுத்துகின்றனர். விளைவு சீக்கிரம் விந்து வந்து விடுகிறது. மாறாக உங்கள் குறியை மறந்து அவளை ரசியுங்கள். அவளின் உடல் எவ்வளவு மென்மையாய் இருக்கிறது, சற்றும் ரோமம் இல்லாமல் பளபளவென்று இருக்கிறது, அவளின் மார்பகங்களை ரசியுங்கள், உறவு கொள்ளுகையில் அவள் முனகுவதை ரசியுங்கள். அதனால் நீங்க உங்கள் குறியின் மீது கவனம் செலுத்த மாட்டீர்கள். நீண்ட நேரம் உறவு கொள்ளவும் முடியும்.


கணவன்மார்கள் இதை மனைவியிடமும், மணம் ஆகாத வாலிபர்கள் இதை சுய இன்பம் செய்யுகையிலும் முயற்சித்துப் பாருங்கள். சரியாக சொன்னபடி முயற்சி செய்யுங்கள். நிச்சயம் நீண்ட உறவில் இன்பம் எய்த முடியும். வெறுமனே 1 அல்லது 2 முறை முயற்சித்து விட்டு இது சரி இல்லை என்று குறை கூறாதீர்கள். தொடர்து முயன்று வெற்றி கிட்டும் வரை செய்யுங்கள். ஒரு முறை வெற்றியை நீங்கள் சுவைத்துவிட்டால், வாழ்நாள் முழுதும் இதைக் கடைபிடித்து இன்பம் துய்ப்பீர்கள்.

முடிந்தவரை தெளிவாகக்கூற முயற்சி செய்துள்ளேன்.

செக்ஸ் வேண்டாம்னா இப்படியெல்லாம் சொல்வாங்களாம்

By on 22:19
செக்ஸ் வேண்டாம் என்றால், உறவு கொள்ளப் பிடிக்கவில்லை என்றால், ஆண்களும், பெண்களும் சொல்லும் காரணங்கள் என்று கூறி ஒரு சர்வேயில் சுவாரஸ்யமான தகவல்களை வெளியிட்டுள்ளனர்.

இந்தக் காலத்தில், நீண்ட நேர செக்ஸ் வாய்க்கிறது என்றால் அது பெரிய சாதனை. அதற்காக நிச்சயம் பெருமைப்பட்டுக்கொள்ளலாம். எந்த செயலாக இருந்தாலும் முயற்சி சிறப்பாக இருந்தால் ரிசல்ட்டும் சிறப்பாக அமையும். செக்ஸுக்கும் அது பொருந்தும். ஆனால் இன்று பலரும் செக்ஸில் நாட்டமில்லாமல் இருப்பதாக இந்த ஆய்வு சொல்கிறது.

செக்ஸை தவிர்க்க என்னவெல்லாம் காரணம் கைவசம் வைத்துள்ளனர் என்ற சுவாரஸ்யான தகவலையும் இந்த சர்வே விளக்குகிறது.

எனக்கு வயதாகி விட்டது

உறவைத் தவிர்க்க பலரும் சொல்லும் காரணமாக இது இருக்கிறதாம். எனக்கென்ன வயசாகிப் போச்சு, இதுக்கு மேல என்னத்த பலரும் காரணம் சொல்லி உறவிலிருந்து தப்பிக்கிறார்களாம்.

வயதானால் நாட்டம் குறையாது

ஆனால் வயதானாலும் கூட செக்ஸில் நாட்டம் குறையாமல் தவிர்க்கலாம் என்று சொல்கிறார்கள் நிபுணர்கள். இளமையான மனசுதான் ஆர்வத்திற்கு அடிப்படை. எனவே செக்ஸ் குறித்த சிந்தனைகள் இளமையுடன் இருந்தாலே போதும் தானாகவே உறவை நோக்கி உங்களை மனசு இட்டுச் செல்லும். அதை விடுத்து வயசைக் காரணமாக சொல்வது சப்பைக் கட்டு என்பது நிபுணர்களின் கருத்து.

இருக்கிறதே போதும்

இன்னும் பலருக்கு பெரிய அளவிலான செக்ஸ் வேட்டைகள் பிடிப்பதில்லை. அதாவது கிரேட் செக்ஸ். மாறாக, இருக்கிறதே போதும். எதற்கு புதிய விஷயங்களை டிரை பண்ணிப் பார்க்கனும் என்ற மனோபாவம் இருக்கிறதாம்.


அனுபவித்து ரசித்து செய்தாலே முழு இன்பம்


ஆனால் இப்படி இருக்காமல், அனுபவித்து ரசித்து, புதுப் புது விஷயங்களை செயல்படுத்தி ஈடுபாட்டுடன் செக்ஸில் இறங்கும்போதுதான் முழுமையான இன்பம் கிடைக்கும் என்பது நிபுணர்களின் கூற்றாக உள்ளது.

குழந்தைங்க இருக்காங்களே

இன்னும் பலர் குழந்தைகளைக் காரணம் காட்டி செக்ஸைத் தவிர்க்கிறார்களாம். குழந்தை முழிச்சுக்கும் நாளைக்குப் பார்ப்போம் என்று பல பெண்கள் கணவர்களை தள்ளி விடுகிறார்களாம். இது பல வீடுகளில் வழக்கமாக உள்ளது என்று சர்வேயில் கூறப்பட்டுள்ளதாம்.

இருந்தா என்ன…

ஆனால் குழந்தைகளைக் காரணமாக காட்டுவது குழந்தைத்தனமானது என்பது நிபுணர்களின் கருத்தாகும். குழந்தைகள் இருந்தால் சீக்கிரம் தூங்க வைக்கலாம். குழந்தைதகள் வர முடியாத இடம் பார்த்து நகர்ந்து சென்று உறவைத் தொடங்கலாம் உள்ளிட்ட பல வழிகள் உள்ளன. இதையெல்லாம் யோசித்து திட்டமிட்டுக் கொள்ள வேண்டியது தம்பதிகள்தான் என்று இவர்கள் சொல்கிறார்கள்.

புதுசா என்னத்தப் பண்ண

சிலருக்கு புதிதாக எதையும் செய்து பார்க்கும் ஆர்வம் வருவதில்லையாம். இதனாலும் அவர்கள் செக்ஸை வெறுக்கிறார்களாம். புதிதாய் ஏதாவது செய்யுங்களேன் என்று மனைவியர் கேட்டால், அதை பலர் கண்டு கொள்வதில்லையாம். போதும் போதும் என்று போய் விடுகிறார்களாம். இதனால் பல பெண்களுக்கு படுக்கை அறையில் புதிய விஷயங்கள் தெரியாமலேயே போய் விடுகிறது என்று கூறுகிறது இந்த சர்வே.

வெட்கமா இருக்கே

இது பலர் சொல்லும் காரணமாக இருக்கிறதாம். அதாவது சில விஷயங்களைச் செய்ய இவர்கள் முன்வருவதே இல்லையாம். அதெல்லாம் வேண்டாம், அந்த வேலையை மட்டும் சட்டுப்புட்டுன்னு முடிச்சுட்டுப் போங்க என்று சொல்வார்களாம் இவர்கள். பெரும்பாலும் பெண்கள்தான் இப்படித் தயக்கம் காட்டுவார்களாம் சில விஷயங்களில்.

31.6 சதவீதம் பெண்கள்தான்…

பெண்களைப் பொறுத்தவரை 31.6 சதவீதம் பெண்களுக்கே இயல்பான உடலுறவின் மூலம் ஆர்கசம் ஏற்படுகிறதாம். ஆனால் 88.1 சதவீத பெண்களுக்கு கிளிட்டோரியஸ் தூண்டுதல் மூலம்தான் ஆர்கஸம் வருகிறதாம்.

திடீர் செக்ஸ் தித்திக்குமாம்

திடீர் செக்ஸ் தித்திப்பான விஷயமாகவே இருக்கிறது என்று பலரும் சர்வேயின்போது சொல்லியுள்ளனர். அதாவது வீட்டில் திடீரென யாரும் இல்லாமல், தம்பதியர் மட்டும் தனித்து விடப்படும்போது ஒரு திடீர் செஷனை வைத்துக் கொள்வோம் என்று பெரும்பாலானவர்கள் சொல்லியுள்ளனராம். அது தித்திப்பாகவும், சூப்பராகவும் இருக்கிறது என்பது இவர்களின் கருத்து.

நீங்க பார்த்துக்குங்க.. நாங்க முடிச்சுட்டு வர்றோம்

சிலர் இப்படிச் செய்கிறார்களாம். அக்கம் பக்கத்து வீடுகளில் நட்பு பிடித்து வைத்துக் கொள்கிறார்களாம். பிறகு தங்களுக்கு மூடு வரும்போது தங்களது பிள்ளைகளை அவர்களிடம் விட்டு விட்டு வந்து வீட்டில் உறவு கொள்கிறார்களாம். பிறகு போய் பிள்ளைகளை கூப்பிட்டுக் கொள்வார்களாம். அதேபோல அவர்களுக்கு இவர்கள் உதவுவார்களாம். பெண்களுக்குள் பேசிக் கொண்டு இப்படி அட்ஜெஸ்ட் செய்து கொள்கிறார்களாம்…
ரொம்ப இன்டரஸ்டிங்காதான் இருக்கு…!

ஆண்குறியை பெரிதாக்க நீங்களே செய்து பழகும் சில எளிய பயிற்சிகள்

By on 21:56
ஆண்குறியை பெரிதாக்க நீங்களே செய்து பழகும் சில எளிய பயிற்சிகள்
இந்தப் பயிற்சிகளை செய்யும் போது, வலி ஏற்பட்டால் உடனே நிறுத்தி விட வேண்டும்.

கறத்தல் முறை:

இது ஆரம்பிப்பதற்கு முன்னால்:

முதலில் உங்கள் ஆணுறுப்பை மென்மையாக மசாஜ் செய்து, அத னைபாதி விறைப்படைய செய்யுங்கள் (தொலைக்காட்சியில்
ஹாட் சாங்கஸ் பாருங்கள்)

ஒரு துணியையை(டவலை) மித மான சூடான நீரில் முக்கி அதனை உங்கள் ஆணுறுப்பை சுற்றி பிடித் துக் கொள்ளுங்கள்.

இப்போது உங்கள் ஆணுறுப்பு சற் றே சூடாக தொடங்கும்.

இரண்டு நிமிடம் கழித்து, துணியை மறுபடி தண்ணீரில் முக்கி, மறு படி உறுப்பை சுற்றி பிடித்துக் கொள்ளுங்க ள்

மறுபடி, இரண்டு நிமிடம் கழித்து, துணியை மறுபடி தண்ணீரில் முக்கி, மறுபடி உறுப்பை சுற்றி பிடித்துக் கொள்ளுங்கள்

இப்போது உங்கள் ஆணுறுப்பு கறத்தல் முறைக்கு தயாராகி விட்டது.
கறத்தல் முறை:
உங்கள் ஆணுறுப்பை மறுபடி பாதி விறை க்க செய்யுங்கள்.


கட்டை விரலையும் ஆள் காட்டி விரலையும்
உங்கள் கட்டை விரலையும் ஆள் காட்டி விரலையும் வளைத்து படத்தில் உள்ள மாதிரி பிடித்துக் கொள்ளுங்கள்.

இப்போது உங்கள் விரலால் ஏற்பட்ட வட்டத்தை, ஆணுறுப்பின் அடிமுனை யில் வையுங்கள் (சிவப்பான முனையி ல் அல்ல)

இப்போது மெல்ல, பால் கரைப்பது போல அடுத்த முனையை நோக்கி பால் கரைப்பது போல நீவி விடுங்கள்.

இப்படியே நீவி நீவி, சிவப்பு பாக த்தை தொடும் வரை செய்யுங்கள் . சிவப்பான முனையை நெருங் கியதும் நிறுத்தி விட்டு, திரும்ப அடி முனையில் ஆரம்பியுங்கள்.

முதல் நாள் நூறு முறை செய்யு ங்கள். அடுத்த நாள் பதினைந்து முறை கூட சேர்த்து (அதாவது நூற்று பதினைந்து முறை).

இப்படியே தினமும் கூட்டி, கூட்டி, ஒரு மாத காலத்தில், தினமும் நானூறு முறை இதை செய்யுங்கள்.

இதற்கு மேல் நீங்கள் உங்கள் செய்முறையை கூட்ட வேண்டாம், தினமும் நானூறுமுறை இத னை செய்துவந்தால், சில மாதங்களில் நல்ல பலன் தெரியும்.

கெகல் (Kegel) பயிற்சி:

கெகல் (Kegel) பயிற்சி
கெகல் பயிற்சி மு றை பி.சிதசையை (pubococcygeus muscle) பயிற்சி செய்தால், உங்கள் ஆண்குறியை பெரிதாக்க முடியும். இந்த தசை வளைந்து, உங்கள் கடை சி முதுகெலும்பையும், உங்கள் ஆணு றுப்புக்கு முன்னால் உள்ள எலும்பை யும் இணைக்கும் தசையாகும். படத் தில் சிவப்பில் உள்ளது இந்த தசை தான்.

இந்த தசையை கண்டு உணர, நீங்கள் சிறுநீர் கழிக்கும்போது, நடு வில் நிறு த்துங்கள். எந்த தசையை உபயோகப்படுத்தி சிறுநீரை பாதியிலேயே நிறுத்தினீர்களோ, அது தான் இந்த தசை . இன்னொரு வழி உங்கள் ஆசன வாய் க்குள்ளே விரலை விட்டு, இருக்க முயற் சி செய்யுங்கள். எந்த தசையை உபயோ கப்படுத்துகிறீர்களோ , அதுதான் இந்த தசை.

பயிற்சி முறை (தினமும் செய்ய வேண் டியது):

முதல் வாரம்:
இந்த தசையை ஐந்து நொடிகள் (நிமிடம் அல்ல) இறுக்கமாக ஆக்குங்கள்.
இப்போது தசையை தளர்த்தி, முப்பத்து நொடி இருங்கள்.
மேலே சொன்ன இரண்டையும் பத்து முறை செய்யுங்கள்.

இரண்டாவது வாரம்:
இந்த தசையை பதினைந்து நொடி கள் (நிமிடம் அல்ல) இறுக்கமாக ஆக்குங்கள்.

இப்போது தசையை தளர்த்தி, முப்பத்து நொடி இருங்கள்.
மேலே சொன்ன இரண்டையும் பத்து முறை செய்யுங்கள்.

மூன்றாவது வாரம்:
இந்த தசையை முப்பது நொடிகள் (நிமிடம் அல்ல) இறுக்கமாக ஆக்குங் கள்.
இப்போது தசையை தளர்த்தி, முப்பத்து நொடி இருங்கள்.
மேலே சொன்ன இரண்டையும் பத்து முறை செய்யுங்கள்.

நான்காவது வாரம்:
இந்த தசையை ஒரு நிமிடம் இறுக்கமா க ஆக்குங்க ள்.
இப்போது தசையை தளர்த்தி, முப்பத்து நொடி இருங்கள்.
மேலே சொன்ன இரண்டையும் பத்து முறை செய்யுங்கள்.
இந்த கெகல் பயிற்சியை நீங்கள் எங்கே வேண்டுமானாலும் செய்ய லாம். உங்கள் கைகளோ, அல்லது ஒரு தனி அரையோ தேவையில் லை. இந்த தசையை மட்டும் இறுக்கி, தளர்த்தி வந்தால் அடுத்த சில மாதங்களிலேயே பலன் தெரியும்.

ஆணுறுப்பு எழுச்சி குறைபாட்டை சரிசெய்ய இயற்கை வழிகள்..!

By on 20:48
ஆணுறுப்பு எழுச்சிக் குறைபாடு என்பது வயதான ஆண்களுக்கு ஏற்படும் பொதுவான குறைபாடே. ஆண்களின் டெஸ்டோஸ்டிரோன் அளவில் மிகப்பெரிய வீழ்ச்சி ஏற்படுவது தான் இந்த குறைபாடுக்கு முக்கிய காரணமாக விளங்குகிறது. 40 வயதை கடந்த ஆண்களுக்கு தான் இது அதிகமாக வரக்கூடும். சமீபத்திய புள்ளி விவரங்கள் படி, 45 வயதை கடந்த ஆண்களில் 5 சதவீத பேர்களுக்கும், 60 வயதை கடந்த ஆண்களில் 20-25 சதவீத பேர்களுக்கும் ஆணுறுப்பு எழுச்சிக் குறைபாடு உள்ளது.

இந்த ஆணுறுப்பு எழுச்சிக் குறைபாட்டினைக் குணப்படுத்த சில மருத்துவ வழிமுறைகளும் இருக்க தான் செய்கிறது. இந்த பிரச்சனைக்கு தீர்வு காண்பதை பற்றி பேசுகையில், இயற்கை வழிமுறையே இதனை சரி செய்வதற்கான சிறந்த வழியாகும். ஆணுறுப்பு எழுச்சிக் குறைபாட்டிற்கான இயற்கை வைத்தியங்களைப் பற்றி தான் பார்க்க போகிறோம். ஆணுறுப்பு எழுச்சிக் குறைபாட்டிற்கான இயற்கை சிகிச்சையில் நம் கவனத்தை செலுத்தியுள்ள நாம் கீழ் கூறியவற்றை கருத்தில் கொள்ள வேண்டும்.

ஆண்மை குறைவை நிவர்த்தி செய்யும் உணவுகள், ஆண்மை குறைவிற்கான இயற்கை சிகிச்சைகள், விறைப்பு செயல் பிழற்சியை குணப்படுத்தும் உணவுகள் மற்றும் விறைப்பு செயல் பிழற்சிக்கான இயற்கை சிகிச்சைகள். சரி இப்போது ஆணுறுப்பு எழுச்சிக் குறைபாட்டிற்கான இயற்கை வைத்தியங்களைப் பற்றி தெரிந்து கொள்ளலாம். இதோ அதற்கான 9 வழிகள்…

பூண்டு;பாலியல் உறுப்பில் போதிய அளவிலான இரத்த ஓட்டம் இல்லாதது ஆணுறுப்பு எழுச்சிக் குறைபாட்டிற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாகும். இரத்த ஓட்டத்தை சீராக்கி அழுத்தத்தை அதிகரிக்க பூண்டு உதவும். இதனால் பாலியல் உறுப்பு தூண்டப்படும். மேலும் ஆண்களின் விந்தணு எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு பூண்டில் பல கனிமங்கள் வளமையாக உள்ளது.

மாட்டிறைச்சி;மாட்டிறைச்சியில் ஜிங்க் வளமையாக உள்ளது. இந்த ஜிங்க் ஆணுறுப்பு எழுச்சிக் குறைபாட்டிற்கு சிகிச்சை அளிப்பதற்கு தேவையான முதன்மையான இயற்கை பொருளாக விளங்குகிறது. இது விந்தணு எண்ணிக்கையை மேம்படுத்தும் ஆற்றலை கொண்டுள்ளது. ஆணுறுப்பு எழுச்சிக் குறைபாட்டினை குணப்படுத்தும் சில சக்தி வாய்ந்த உணவுகளில் இதுவும் ஒன்றாகும்.

மாதுளை பழம்;மாதுளை பழம் என்பது பல காரணங்களால் சக்தி வாய்ந்த உணவாக விளங்குகிறது. கனிமங்கள் மற்றும் அதிமுக்கிய வைட்டமின்கள் வளமையாக உள்ள இந்த பழம் இயற்கையான முறையில் ஆண்மை குறைவை நீக்கும். ஆன்டி-ஆக்சிடன்ட்கள் கலவை வளமையாக உள்ள மாதுளை பழம் ஆண்களின் விந்தணு எண்ணிக்கையை போதிய அளவில் அதிகரிக்கும்.

வாழைப்பழங்கள்;தினமும் ஒரு வாழைப்பழம் உட்கொண்டால போதும், ஆணுறுப்பு எழுச்சிக் குறைபாடு மெல்ல நீங்கும். வாழைப்பழத்தில் பிரோம்லைன் என்ற முக்கிய என்ஸைம் உள்ளது. இது உடலில் உள்ள பாலியல் ஹார்மோன்களை சீராக்க உதவுகிறது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. இது போக வாழைப்பழத்தில் வைட்டமின் ஏ மற்றும் பி1 வளமையாக உள்ளதால், அது ஆண்களின் ஆற்றலை ஊக்குவித்து, பாலியல் மனநிலையை தூண்டி விடும்.


வால்நட்;இயற்கையான முறையில் விந்தணு எண்ணிக்கையை அதிகரிக்க உதவும் முக்கியமான பொருளான அர்கனைன் வால்நட்களில் உள்ளது. விந்தணு உற்பத்தியில் விரைக்கு உதவிடும் அர்கனைன். திடமான விறைப்பிற்கும் கூட வால்நட் உதவுகிறது. இது போக, வால்நட்களில் உள்ள ஒமேகா-3 கொழுப்பமிலங்கள், ஆண்களின் பாலியல் உறுப்பில் இரத்த ஓட்டத்தை சீராக்க உதவிடும்.

அஸ்பாரகஸ்;அஸ்பாரகஸ் என்னும் தண்ணீர்விட்டான் கிழங்கில் ஆன்டி-ஆக்சிடன்ட்கள் வளமையாக உள்ளது. பல மருத்துவ நிலைகளை குணப்படுத்தும் ஆற்றலை கொண்டுள்ளது இது. ஆண்களின் விந்தணு எண்ணிக்கையை ஊக்குவிக்கும் மிகச் சிறந்த உணவுகளில் இதுவும் ஒன்றாகும்.

உடற்பயிற்சி;இப்போது நம் கவனத்தை சற்று திருப்பி, ஆண்மை குறைவிற்கான இயற்கை சிகிக்ச்சைகள் பக்கமாக மாற்றுவோம். உடற்பயிற்சி என்பது மிகவும் முக்கியமாகும். உங்கள் உடலில் அளவுக்கு அதிகமான கொழுப்பு இல்லையென்றால், தானாகவே விந்தணு உற்பத்தி மேம்படும். அதனால் இளைத்த எடையில் ஆரோக்கியமாக விளங்கிடுங்கள். மேலும் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை ஊக்குவிக்கவும் மெட்டபாலிச வீதத்தை மேம்படுத்தவும் இது உதவுகிறது.

கீரை மற்றும் பச்சை காய்கறிகள்;ஆன்டி-ஆக்சிடன்ட்கள் மற்றும் ஜிங்க் வளமையாக உள்ள கீரை மற்றும் பச்சை காய்கறிகள் உங்கள் ஆணுறுப்பு எழுச்சிக் குறைபாட்டை சிறப்பாக குணப்படுத்தும்.


பாதாம்;வால்நட்களை போல் ஆணுறுப்பு எழுச்சிக் குறைபாட்டை இயற்கையான வழியில் குணப்படுத்தும் ஆச்சரியமளிக்கும் மற்றொரு உணவு தான் பாதாம்…..!

ஆணுறுப்பு விறைப்பு தன்மை குறைபாடு..!

By on 20:41
சர்க்கரை வியாதியால் பல்வேறு கேடுகள் உடலின் உள்ளுறுப்புகளுக்கு உண்டாகின்றன என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான். அதில் சுமார் 35 முதல் 75 விழுக்காடு வரை ஆண்மைக் குறைபாட்டை உண்டாக்கிவிடுகிறது என்பது அனைவரும் அறியாத விஷயம்.

இரத்தநாளச் சுவர்களில் இருந்து நைட்ரிக் ஆக்சைடு என்ற இரசாயனப் பொருள் வெளியிடப்பட்டு இரத்தத்தில் கலந்து செல்கிறது. இந்த இரசாயனப் பொருள்தான் ‘இரசாயனத் தூதுவர்’ மாதிரி செயல்பட்டு ஆணுறுப்பின் மென்மையான தசைகள் மற்றும் இரத்த நாளங்களை விரிவடையுமாறுத் தூண்டுகிறது.

அதிகமான இரத்த சர்க்கரை இருக்கும் போது இரத்தத்தில் கலக்கப்படும் நைட்ரிக் ஆக்சைடு வெளியிடப்படுவதையே தடுத்துவிடுகிறது. இரத்தத்தில் நைட்ரிக் ஆக்சைடு குறைந்து விடுவதால் ஆணுறுப்புக்கு வரும் இரத்த நாளங்கள் சுருங்கி, இரத்த ஓட்டத்தையும் குறைக்கிறது. நாளடைவில் இரத்த நாளங்கள் கேடுற்று பழுதாகிச் சிதைந்து விடுகின்றன.

ஆணுறுப்பு இரத்த நாளங்களை மட்டுமின்றி, உடலின் எல்லா பகுதியிலுமுள்ள இரத்த நாளங்களுக்குச் செல்லும் நைட்ரிக் ஆக்சைடையும் சர்க்கரை தடுப்பதால்தான் இரத்த நாள பாதிப்புகள் ஏற்படுகிறது.

சர்க்கரை வியாதியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சுமார் 73 விழுக்காடு அளவிற்கு அதிகமான இரத்த அழுத்தமும், சர்க்கரை வியாதியும் சேர்ந்து இரத்த ஓட்டத்தைக் குறைத்து, இரத்த நாளச் சிதைவை உண்டாக்குவதாக ஆய்வுகள் கூறுகின்றன.

இரத்தத்திலுள்ள கெட்ட கொழுப்புகள் இரத்த நாளச் சுவர்களில் படிந்து, அவற்றைச் சுருக்கிவிடுகின்றன. இந்த நிலையில் இரத்த நாளங்கள் விரிவடைவதில் சிக்கல்கள் தோன்றுகின்றன. ஒருவேளை விரிவடைந்தாலும் அது நைந்து கிழிந்துவிடுகின்றன. இரத்தக் கொழுப்புடன் சர்க்கரை நோயும் சேர்ந்திருக்கும் போது பாதிப்பின் அளவு அதிகரித்து விரைப்பு ஏற்படாத நிலை உண்டாகிறது.

புகைப்பழக்கம் உள்ளவர்களுக்கும் இரத்த நாளங்கள் சுருங்குவதால் அவை விரிவடைவதில் சிக்கல்கள் இருக்கும். சர்க்கரை வியாதியும் இதனோடு சேர்ந்து கொள்வதால் இரத்த நாளங்கள் விரைப்படையாமல் ஆண்மைக்குறை ஏற்படுகிறது

எனவே தாமதிக்காமல் மருத்துவர் அவர்களை சந்தித்து மருந்துகளுடன் பூரண உணவுக்கட்டுப்பாட்டை பின்பற்றி ஆரோக்கியத்துடன் வாழுங்கள்.

கன்னி கழிவது எப்படி..? கேள்வி பதில்கள்..!

By on 20:28
முதல் முறை காம அனுபவத்தை பற்றி பல ஆண்களும், பெண்களும் கவலையோடும், பயத்தோடும், பல கேள்விகளை அனுப்பி வருகிறார்கள். அவற்றில் சில இதோ:

முதல் முறை உடலுறவு செய்யும்போது வலிக்குமா?
-பஷீர், அர்ச்சனா, கற்பகம், திலீப் குமார், மற்றும் பலர்.

ஒரு பெண்ணுக்கு உங்கள் கன்னித்திரை உடைக்கப் படுவதால், கொஞ்சம் வலிக்கவே செய்யும். அதே போல, ஆண்களும் முதல் முறை பெண்ணுறுப்பில் தங்கள் ஆண் குறியை நுழைக்கும் போது கொஞ்சம் எரிச்சலாக இருக்கும். இது ரொம்ப சகஜமான விஷயம் தான். நீங்க்கள் பல முறை உடலுறவு செய்ய செய்ய, வலி குறைந்து, சுகம் அதிகமாகும்.

எனக்கு வயது பதினெட்டு, காண்டம் எங்கே வாங்குவது, போய் எப்படி கேப்பது என்று பயமாக உள்ளது. என் குழப்பத்தை தீர்த்து வையுங்கள்.
-தாலிப்


ஆணுறைகள் எல்லா மருந்து கடைகள், மற்றும் பெரிய மளிகை கடைகளில் கிடைக்கும். இதற்காக நீங்கள் தயங்கக் கூடாது, தயங்காமல் போய் கேட்டு வாங்குங்கள். இதற்கே நீங்கள் பயப்பட்டால், ஆணுரையில்லாமல் உடலுறவு செய்து, அந்த பெண் கர்ப்பமாகி விட்டாலோ, அல்லது நீங்கள் விலை மாதுவிடம் சென்று எயிட்ஸ் போன்ற நோய்க்கு உட்பட்டாலோ, உங்கள் வாழ்க்கையே தரை மட்டமாகி விடும். ஒரு சின்ன பயத்தால், உங்கள் வாழ்க்கையை நாசமாக்கிக் கொள்ளாதீர்கள்.

நான் ஒரு பெண்ணை போட முயற்சி செய்கிறேன்.ரெண்டு பேருக்குமே பர்ஸ்ட் டைம் தான். ஆனால் உள்ளே போக மாட்டேங்க்கிறது. அவள் சாமான் ரொம்ப டைட்டாக இருக்குது. நாங்கள் செய்றதில என்ன தப்பு?
-ரவி ஷங்கர், கோலாலம்பூர்

அந்த பெண் ரொம்ப பயப்படுகிறாள் என்பது தான் இதற்கு காரணம். அவள் ரொம்ப அச்சப்பட்டாலோ, அல்லது குற்ற உணர்வோடு இருந்தாலோ, அவள் பெண்ணுறுப்பு தசைகள் மிகவும் இறுக்கமாக ஆகிவிடும் . இதனால் தான் உங்களால் உள்ளே நுழைக்க முடியவில்லை. நீங்கள் அந்த பெண்ணிடம் பேசி, அவள் பயத்தைப் போக்கி விட்டு, மறுபடி முயற்சி செய்யுங்கள்.மேலும், கொஞ்சம் எண்ணையோ, அல்லது வாசலீனோ உபயோகித்தால் சுலபமாக உள்ளே நுழையும்.


நான் முதல் முறையாக நேத்து என் பக்கத்து வீட்டு அங்கிளிடம் படுத்தேன். ஆனால் எனக்கு உச்ச உணர்வு (Orgasm ) வரவில்லையே?
-சிவரஞ்சனி

பல பெண்களுக்கு முதல் முறை புணரும்போது உச்சம் அடைவதில்லை. இது சில முறை ஆண்களுக்கு கூட நடக்கும். இதற்கு காரணம் பயம், அனுபவம் இல்லாமை, குற்ற உணர்வு போன்றவை தான். இதுவும் போக போக சரியாகி விடும்.

முதல் காம அனுபவம் எவ்வளவு நேரம் நீடிக்கும்?
-காவேரி

அது ஆணுக்கு முதல் காம அனுபவமாக இருந்தால் சில நிமிடங்கள் தான் நீடிக்கும். ஏனென்றால் முதல் முறை செய்யும்போது, ஆண் மிகவும் பயத்தோடும், அனுபவம் இல்லாமலும் செய்வதால், சில நிமிடத்திலேயே விந்து வெளியேறி விடும். போகப் போக, உடலுறவு செய்யும் நேரம் கூடிக் கொண்டே போகும்.

நானும் என் காதலனும் முதல் முறை செய்யலாம்னு இருக்கோம். அவனுக்கு ஆணுறை போட இஷ்டம் இல்லை. செக்சுக்கு அப்புறம், நான் என் புண்டையை கழுவி விட்டால் போதாதா?

இல்லை, சாதாரணமாக தண்ணீரால் கழுவினாலோ, அல்லது அழுத்தத்தோடு தண்ணீரை பீய்ச்சி அடித்தால் கூட, அது கருப்பிடிப்பதை தடுக்காது. அதே போல இந்த முறையால் பால்வினை நோய்களையும் தடுக்க முடியாது.

நான் ரொம்ப வருடமாக கை முட்டி அடிக்கிறேன். இன்னும் ரெண்டு மாதத்தில் கல்யாணம். என்னால் அந்தப் பொன்னை திருப்தி படுத்த முடியுமா?

 துரித விந்து வெளியேற்றம்-தீர்க்க 4 வழிகள்!
கேள்வி:
* மருத்துவர் அவர்களுக்கு வணக்கங்கள். எனக்கு விந்து சீக்கிரம் வெளியேறி விடுவதால் என் மனைவி என்னிடம் வெறுப்பு அடைந்து இருக்கிறாள். இந்த பிரச்சனையை தீர்க்க என்னென்ன வழிகள் உள்ளன என்று தெளிவாக சொன்னால் ரொம்ப உதவிக்காக இருக்கும்.

* டாக்டர், எனக்கு ரெண்டு நிமிஷத்துல தண்ணி வந்துடுது, இதை எப்படி சரி செய்வது? கொஞ்சம் வெவரமா சொல்லுங்க ப்ளீஸ்..

விடை:

முதலில் உங்களுக்கு துரித விந்து வெளியேற்றம் (Premature Ejaculation) என்ற பிரச்சனை இருக்கிறதா என்று உறுதிப் படுத்திக் கொள்ள வேண்டும். ஏனென்றால் முக்கால் வாசிப் பேர் அவர்களுக்கு இந்தப் பிரச்சனை இருக்கிறதாக நினைத்துக் கொள்கிறார்களே தவிர, உண்மையில் அவர்களுக்கு இந்த பிரச்சனை இருப்பதில்லை. உங்களுக்கு துரித விந்து வெளியேற்றம் இருக்கிறதா என்பதைக் கண்டுபிடிக்க ஒரு எளிய வழி:
* முதலில் ஒரு நாற்பத்து எட்டு மணி நேரங்களுக்கு, சுய இன்பத்திலோ, உடலுறவிலோ ஈடுபடாதீர்கள்.

* ஒரு தனியறையில் கை முட்டி செய்யுங்கள். இதனை நீங்களே செய்யுங்கள், உங்கள் துணையை சேர்த்துக் கொள்ள வேண்டாம். முக்கியமாக ஒரு கைக் கடிகாரத்தை வைத்து எவ்வளவு நேரம் தாக்குப் பிடிக்கிறீர்கள் என்று கணக்கு வைத்துக் கொள்ளுங்கள்.

* நீங்கள் ஏழு நிமிடங்களுக்கு மேல் நீடித்தால், உங்களுக்கு இந்தப் பிரச்சனை இல்லை என்று அர்த்தம்.

தீர்வு வழிமுறைகள்:

இந்தப் பிரச்சனையை தீர்க்க, நான்கு வழி முறைகள் உள்ளன. இந்தப் பகுதியைப் படித்து முடித்திருக்கும்போது, உங்களுக்கு ஏற்ற வழிமுறையை தேர்ந்தெடுக்க தயாராக இருப்பீர்கள்.

1) பயிற்சி:
இங்கே கொடுக்கப்பட்டுள்ள (see page துரித விந்து வெளியேற்றம்-தீர்க்க வழிகள்!) பயிற்சி மருத்துவர்களால் பரிந்துரைக்கப் படும் ஒரு பயிற்சியாகும். இது முற்றிலும் இலவசமான, சுலபமான தீர்வு. உங்கள் நேரத்தை தவிர வேறு எந்த செலவும் இருக்காது, ஏறத்தாழ 90% மக்கள் இந்த பயிற்சிக்கப்புறம் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

மருத்துவரை அணுகுங்கள்:

இந்தத் தீர்வும் மிகவும் நன்மை பயக்கும். குறிப்பாக மேலே சொன்ன பயிற்சி எந்தப் பயனும் அளிக்கவில்லை என்றால், நீங்கள் மருத்துவரை அணுகி இந்த விஷயத்தை சொல்லுங்கள். பொது நோய் மருத்துவரை (General Practitioner) அணுகாமல், நீங்கள் காமப் பிரச்சனையில் பிரசித்தி பெற்ற மருத்துவரை அணுகுங்கள். அவர் உங்களைப் பரிசோதித்த பின்னர், உங்களுக்கு உளச் சோர்வு போக்கிகள் (antidepressants) களை சாப்பிடப் பரிந்துரைப்பார். குறிப்பாக செர்த்ராலைன் (Sertraline) மற்றும் பரக்ஸ்எடின் (Paroxetine) போன்ற மருந்துகள் தான் பரிந்துரைக்கப்படும்.

இப்போது புதிதாக இன்னொரு முறையும் பிரபலாமாகி வருகிறது. அதாவது வாஸோடைலேட்டர் (Vasodilator) என்கிற ஒரு புதிய மருந்தை ஊசி மூலம் ஆணுறுப்பில் செலுத்தி விடுவார் மருத்துவர். இந்த மருந்தை செலுத்திய பின், கிட்ட தட்ட 70% பேருக்கு முழு விறைப்பும், 12 நிமிடத்திற்கு மேல் தாக்குப் பிடிக்கும் திறனும் இருப்பதாக கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. ஆனால் இது தமிழர் வாழும் பிரதேசங்களில் கிடைக்குமா என்று தெரியவில்லை.

மனோவசிய முறை:
பெரும்பாலான பேருக்கு துரித விந்து வெளியேற்றம் என்பது மனவியல் பிரச்சனை காரணமாகவே வருகிறது. அச்சம், தாழ்வு மனப்பான்மை, கவலை, தவிப்பு போன்ற உளவியல் பிரச்சனைகளே இதற்கு முக்கிய காரணம். நீங்கள் ஒரு தகுந்த மனவியல் மருத்துவரை அணுகினால், உங்களுக்கு மனோவசிய முறைப்படி இதற்கு தீர்வு காண முடியும்.

களிம்பு (கிரீம்கள்) தடவும் முறை:
இப்போதெல்லாம் புது விதமான பல களிம்பு, கிரீம் போன்றவை புழக்கத்தில் உள்ளன. இவற்றை உடலுறவிற்கு முன்னால், உங்கள் ஆணுறுப்பின் மேல் தடவிக் கொள்ள வேண்டும். இந்த கிரீம்கள் நான்கு வகைப்படும். அவை
*பென்சொகின் கிரீம் (Benzocaine cream)
*லைடோகின் கிரீம் (Lidocaine)
*மூலிகை கிரீம் (Herbal remedies)
*மென்தோல் கிரீம் (Menthol creams)

இந்த கிரீம்கள் புழக்கத்தில் இருந்தாலும், அவை எந்த அளவுக்கு பலனளிக்கும் என்பதை மருத்துவர் என்ற முறையில் ஊர்ஜிதப் படுத்த முடியவில்லை.

குளிர்காலத்தில் இன்பம் தரும் முத்தங்கள்..!

By on 20:12
செக்ஸ் உறவில் முத்தம் தவிர்க்க முடியாத ஒன்று. செக்ஸ் ‘யுத்தமே’, முத்தத்தில் ஆரம்பிப்பதுதான்.உணர்ச்சிகரமான நரம்புகள் உதட்டில் அதிகம். அதனால் தான் உதட்டை தொட்டவுடன் உணர்வுகள் கிளம்பி எழுகின்றன.உதட்டை விரலில் தொடுவதை விட உதட்டால் தொடுவதால் அநேக நன்மைகள் விளைகின்றனவாம்.ஆணும், பெண்ணும் காதல் வயப்பட்டு இதழோடு இதழாக ஒருவரோடு ஒருவர் பகிர்ந்துகொள்ளும் முத்தத்தில் இருவர் உடலிலும் 30 வாட் மின்சாரம் உற்பத்தி ஆகிறதாம்.

மனிதர்கள் தங்கள் உடலில் அதிகமாக உள்ள கலோரிகளை குறைப்பதற்கு என்னென்னவோ உடற்பயிற்சிகளை செய்கிறார்கள். ஆனால் ஆணும் பெண்ணும் சேர்ந்து 15 நிமிடம் தொடர்ந்து கொடுத்துகொள்ளும் இதழ் முத்தத்தில் 30 கலோரிகள் குறைகிறது. இது அரைமணி நேராம் மாய்ந்து மாய்ந்து நடக்கும் நடைபயிற்சிக்கு சமமானது. முத்தம்தான் உடலுறவுக்கான முதல் தூண்டுதல். உதடு பிரியாமல் கன்னத்தில் கொடுக்கும் முத்தத்தைவிட, உதடு பிரிந்து உதடுகளில் கொடுக்கும் முத்தத்திற்கு ஆரோக்கியம் அதிகம்.

முத்தத்தில் சில சிக்கல்களும் உண்டு. உதடுகளை தயார்படுத்துவதற்கு முன்பு அதையும் தெரிந்து கொள்வது நல்லது. மிகவும் ஆழமாக கொடுக்கப்படும் முத்தத்தால், சில நேரங்களில் உயிரிழப்பு கூட ஏற்படும் என்கிறார்கள்.ஒரு ஜப்பானியப் பெண்ணும், ஆணும் உடலுறவில் ஈடுபட்டிருந்தனர். அந்தப் பெண் ஆர்கஸத்தை அடைந்தபோது அந்த ஆண், தனது காதலியின் உதடுகளைக் கவ்வி நீண்டநேரம் ஆழமான முத்தத்தைக் கொடுத்துள்ளான். செக்ஸ் உச்சத்தை அடைந்ததால் ஏற்பட்ட ரத்த அழுத்தத்துடன், இந்த ஆழமான முத்தமும் சேர்ந்து, மூச்சு விட முடியாத நிலை ஏற்பட்டு அந்தப் பெண்ணுக்கு மாரடைப்பு ஏற்பட்டு இறந்து விட்டாளாம்.அதேபோல சீனாவில் ஒரு பெண் மிகவும் ஆழமான முத்தத்தை வாங்கியபோது அவளது காது செவிடாகி விட்டதாம்.

வாயோடு வாய் பொருத்தி, உதடுளை இறுக்கமாக கவ்வியபடி ஆழமாக முத்தம் கொடுக்கும்போது வாய்க்குள் காற்று புக முடியாத நிலை ஏற்படுகிறது.உதடோடு உதடு பொருத்தி முத்தமிடும்போது இருவரது வாய்க்குள்ளும் கிட்டத்தட்ட 10லட்சம் பாக்டீரியாக்கள் பரிமாறிக் கொள்ளப்படுகின்றன என்பது இன்னொரு எச்சரிக்கைச் செய்தி. முத்தமிடுவதன் மூலம் சில வகை நோய்களும் கூட உடல் விட்டு உடல் மாறும் வாய்ப்புகள் உள்ளன. அதேசமயம், முத்தமிடுவதால் எச்ஐவி பரவுவதில்லை என்பது நிரூபிக்கப்பட்ட ஒன்று.

மோகம் தரும் முத்தத்தின் சில வகைகள்…

ப்ரீஸ் முத்தம்

இது படு வேடிக்கையானது. சின்ன ஐஸ் கியூபை எடுத்து உங்களது வாய்க்குள் போட்டுக் கொள்ளுங்கள். பின்னர் வாயைத் திறந்து, உங்களது பார்ட்னரை நெருங்கி அந்த ஐஸ் கியூபை அவரது வாய்க்குள் பாஸ் செய்யுங்கள். உங்களது நாவால்தான் பாஸ் செய்ய வேண்டும், அப்படியே துப்பக் கூடாது. பிறகு முத்தமிடுங்கள். ஜில்லென்றிருக்கும்.

பிரெஞ்ச் முத்தம்

இது உலகப் புகழ் பெற்றது.இந்த முத்தத்திற்கு ஆன்மாவின் முத்தம் என்று பிரெஞ்சுக்காரர்கள் பெயர் வைத்துள்ளனர்.இந்த முத்தத்தின் மூலம் இருவரின் ஆன்மாவும் ஒன்றாக சங்கமிப்பதாக பிரெஞ்சுக்காரர்கள் நம்புகிறார்கள். இதற்குப் பிரெஞ்சு முத்தம் என்று பெயர் இருந்தாலும் கூட பிரான்ஸில் இதை ‘இங்கிலீஷ் கிஸ்’ என்றுதான் அழைக்கிறார்களாம்.

ப்ரூட்டி முத்தம்
இதுவும் கிட்டத்த ப்ரீஸ் முத்தம் போன்றதுதான். ஸ்டிராபெர்ரி, திராட்சை அல்லது நறுக்கிய சின்ன மாம்பழத் துண்டு ஒன்றை எடுத்து அதை உதடுகளுக்கு நடுவில் வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் உங்களது பார்ட்னரின் உதட்டுடன் வைத்து அழுத்துங்கள். அது நசுங்கி வழியும்போது இருவரும் இணைந்து அதைப் பருகி இந்த ப்ரூட்டி கிஸ்ஸை அனுபவிக்கலாம்.

ஹாட் அன்ட் கோல்ட் முத்தம்


முதலில் உங்களது பார்ட்னரின் உதடுகளை சிறிது நேரம் மென்மையாக சுவையுங்கள். அதன் பின்னர் சற்று பலமாக ஊதுங்கள். முதலில் குளிர்ந்து போயிருக்கும் உதடுகள், நீங்கள் ஊதுவதன் திடீர் வெப்பத்தை சந்திப்பார் உங்களது பார்ட்னர். கூடவே இன்னொன்னும் கிடைக்குமா என்று கோரிக்கையும் வைப்பார்.


லிக் முத்தம்

முத்தம் கொடுப்பதற்கு முன்பு உங்களது பார்ட்னரின் உதடை, அது மேல் உதடாகவும் இருக்கலாம், கீழுதடாகவும் இருக்கலாம், மெதுவாக உங்களது உதட்டால் தடவிக் கொடுங்கள். உணர்ச்சிகள் தூண்டப்படுவதை அனுபவிப்பீர்கள்.பிறகு முத்தத்திற்குப் போகலாம்.

நெக் நிப்பிள் முத்தம்

உதடுகளில் முத்தமிடுவதற்கு முன்பு உங்களது பார்ட்னரின் கழுத்தை மென்மையான முத்தத்தால் ஒரு ‘சுற்று சுற்றி’ விட்டு பின்னர் உதடுகளுக்கு் போங்கள்.

டாக்கிங் முத்தம்

இது படு ஜாலியானது, கூடவே உணர்வுகளைத் தூண்டக்கூடியது. இருவரும் நேருக்கு நேர் முகத்தை வைத்துக் கொள்ளுங்கள். இருவரது உதடுகளும் நெருக்கமாக இருக்க வேண்டும். உதட்டோடு உதடு உரச, ஆனால் முத்தம் தரக் கூடாது, எதையாவது சிறிதுநேரம் ஜாலியாக பேசிக் கொண்டிருங்கள். உதடுகள் உரசும், உணர்வுகள் தூண்டப்படும், உள்ளங்கள் நெருங்கி வரும், பின் தொடர்ந்து வரும் உறவு வலுப்படும்.

தாம்பத்யத்தில் கேட்கத் தயங்கும் சந்தேகங்கள்…!

By on 15:43
எந்த விஷயமாக இருந்தாலும் அதில் சில சந்தேகங்கள், குழப்பங்கள், கேள்விகள் எழாமல் இருக்காது. தாம்பத்யமும் அதற்கு விதி விலக்கல்ல. உண்மையில் தாம்பத்யம், செக்ஸ் உறவுகள் குறித்துத்தான் ஏகப்பட்ட சந்தேகங்கள் பலருக்கும் எழுகிறதாம், நிபுணர்கள் சொல்கிறார்கள்.

ஆனால் இந்த சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்வதற்கும், உரியவர்களிடம் கேட்டு தெளிவு பெறுவதற்கும் பெரும்பாலானவர்கள் முன்வருவதில்லையாம். தாம்பத்யம், செக்ஸ் உறவு தொடர்பான சந்தேகங்கள் என்னென்ன எழுகின்றன என்பது குறித்து ஒரு சர்வே நடத்தியுள்ளனர்- வழக்கம் போல வெளிநாட்டில்தான். அதில் பல சுவாரஸ்யமான தகவல்கள் கிடைத்தனவாம்.

இதுதொடர்பான சர்வேயை பெண்களிடம் மட்டும் நடத்தியுள்ளனர். உங்களுக்கு செக்ஸ் உறவின்போது ஏற்படும் சந்தேகங்கள் என்ன என்று பட்டியலிடச் சொன்னபோது அவர்கள் சொன்னது இதுதானாம்…

என் கணவர் உறவின்போது ரொம்ப வெட்கப்படுகிறார். அவரை அதிலிருந்து விடுவித்து, ஆவேசமான ஆசாமியாக மாற்ற என்ன செய்வது என்று பல பெண்கள் கேட்டார்களாம்.

சில பெண்களுக்கு விந்தனு குறித்த அலர்ஜி இருப்பது தெரிய வந்ததாம். அதாவது விந்தனு உள்ளே செல்லும்போது எனக்கு ஏதாவது ஆகி விடுமா. ஒரு வேளை கருத்தரிக்காமல் போனால், உள்ளே போன விந்தனுவால் எனது உடல் நலனுக்கு பாதிப்பு வருமா என்று அவர்கள் கேட்டார்களாம். விந்தனு உள்ளே போய் என்ன செய்கிறது, என்ன நடக்கிறது என்ற அடிப்படை விழிப்புணர்வு இவர்களுக்கு இல்லை என்பதை இந்த சந்தேகம் வெளிப்படுத்துவதாக அமைந்தது.

சிலருக்கு கிளைமேக்ஸ் எனப்படும் உச்சம் அடைவதில் சிரமம் ஏற்படுவது குறித்த சரியான புரிந்துணர்வு இல்லையாம். இது மன ரீதியான பிரச்சினையா அல்லது எனது உடல் ரீதியான பிரச்சினையா என்று அவர்கள் கேட்டார்களாம்.

சில பெண்கள், நான் கர்ப்பம் தரித்தால் தொடர்ந்து உறவு வைத்துக் கொள்ளலாமா என்று கேட்டார்களாம்.

சிலருக்கு ஓரல் செக்ஸ் எனக்குப் பிடிக்கவில்லை. ஆனால் எனது கணவருக்குப் பிடித்திருக்கிறது. அதனால் எனக்கு ஏதாவது பாதிப்பு வருமா என்று கேட்டார்களாம்.

சிலருக்கு வைப்ரேட்டர் குறித்து சந்தேகம் இருந்ததாம். அதாவது வைப்ரேட்டர்களை நான் விரும்பவில்லை. ஆனால் அதே எபக்ட்டுடன் கூடிய வேறு ஏதாவது செக்ஸ் பொம்மைகள் இருக்கிறதா என்று கேட்டார்களாம்.

என் கணவருக்கு உடல் பருமன் கூடி விட்டது. அவரால் முன்பு போல உணர்ச்சிகரமாக ஈடுபட முடிவதில்லை. பூனை போல ஆகி விட்ட அவரை மீண்டும் புலிப் பாண்டியாக மாற்ற நான் என்ன செய்ய வேண்டும் என்று சில பெண்கள் கவலையுடன் கேட்டார்களாம்.

எனது கணவரின் ஆண் குறி சற்றே வளைந்து காணப்படுகிறது. இதனால் அவரால் செக்ஸ் உறவில் சுமூகமாக ஈடுபட முடியவில்லை. அதை சரியாக்க என்ன செய்யலாம் என்று சிலர் கேட்டார்களாம்.

குடும்பக் கட்டுப்பாட்டு அறுவைச் சிகிச்சை செய்து கொண்டால் அல்லது அது தொடர்பான மாத்திரைகளை சாப்பிட்டால் செக்ஸ் உறவில் சகஜமாக ஈடுபட முடியாதாமே என்று சிலர் கேட்டார்களாம்.

ஆண் குறியின் அளவைப் பொறுத்துதான் செக்ஸ் உறவின் இன்பம் இருக்கும் என்கிறார்களே, அப்படியா என்று சிலர் அப்பாவியாக கேட்டார்களாம்.

செக்ஸ் உறவை எப்போதெல்லாம் மேற்கொள்ளலாம். அடிக்கடி மேற்கொண்டால் உடலுக்குப் பாதிப்பு வருமா என்றும் சிலர் கேட்டார்களாம்.

எனக்குக் கல்யாணமாகி சந்தோஷமாகததான் இருக்கிறேன். ஆனாலும் என்னுடன் காலேஜில் படித்த ஒருவன் அடிக்கடி எனது கனவில் வந்து இம்சிக்கிறான். நான் நல்லவளா, கெட்டவளா என்று சிலர் நாயகன் கமல் கணக்கில் கேட்டார்களாம்.

எனது கணவர் ஸ்லிம்மாக இருப்பார். நான் ரொம்ப குண்டடித்து விட்டேன். ஆனாலும் அவர் அதைப் பொருட்படுத்தாமல் அவர் மீது நான் படுத்துக் கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுகிறார். இதெல்லாம் சரிப்பட்டு வருமா என்று சிலர் கவலையுடன் கேட்டார்களாம்.

என் வீட்டுக்காரருக்கு செக்ஸ் என்றால் உயிர். அதற்காக அடிக்கடி அவர் கூப்பிட்டுக் கொண்டிருக்கிறார். இப்படியே இருந்தால் மற்ற வேலைகளை எப்படிக் கவனிப்பது. இந்தப் பிரச்சினையை எப்படி சமாளிப்பது என்று தெரியவில்லை சிலர் அலுத்துக் கொண்டார்களாம்.

எனக்கு எது சரியான குழந்தைக் கட்டுப்பாட்டு முறை என்பது தெரியவில்லை. ஏதாவது ஐடியா கொடுங்களேன் என்று சிலர் கேட்டார்களாம்.

செக்ஸே இல்லாத வாழ்க்கை சாத்தியமா என்று சிலர் சீரியஸாகவே கேட்டுள்ளனர்.


எனக்கு அடிக்கடி டென்ஷனாகி விடுகிறது. இதனால் செக்ஸ் உறவில் நாட்டம் போவதில்லை. என்ன செய்வது என்று சிலர் யோசனை கேட்டுள்ளனர்.

எனது கணவருக்கு என்னை அனுபவிப்பதை விட சுய இன்பத்தில்தான் அதிக நாட்டம் இருக்கிறது. ஏன் இவர் இப்படி இருக்கிறார் என்பது சில பெண்களின் கேள்வி.


நான் வைப்ரேட்டேர் பயன்படுத்துவதைப் பார்த்து எனது கணவர் கிண்டலடிக்கிறார். அவருக்கு எப்படிப் ‘புரிய’ வைப்பது என்று சிலர் கேட்டுள்ளனர்.

டெய்லி ஒரே மாதிரியா ‘சாப்பிட்டுப்’ போரடிச்சுப் போச்சு, புதுசா ஏதாவது இருந்தா சொல்லுங்களேன் என்று சிலர் யோசனை கேட்டனராம்.

என் வீட்டுக்காரர் எப்பவுமே ‘சுருக்காக’ முடித்துக் கொள்கிறார். நீண்ட நேரம் உறவில் ஈடுபடுவது எப்படி என்பதை அவருக்கு எப்படிப் புரிய வைப்பது என்று சிலர் கேட்டனராம்.

அவருக்கு ஓரல் செக்ஸ் செய்தால்தான் உச்சம் வருகிறது. இயற்கையாக அவரை எப்படி உச்சத்தை எட்ட வைப்பது என்று சொல்லுங்களேன் என்பது சில பெண்களின் கேள்வியாக இருந்திருக்கிறது.

என் வீட்டுக்காரருக்கு ஆண்குறி மிகவும் சிறிதாக இருக்கிறது. அதை பெரிதுபடுத்த முடியாதே. எனவே அவருக்கேற்ற பொசிஷன் என்ன என்பது குறித்து ஏதாவது ஆலோசனை தர முடியுமா என்று சிலர் கேட்டுள்ளனர்.

வர வர என் வீட்டுக்காரரை எனக்குப் பிடிக்கவே இல்லை, ஆனால் அவருக்குத் துரோகம் நினைக்க என்னால் முடியவும் இல்லை. நான் என்ன பண்ணட்டும் என்று சிலர் திகிலடிக்க வைத்துள்ளனர்.

செக்ஸ் உறவின்போது சந்தோஷத்தை விட வலிதான் எனக்கு அதிகம் உள்ளது. எங்கு தப்பு உள்ளது என்று சிலர் கேட்டுள்ளனர்.

இப்படி ஏகப்பட்ட கேள்விகளையும், சந்தேகங்களையும், யோசனைகளையும், ஆலோசனைகளையும் அந்தப் பெண்கள் கேட்டுள்ளனராம்.

இதுகுறித்து சர்வே நடத்தியவர்கள் கூறுகையில், உலக அளவில் ஆண்களானாலும் சரி, பெண்களானாலும் சரி, செக்ஸ் உறவு குறித்து நிறைய சந்தேகங்களுடன்தான் வாழ்ந்து வருகின்றனர். அவர்களில் சிலர் முறையான மருத்துவர்கள், மருத்துவ ஆலோசகர்களை அணுகி தெளிவு பெறுகின்றனர். சிலர் புத்தகங்கள், இன்டர்நெட்டில் பார்த்துப் படித்துப் புரிந்து கொள்கின்றனர். பலர் இதுகுறித்து யாரிடமும் எதுவும் பேசாமல் தங்களுக்குள்ளேயே வைத்துக் கொண்டு குழம்பிக் கொண்டிருக்கின்றனர்.

ஆனால் இதுபோன்றவற்றை மனதுக்குள்ளேயே வைத்திருந்து குழம்பிக் கொண்டிருப்பது அவர்களது இயல்பான செக்ஸ் வாழ்க்கைக்கு வேட்டு வைத்து விடும். முறையான, சரியான ஆலோசகர்கள் அல்லது ஆலோசனையை அவர்கள் நாடி தெளிவு பெறுவதே இல்லறத்திற்கு இனியது என்கிறார்கள்.

ஒரே இரவில் 2, 3, 4 ‘ரவுண்டு’ போகனுமா…? - இதைப்படிங்க..!

By on 15:30
செக்ஸ் ஒரு அனுபவ ஆட்டம்.. அனுபவம் கூடக் கூட ஆட்டத்திலும் நேர்த்தி, முழுமை, நிபுணத்துவம் வந்து விடும். இதில் கற்றுத் தேரும் வரை நாம் செக்ஸுக்கு அடிமை.. கற்றுத் தெளிந்து விட்டால் செக்ஸ் நமக்கு அடிமையாகி விடும்.

ஆரம்பத்தில் பெரும்பாலானோர் வாரத்திற்கு பலமுறை செக்ஸ் வைத்துக் கொள்வது சகஜமானது. சிலர் தினசரி கூட ராத்திரி ரவுசில் இறங்குவார்கள். ஆனால் போகப் போக அது குறைந்து கொண்டே வரும்.. கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதையாக. வாரத்திற்கு சில முறை, பிறகு மாதத்திற்கு சில முறை என்று குறுகிக் கொண்டே போய் விடும்.

புதிதாக திருமணமானவர்களுக்கு எப்போதுமே செக்ஸ் நினைவுதான் கொஞ்ச நாளைக்கு அதிகமாக இருக்கும். இதற்காகத்தான் அவர்களை அடிக்கடி தொந்தரவு செய்யக் கூடாது என்று பெரியவர்கள் கூறுவார்கள். ஆனால் அதுவே நாளாக நாளாக ஆர்வம் குறையும் அல்லது அதுதான் பக்கத்திலேயே இருக்கே, பிறகெதற்கு பதறியடிக்க வேண்டும் என்ற எண்ணம் வந்து விடும்.
இருப்பினும் திருமணமாகி நீண்ட காலத்திற்குப் பிறகும் கூட, ஒரே நாளில் 2 அல்லது 3 முறை அல்லது அதற்கு மேலும் உறவு கொள்வது எளிதானதுதான் என்று கூறுகிறார்கள் செக்ஸாலஜிஸ்டுகள்.

செக்ஸ் என்றால் என்ன … ஆண் பெண் இருபாலாருக்கிடையே ஏற்படும் ஈர்ப்புதான், ஹார்மோன் ரசவாதம்தான். இதில் உடம்பு மட்டுமல்ல, மனசும் கூட முக்கியக் காரணம். மனம் இருந்தால் மார்க்கம் உண்டு என்பது போல உறவில் ஈடுபாடு கூடும்போது உறவின் எண்ணிக்கையையும் நாம் நிச்சயம் கூட்ட முடியும்.

நடுத்தர வயதைக் கடந்த சிலருக்கு, முன்பு போல நாம் இப்போதும் அதிக அளவில், அதாவது ஒரே நாளில் ஒன்றுக்கு மேற்பட்ட முறை உறவு கொள்ள வேண்டும் என்ற எண்ணம் தோன்றும். அப்படி்த தோன்றும்போது அதை செயலாற்ற உடனே களத்தில் இறங்கி விட வேண்டும். அதற்கேற்ப மனதையும் தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.

இன்று இரவு நமக்கு அன்லிமிட்டெட் என்று முடிவு செய்து விட்டால் மாலையிலேயே மனதளவில் ரெடியாகி விடுங்கள். சீக்கிரமே சாப்பிட்டு விடுங்கள். படுக்கைக்குப் போகும் போது சாப்பாடு செரித்திருக்க வேண்டும். மனசை பளிச்சென வைத்துக் கொள்ளுங்கள். உடலையும் ஆயத்த நிலைக்குக் கொண்டு வாருங்கள். கூடுமானவரை இரவு 9 மணிக்குள் படுக்கை அறைக்குள் புகுந்து கொள்வது நல்லது.

முதல் உறவில் அதி வேகம் காட்டுவதைத் தவிர்க்கவும். அதற்காக சுவாரஸ்யமான தருணங்களை மிஸ் செய்ய வேண்டியதில்லை. வழக்கம் போல உற்சாகமாக ஈடுபடுங்கள். உறவை முடித்த பின்னர் இருவரும் நன்கு ரிலாக்ஸ் ஆகிக் கொள்ளுங்கள். பிறகு சூடான பால் சாப்பிட்டு விட்டு இருவரும் ஹாயாக சிறிது நேரம் படுத்தபடி பேசிக் கொண்டிருங்கள்.

சாதாரணமான முறையில் இல்லாமல் செக்ஸியாக, உறவை மையமாகக் கொண்டு பேசிக் கொண்டிருங்கள். அப்போதுதான் மூடு மாறாது. இப்படியே ஒரு ஒரு மணி நேரம் ஓடட்டும். அதன் பின்னர் அடுத்த உறவுக்குத் தயாராகலாம்.

2வது முறையை வேறு விதமாக செய்ய ஆரம்பியுங்கள். இதனால் உங்களுக்குள் சோர்வு ஏற்படாது, மாறாக புத்துணர்வும், புது அனுபவமும் கிடைக்கும்.


இந்த 2வது உறவு உங்களுக்குள் பெரும் நம்பிக்கையை மட்டுமல்லாமல், பெருத்த சந்தோஷத்தையும், உற்சாகத்தையும் கொண்டு வந்து சேர்க்கும். மீண்டும் தேவைப்பட்டால், மறுபடியும் ஒரு சின்ன பிரேக், பிறகு சின்னதாக ஒரு முன் விளையாட்டு என்று ஆரம்பித்து தொடருங்கள்…

மிகவும் இளம் வயதினராக இருந்தால் 4, 5 என்று கூட தாண்டிப் போக முடியும். அதுவே நடுத்தர வயதினராக இருந்தால் 2 அல்லது 3 வரை போகலாம். அதற்கு மேலும் முடிந்தால் போகலாம், தவறில்லை. அதேசமயம், உடல் சோர்வையும், வலியையும் மனதில் கொண்டு சற்றே சமர்த்தாக செயல்படுவது நல்லது.

பெண்களைப் பொறுத்தவரை 2 உறவுக்கு மேல் போகும்போது பிறப்புறுப்பில் லூப்ரிகன்ட் குறைய வாய்ப்புள்ளது. எனவே அதற்கேற்றார் போல திட்டமிட்டுக் கொள்வது நல்லது. உங்களுக்கு முடியும் என்பதற்காக அவரைப் போட்டு பாடாய்ப்படுத்துவதையும் தவிர்க்க வேண்டும். போதிய அளவில் உங்களது துணையின் பிறப்புறுப்பில் லூப்ரிகன்ட் தன்மை இருக்கிறதா என்பதை அறிந்து அதற்கேற்ப செயல்படவும்.

பெண்ணுடைய செக்ஸ் உணர்வுகளும் உறுப்புக்களும்..!

By on 15:19
பெண்களின் செக்ஸ் உணர்வுகள்செக்ஸ் என்கிற விசயம் காலம் காலமாக ஆண்களின் கோணத் தில் இருந்தே அணுகப்பட்டும், விவாதிக்கப்பட்டும் வந்திருக்கி றது. நிஜமாக பெண்ணின் உணர் ச்சி நிலைகள் என்ன? பெண்ணி ன் அணுகுமுறை செக்ஸ் விசயத்தில் எப்படியிருக்கும்? என்கிற பல விசயங்களை ஆராயவே இக்கட்டுரை.

பெண்ணிற்கும் உணர்ச்சிகள் உண்டு. அவ்வுணர்ச்சியை திருப்திகர மாக நிறைவேற்றிக் கொள்ளும் வாய்ப்பு பெண்களுக்கு
உண்மையாக வழங்கப்பட வே ண்டும் என்றெல்லாம் ஆண்கள் பெரும்பாலும் எண்ணுவதே கிடையாது.

கணவன் மனைவி யாக பல காலம் வாழ்ந்து இல்ல ற சுகம் காணும் பலரிடம்கூட இத்தகைய குறைபாடு இருக்கி றது. இதற்கு மனரீதியாக, உடல் ரிதியாக பல்வேறு காரணங்க ளும், செக்ஸ் பற்றிய முழுமையான அறியாமையும்கூட காரணங் களாக அமைந்திருக்கின்றன.

திருமணமான அனைவரும் நல மாக மனநிறைவுடன் வாழ்கிறார் களா? என்றால் 60 சதவிகிதம் முதல் 70 சதவிகிதம் தம்பதியின ர் திருமண உறவில் முழுமையா ன மகிழ்ச்சியடையாதவர்கள் என தெரிகிறது.

இதனுடைய ஒரு விளைவு இன்று எல்லோரும் கண்கூடாகக் காணு ம் திருமண உறவில் விரிசல் – விவாகரத்து போன்றவையாகும்.

எனவே திருமணம் செய்து கொண்டவர்களும் சரி, திருமண வாழ்வில் இணையப்போகும் இளம் வயதினரும் செக்ஸ் பற்றியும், மனித உணர்வுகள், உறவுகள் பற்றியும் அறிந்து வைத்திருப் பது இன்றிய மையாதது ஆகும்.
சமீப காலம்வரை பெண்களு டைய செக்ஸ் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காதது மட்டுமல்ல, அவர்கள் ஆணுடைய கட்டளைக்கு கீழ்படிந்து நடக்க வேண்டும், அதைத்தவிர அவர்கள்விரும்புவது எதுவும் குற்றம் என்ற உணர்வே சமுதாயத்தில் மேலோ ங்கி இருந்தது. இன்று நிலை மிக வும் வேகமாக மாறி வருகி றது.

பெண்களும் முழுமையான இன் பம் அனுபவிக்க வேண்டும். அவ் வுரிமை அவர்களுக்கு உண்டு என்று ஏற்றுக் கொள்ளப்படுகிற து. இயற்கையில் பார்த்தால் ஆண் களைவிட பெண்களே அதிகமான செக்ஸ் இன்பம் அனுபவிப் பதற்கான உடலமைப்புடன் காணப்படுகின்றனர்.

இதற்கான சான்றுகளாக:
1. பெண்ணின் மார்பு
2. கிளிட்டோரிஸ்
3. பெண் உறுப்பு

ஆகிய மூன்று உறுப்புக்களின் மூலமு ம் தனித்தனியே பெண் உச்சகட்ட இன்பத்தை அடைய முடியும்.

ஆனால் ஆண்-ஆண்குறி மூலமாக மட்டுமே இவ்வின்பத்தை அடை ய முடியும். இரண்டாவதாக, ஒரு முறை உச்சக் கட்டத்தை அடைந்த பெண் இடை வெளியி ல்லாமல் பல முறை உச்ச கட்டத்தை அடைய முடியும். ஆனா ல் ஆண்கள் ஒரு முறை உச்சகட்டம் அடைந்தவுடன் 30 நிமிடங்களாவது மற் றொரு எழுச்சிக்காக காத்திருக்க வேண்டும்.

உண்மை இவ்வாறு இருந்தாலும் நடைமுறையில் பெண்கள் முழு இன்பத்தை பெரும்பாலும் அனுபவிப்பதே இல்லை இவற்றை போக்குவது எவ்வாறு?

1) பெண்ணினுடைய உணர்ச்சிக ளை தூண்டும் உறுப்புக்களையும், அதன் முறைகளைப் பற்றியும் முழு மையாக அறிந்திருத்தல்.

2)பெண்ணிடம்உள்ள செக்ஸ் குறை பாடுகளை செக்ஸ் மருத்துவர் மூல ம் சரிசெய்யமுடியும் என்பதை அறி தல்.

பெண்ணுடைய செக்ஸ் உறுப்புக்க ளும் அதனைத் தூண்டும் முறைகளும்:

1) பெண்ணுடைய மார்புகள் சிறியதாக இருந்தாலும் பெரியதாகஇருந்தாலும் அதை ஆண் தூண்டுவதன் மூல ம் பெண்கள் இன்ப மும், கிளர்ச்சியும் அடை கிறார்கள்.

உடலுறவில் ஈடுபட ஆரம்பிக்கும் போதே மார்புகளும் பெரிதாகிறது. மார்பகக் காம்பு கள் விரைத்து எழுகின்றன. சில பெண்கள் மார்பு காம்புகளை ஆண் தொடும் தூண்ட லாலேயே முழுமையான உச்சகட்டத்தை அடை கின்றனர். ஆனால் மற்றவர்கள் அந்த அளவு உணர்வுகளைப் பெறுவதில்லை.

கணவன்-மனைவியின் மார்பு காம்புகளை நாக்கினால் வருடுவதா லும், சுவைப் பதினாலும் பெ ண்ணுடைய உணர்வு களை மிகவும் தூண்டலாம். பெண் களில் 50 சதவிகிதம் பேர் ஆண்களுடைய தூண்டுதலி னால் எரிச்சடைகிறார்கள். ஏனெனில் ஆண்கள் தங்களு டைய இன்பத்திற் கேற்றவா றுதான் மனைவியின் மார்பகங்களை கையாளுகிறார்கள். பெண் கள் இந்நிலையில் மார்பகங்களை எவ்வாறு தூண்ட வேண்டும்? என தங்கள் துணைவருக்கு இனிமையாக, இணக்கமாக எடுத்துச் சொல்ல வேண்டும்.

கிளிட்டோரிஸ் தூண்டுதல்:

பெண்கள் மற்ற தூண்டுதல்களைவிட அதிக உணர்ச்சிக்கு ஆளாவது கிளிட்டோரிஸ் தூ ண்டுதல் மூலம்தான். சாதாரணமாகவே சை க்கிள் ஓட்டுதல், தையல் மிஷன் தைப்பது போன்றவற்றின் மூலம் கூட கிளிட்டோரிஸ் தூண்டப்படுவதால் பெண்களில் சிலர் ஓர ளவு கிளர்ச்சி அடைகின்றனர்.
செக்ஸ் ஆரம்பித்தவுடன் கணவரை கிளிட்டோரிஸை தூண்டுமாறு மனைவி கூறலாம். இதை விரல்களின் மூலமும், நாக்கின் மூலமும் தூண்ட முடியும். தொடர்ந்து பல நிமிடங்கள் தூண்டுவதன் மூலம் பெண்களை உச்சக் கட்டத்தை அடைய வைக்கலா ம்.

பெண் உறுப்பு:

இதன் வழியாக இன்பம் அடைவது அனைவரும் அறிந்த ஒன்று. ஆ னால் பல்வேறு நிலைகள், மாற்றங்களை இதில் ஏற்படுத்தி இன்பத்தை அதிகரிக்க முடியும். பெண் உறுப்பில் உடலுறவின் போது வலி ஏற்படுவது ஒரு முக்கிய பிரச்சி னை. பெண்ணுறுப்பின் நுழைவாயி ல் சிலசமயம் இறுகமூடிக்கொள்ளு ம். ஆணுறுப்பை மட்டுமின்றி கை விரலைக்கூட அனுமதிக்காத அள வு இறுக்கமாக இருக்கும். 5 சதவிகி தம் வரை பெண்களுக்கு இந்நோய் இருக்கலாம். இப்பெண்களுக்கு உடலுறவு என்றாலே பயமாக இரு க்கும்.

இவர்களுடன் ஆண் உறவு கொள்ள இயலாது. தொடர்ந்து இந்த நிலை நீடித்தால் ஆணுக்கு விரைப்பு த்தன்மைகூட ஏற்படாமல் போகக் கூடும். இது முழுமையாக குணப்படு த்தக்கூடிய பிரச்சினை என்பதை பெண்கள் தெரிந்து குணப் படுத்திக் கொள்ள முன் வரவேண்டும். இதன் மூலம் தம்பதியினர் ஆரோக்கியமா ன குடும்ப வாழ்க்கை- குழந்தைப் பேறு அடைய முடியும்.

பொதுவாக உடலுறவில் ஏற்படும் கிளர்ச்சி மட்டும் பெண்கள் உச்ச கட்டம் அடையப் போதுமானதாக இல்லை. அதற்கு மேலும் அவர்களு க்கு தூண்டுதல் தேவை. உச்சகட்டம் அடையாமல் ஒரு பெண் இருப்பதற் கு பல காரணங்கள் இருக்கலாம்.

1) தனிமை இல்லாமல் குழந்தைக ளுடன் தூங்குவது 2) நேரம், இடம் வசதி 3) கணவருடைய ஒத்துழைப்பு இல்லாமை

உச்சக்கட்டத்திற்குப் பின்பு:

உச்ச கட்டத்திற்கு பின்பும் பெண்க ள் தங்கள் உடலை ஆண்கள் வருட வேண்டும். தங்களை கட்டி அணை த்துக் கொண்டபடி தங்கள் கணவர் இருக்க வேண்டுமென நினைக்கி ன்றனர். ஏனெனில் உச்ச கட்டத்திற் கு பின்பு பெண்களின் கிளர்ச்சி உட னடியாக கீழிறங்குவதில்லை. மா றாக ஆண்கள் விந்து வெளியான வுடன் ஆழ்ந்து தூங்கத் தொடங்கி விடுகின்றனர். ஏனெனில் ஆண்களிடம் உச்ச கட்டத்திற்கு பின்பு உணர்ச்சிகள் முழுமையாக கீழே இறங்கி விடுகின்றது.

பெண்மைக் குறைவு:

ஆண்களுக்கு ஆண்மைக்குறை வு ஏற்படுவதுபோல பெண்களு க்கு பெண்மைக்குறைவு அல்ல து உடலுறவில் விருப்பமின்மை – ஏற்படலாம். இப்பெண்கள் உட லுறவில் ஈடுபட்டு கருத்தரித்து க் குழந்தைப் பேறு பெற்றாலும் இவர்கள்-உடலுறவில் இன்பத் தை முழுமையாக அனுபவிப்பதில்லை. தாம்பத்திய வாழ்க்கை யை ஒரு கடமையாகவே செய்கிறார்கள்.

இதற்கான காரணம்.

1. சிறு வயதில் ஏற்பட்ட செக்ஸ் வக்கிரங்கள்

2. வளர்ப்பு முறை

3. கற்பழி க்கப்படுதல் போன்றவை யாகும்.
பெண்களுக்கான இப்பிரச்சினைக் கு எவ்வாறு தீர்வு காண்பது?

ஆண்களுக்கான ஆண்மைக் குறைவு- விந்து முந்துதல் போன்ற பிரச்சினைகளை விஞ்ஞான முறையில் நு}று சதவிகிதம் குணப் படுத்த முடியும். அது போலவே விஞ்ஞான அடிப்படையில் பெண் களுடைய பிரச்சினைகளையும் முழுமையாக குணப்படுத்த இய லும். பிரச்சினைக்கான காரணங் களை அறிந்து அதனை முற்றிலு மாக களைந்து குணப்படுத்தலாம்.

நோயும், செக்ஸும்:
சில வகை பொதுவான நோய்களான காசநோய், புற்று நோய், இரு தய நோய், சிறுநீரக பாதிப்பு போன்ற பெரிய நோய்களின்போது அந் த நோயாளிகளுக்கு எல்லா விச யங்களிலும் கவனமும் ஆர்வமு ம் குறைந்து வருவதால் இயல் பாக செக்ஸ் விசயத்திலும் அவர் களுக்கு விருப்பமும், ஈடுபாடும் குறைந்துவிடும்.


பெண் உறுப்பு நோய்கள்:

1) செக்ஸினால் உண்டாகும் நோய்கள்

2) பெண் உறுப்பில் ஏற்படும் சிலகாளான் நோய்கள் உடல் உறவின்போது எரிச்சலை ஏற்ப டுத்தும்.

3) ஹெர்பிஸ் – இதுவும் பெண் குறியில் ஏற்படும் நோய்தான். இ தனாலும் உடல் உறவின்போது வலி ஏற்படலாம்.

4) வெஜினியஸ்மெஸ் – இது பெண் உறுப்பில் ஏற்படும் இறுக்கமாகும். இதனாலும் உடல் உறவின் போ து வலி ஏற்படும்.

இத்தகைய நோய்களை எல்லாம் சில சமயம் பெண்களின் பாலியல் உணர்ச்சி களை பாதிக்கலாம். இதனை இன் றைய நாளில் எளிதாக குணப்படுத்தி விடலாம்.

உடலுறவில் ஈடுபடும் பெண் திருப்தி அடையவில்லை என்பதை எவ்வாறு தெரிந்து கொள்வது.?

By on 14:55
கலவியில் ஈடுபட்ட பெண் இன்பமும் திருப்தியும் அடையவில்லை என்பதைத் தெரிந்து கொள்ளவும் சில வழிகள் உள்ளன.

தன்னுடைய காம இச்சை அடங்கும் முன்பே ஆணுக்கு விந்து வெளிப்பட்டுவிட்டால் அவளே கலவித் தொழில் செய்வது போல தன் இடுப்பை மேலும் கீழும் அசைப்பாள். ஏன் இப்படியென்றால் புறத்தொழில்களால் பெண்ணை உச்சநிலை அடையச் செய்து அதன்பின் அவளுடன் சேராமல் எடுத்த எடுப்பிலேயே கலவியில் ஈடுபடுவதால் இப்படி நேரிடுகிறது.

ஆண் பெண் இருவருக்கும் ஒரே சமயத்தில் இச்சை அடங்குவதாக இருக்க வேண்டும். ஆண் அவசரப்பட்டால் அதனால் பெண்ணுக்கு கலவியில் திருப்தி ஏற்படாமல் போகும். தனக்கு இச்சை பூர்த்தியானதும் பெண்ணுக்கும் அதே சமயம் பூர்த்தியானதாக ஆண் நினைப்பது தவறாகும். கலவியில் இருவருடைய இன்பத்தையும் திருப்தியையும் கவனிப்பது மிக முக்கியம் என்பதை மறந்து விடக்கூடாது. பெண்ணுடைய திருப்தி அவசிய மாகக் கவனிக்கப்பட வேண்டும்.

பெண்ணினுடைய காம இச்சையை உச்ச கட்டத்தை அடையச் செய்வதற்கு பல வழிகள் உள்ளன.


ஆலிங்கனம் எனப்படும் தழுவுதல், பிடித்து விடுதல் அல்லது கசக்கு தல், முத்தமிடுதல், நகக்குறி பதித் தல், பற்குறி பதித்தல், தட்டுதல் அல்லது தடவுதல், மாற்றுப்புணர்ச்சி, வாய் சேர்க்கை போன்ற புறத் தொழில்களை முதலில் செய்து அதன் பின்னர் கலவியில் ஈடுபடு வதன் மூலம் ஒரு பெண்ணை உச்ச கட்டத்தை அடையச் செய்யலாம். ஆண் தன் விரல்களால் பெண்ணின் அல்குலைத் தேய்த்து விடுவதால் அவளின் இச்சை அதிகரிக்கும். அதைச் சுற்றி சுற்றித் தேய்த்து உணர்வூட்ட வேண்டும். பிறகு ஒரு விரலை மட்டும் யோனிக்குள் நுழைத்துப் பார்க்கவேண்டும். உள்ளே தொடுவதற்கு மென்மையாக இருந்தால் அதன் பின் லிங்கத்தை உள்ளே செலுத்தலாம்.

யோனியின் தன்மையை ஆண் சோதித்துத் தெரிந்து கொள்வது இன்பம் பெருகுவதற்கு உதவியாக இருக்கும். பெண்ணின் யோனியின் ஸ்பரிசத் தன்மையை நான்குவித மாகச் சொல்லலாம்.

1.தாமரை இதழ் போன்று மென்மை யானது
2.முண்டும் முடிச்சுமானது
3.மடிப்புகளாக தளர்ச்சியடைந்திருப்பது
4.பசுவின் நாக்கைப் போல சொர சொரப்பானது.

யோனியானது தொடுவதற்கு மென் மையாக இருந்தால் அத்தகைய பெண்கள் விரைவாக காம உணர்ச்சி கிளர்ந்து எழுந்து உச்ச கட்டத்தை அடைந்து விடுவார்கள். கலவிக்கு அவர்களை தயார் படுத்துவது மிகவும் எளிது. எனவே அத்தகைய யோனியை தேய்த்து விட வேண்டிய அவசியமில்லை. மற்ற மூன்று வகையான யோனி உடையவர்களுக்கு லிங்கம் அதிகமாக உள்ளே நுழைந்து உராய்ந்தால்தான் காம இச்சை உச்ச கட்டத்தை அடை ந்து திருப்தியடைவார்கள்.

பெண்கள் வெளிப்படுத்தும் செய்கைகளிலிருந்து கலவியின்போது எந்த விதமாக நடந்து கொண்டால் அவளுக்குத் திருப்தியளிக்கும் என்பதை ஆண் தெரிந்து கொள்ள முடியும். ஆண் கலவியில் ஈடு பட்டிருக்கும் போது பெண்ணின் பார்வையானது உடலின் ஏதாவ தொரு பாகத்தின் மீது விழலாம். அப்பொழுது அந்தப்பகுதியில் ஸ்பரிசத்தை அவள் விரும்புகிறாள் என்று அர்த்தமாகும். இதையெல்லாம் கவனித்து ஆண் புத்திசாலித்தனமாக நடந்து கொண்டு பெண்ணின் இன்பத்தை அதிகரிக்கத் தகுந்தவற்றை செய்து அவளையும் கலவியில் திருப்திப்படுத்த வேண்டும்.

கலவித் தொழில் செய்யும் ஆணுக்கு விந்து வெளிப்படப் போகிறது என்பதை உணர்ந்து கொண்ட பெண் நீட்டிய விரல்களுடன் ஆணினுடைய புட்டத்தில் தட்டலாம். இதைப் பலமாகச் செய்தால் விந்து வெளிப்படுவதைத் தடுக்கலாம். காம உச்ச நிலையைதான் அடையும் வரை பெண் இப்படியே தட்டிக் கொண்டிருந்தால் இருவரும் சமமான இன்பம் துய்க்க வழி ஏற்படும்.

கலவிக்குப் பின்

கலவித்தொழில் முடிந்ததும் ஆணும் பெண்ணும் அடக்கமாகப் படுக்கையிலிருந்து எழுந்து ஒருவர் முகத்தை மற்றவர் பார்க்காமல் குளிக்கச்செல்ல வேண்டும். கலவியின் போது உடல் தளர்ந்து உடையெல்லாம் கசங்கியிருக்கும். சோர்ந்தும், களைத்தும், நலுங்கியும் உள்ள உடலோடு காட்சியளித்தால் இருவருக்குமே ஒருவர் மீது ஒருவருக்குள்ள கவர்ச்சியானது குறைந்து விடும். இதற்காகத்தான் கலவி முடிந்ததும் ஒருவரையொருவர் பார்க்காமல் சென்று குளித்து விட்டு வரவேண்டும் என்பது.

குளித்து முடிந்ததும் புதிய உடை அணிந்து கொண்டு இருவரும் ஒரு இடத்தில் வந்து அமர வேண்டும்.
பெண்ணை ஆண் தன் இடக்கரத்தால் அணைத்துக் கொண்டு இனிய பானம் குடிக்குமாறு கேட்க வேண்டும். ருசியான இனிப்புகளை அவளை அச்சமயம் உண்ணச் செய்து தானும் உண்ண வேண்டும். சூடான பால், மாம்பழம், ஆரஞ்சு முதலான சாறுகளையும் அல்லது தங்களுக்கு விருப்பமான பானங்கள் எதையும் பருகலாம்.


ஏதேனும் அறைக்குள் இருந்தால் வராந்தாவுக்கோ மாடிக்கோ சென்று நிலவொளியின் அழகை அனுபவிக்க வேண்டும். இனிய காதல் பேச்சுக்கள் பேச வேண்டும். இதனாலும் உணர்வூட்டும் பானங்கள், உணவு வகைகள் உட்கொண்டதாலும் மீண்டும் காம இச்சை கிளர்ந்து எழும்.

Friday 28 November 2014

உச்சக்கட்டத்தில் பெண்கள் – கேள்வி பதில்

By on 16:30
புதுமணத் தம்பதிகளுக்குத் தேனிலவு தரும் பரிசு…!
திருமணமான புதிதில், சில பெண்களுக்கு பயிற்று வலி ஏற்பட்டு, சிறுநீர் கழிக்கும் போது கடுமையான எரிச்சல் தோன்றுவதுண்டு இந்த அறிகுறிகள் இவ்வாறு புதுமணப் பெண்களுக்கு தோன்றுவதற்குக் காரணம், அவர்களின் சிறுநீர் வெளியாகும் உறுப்புக்களில் கிருமித் தொற்று ஏற்படுவதே ஆகும். ஆடவன், தன் இளம் மனைவியோடு உடலுறவு கொள்ளும்போது, தன்னையும் அறியாமலே அவன் வழியாக, அவன் ஆண் குறி வாயிலாக, அவள் சிறுநீர் கழிக்கும் உறுப்புக்களில் கிருமிகள் புகக் காரணம் ஆகிவிடுகின்றhன். பெண்ணின் பெண் குறிக்குக் கொஞ்சம் மேலேதான், அவள் தன் சிறுநீரை வெளியாக்கும் முத்திரக் குழாய் என்னும் யூரீத்தாவின் துவாரம் அமைந்துள்ளது என்பதனை நாம் இங்கு நினைவு கூரவேண்டும்.

இவ்வாறு திருமணமான புதிதில் பெண்டிருக்கு ஏற்படும் இந்தக் கிருமித் தொற்றினை தேனிலவு சிறுநீர்க் கிருமித் தொற்று என்று நயமாக மருத்துவர்கள் கூறுவர். ஆங்கிலத்தில் இதனை ஹனிமூன் பைலோ நெஃப்ரைட்டிஸ் என்பர் திருமணமான உடனேயே புதுமணத் தம்பதிகள் தேனிலவு செல்வர் தேனிலவு செல்லும் காலத்தில்தானே இத்தகு கிருமித் தொற்று ஏற்படுகின்றது? ஆகவே இந்தப் பெயர் எத்தனைப் பொருத்தமாக அமைந்துள்ளன?

உச்சக்கட்டத்தில் பெண்கள் என்ன உணர்கிறார்கள்…?

செக்ஸ் உறவின் போது ஏற்படும் உச்சக்கட்ட இன்பத்தைப் பல்வேறு பெண்கள் அவரவர்களுக்குத் தோன்றிய விதத்தை கூறுவது ஆச்சரியான விஷயம். அந்த நேரத்தில் அந்தரங்கத்தில் தொங்குவது போல உணர்கிறேன் என்று சில பெண்களும், தீவிரமான ஒரு பரவச நிலையை அடைவதாகச் சிலரும், இந்தப் பரவச நிலை மன்மதபீடத்தில் தொடங்கி உடல் முழுவதும் பரவுகிறதாக ஒரு சிலரும், பால் உறுப்புக்களில் ஒரு வித வெப்பம் தோன்றி மறைவதாக ஒரு சிலரும், மின்னல் உடல் முழுவதும் தோன்றி வியாபிக்கிற கட்டம் அது… எனவும் பெண்கள் உச்சக்கட்டத்தை வேறு வேறாகக் கூறுகின்றனர்.

ஆனால் ஆண்களைப் போல பெண்கள் உச்சக்கட்டம் அடைந்ததும் விந்தைப் பீய்ச்சுவதில்லை. மாறாக அவர்களது குறியில் மதன நீர் என்னும் ஒரு வகை பசை போன்ற நீர் சுரக்கிறது. இதைத்தான் சில பெண்கள் தமக்கும் விந்து சுரக்கிறது எனத் தவறாக எண்ணிக் கொள்கின்றனர்.

பெண்களைப் போலன்றி, ஆண்களின் உச்சக்கட்டம் இரண்டு பகுதிகளைக் கொண்டது. முதல் பகுதியில் விந்தணுக்களைக் கொண்டு செல்லும் குழாய்கள்- புரோஸ்டேட் விந்துக்குழாய்கள் ஆகியவற்றில் தொடர்ச்சியான இறுக்கங்கள் தோன்றி விந்து சிறுநீர்க்குழாயில் செலுத்தப்படுகிறது. அப்போது தான் ஆண் இனி விந்து வெளியேறி விடும் என்ற தீவிரத்தை அனுபவிக்கிறான். இனியும் தன்னால் விந்து வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்த முடியாது என உணர்கிறான்.

உச்சக்கட்டம் எதைப்பொறுத்தது…?

இன்ப எழுச்சி நிலையில் உணர்வுகளைத் தூண்டுதல்கள் மேலும் மேலும் தீவிரமகும் போது இதுவரையில் சேர்த்து வைத்துக் கொண்டிருந்த பாலுணர்வு இறுக்கத்தை உடல் இனியும் வைத்துக்கொள்ள இயலாமல் திடீரென்று உத்வேகத்துடன் வெளியே தள்ளுகிறது. இந்த நிலையையே உச்ச நிலை என்கிறோம். ஆங்கிலத்தில் இதனை க்ளைமாக்ஸ் அல்லது கமிங் என்கின்றனர். இந்த நிலை நீடிக்காது. மிக மிகக் குறுகிய நிலை.

இந்த நிலையில் சில நொடிகளில் தாளகதியில் தசைச்சுருக்கங்கள் தோன்றி மிகத் தீவிரமான உணர்வலைகள் உணரப்படுகின்றன. உடனே நெகிழ் நிலை ஏற்படுகிறது. உடற்கூறு அடிப்படையில் உச்சக்கட்டம் என்பது பேரின்பம் அல்லது மெய்மறந்த நிலை அல்லது ஆனந்த அனுபவம் என்று பல வகையாகக் கூறப்படுகிறது.


உச்சக்கட்டம் ஆணுக்கு-ஆண் ஒரே ஆணுக்கு, உறவுக்கு உறவு மாறுபடும். சில சமயம் உணர்வலைகள் ஒருங்கே கூடி ஒரு பெரிய வெடிப்புடன் உச்சக்கட்டம் நேரலாம். சில உச்சக்கட்டங்கள் மிக மிக மென்மையாக உணரப்படலாம். உச்சக்கட்டம் என்பது தீவிரம் அல்லது தீவிரமின்மை என்பது உறவு கொள்ளும் நபர், நேரம், எதிர்பார்ப்பு, சூழ்நிலை, மனநிலை, ஆகியவற்றைப் பொறுத்துத்தான் அமையும். எனவே இதில் இத்தனை மாறுபாடுகள் உள்ளன.

உச்சக்கட்டத்தில் ஆண் என்ன உணர்கிறான்…?

விதைகள் முற்றிலும் மேலே ஏறி குறியின் அடிப்பகுதியை நெருங்குவது போல இருந்தால் உச்சக்கட்டம் வெகு சீக்கிரத்தில் வந்து விடும் என்று அர்த்தம். ஆனால் ஒரு குறிப்பிட்ட வயதுக்கு மேல் இவ்வாறு விதை மேலே எழும்புவது குறைவு. இதற்குக் காரணம் விந்து வெளியேறும் நிலையின் இறுக்கம் குறைந்து வருகிறது என்று பொருள்.

உச்சக்கட்டம் நெருங்கும் நேரம் சிலருக்கு விந்து நீர் பனித்துளி போல குறியின் முனைப்பகுதியில் வந்து நிற்கும். இந்தத் திரவத்திலும் ஏராளமான விந்தணுக்கள் இருக்கலாம். இந்த நிலையில் ரத்த அழுத்தம் காரணமாக புரோஸ்டேட் சுரப்பியிலும் சில ஆண்கள் நன்றhக வெப்பத்தையும், ஒரு வித இறுக்கத்தையும் உணர்கின்றனர்.

இதே போல புட்டம் மற்றும் தொடைப்பகுதியிலும் இது போன்று உணர்வார்கள். சில சமயம் இதயத்துடிப்பு அதிகமாக உணரப்படும். அப்போது மூச்சு விடுதலில் ஒரு விதக் கடின நிலை உண்டாகி உச்சக்கட்டம் உடனே வந்து விடுகிறது. முக்கியமாக அந்த உச்சக்கட்ட நிலையில் ரத்த அழுத்தமானது அதிகமாக இருக்கும்.


பெண் உச்ச நிலை அடைந்ததை எப்படிக் கண்டு பிடிப்பது?

பெண் குறியின் உள் உதடுகள் இரு மடங்கு தடிப்பாகும். உள் உதடு

நான் 13-14 வயதிலிருந்தே சுய இன்பத்தை அனுபவிக்கத் தொடங்கிவிட்டேன்..!

By on 16:17
கேள்வி: இந்தக் கேள்வியை கேட்க ரொம்ப கூச்சமாக இருக்கிறது. இருந்தாலும் கேட்கின்றேன். எனக்கு வயது 32 . நான் 13-14 வயதிலிருந்தே சுய இன்பத்தை அனுபவிக்கத் தொடங்கிவிட்டேன். அது நாள் இருந்து இன்று வரை நான் இதற்கு அடிமையாகிவிட்டேன். கடந்த சில வருடங்களாக ஒரு நாளைக்கு 3-5 முறை சுய இன்பம் அனுபவிப்பேன்.

அது மட்டுமல்லாமல் கடந்த 8 – 10 வருடங்களாக பாலியல் படத்திற்கு அடிமையாக இருந்தேன். ஒரு நாளும் பார்க்காமல் இருந்தது கிடையாது. முக்கியமாக இணையத்தளங்களில். அதைப் பார்த்து விட்டு பலமுறை சுய இன்பம் அனுபவிப்பேன்.

ஆனால் கடந்த பல மாதங்களாக எனக்கு இந்த சுய இன்பம் அனுபவிப்பதிலிருந்த ஈடுபாடு குறைவடைகிறது. தற்பொழுது ஒரு வாரத்திற்கு ஒரு முறை என்ற அளவில் வந்து விட்டது.

அத்துடன் அப்படி சுய இன்பத்தில் வெளியேறும் விந்துதிரவத்தின் அளவும் நன்றாகக் குறைந்து விட்டது. அத்துடன் இந்த பாலியல் படங்களைப் பார்க்கின்ற ஈடுபாடும் குறைந்து போய்விட்டது. அப்படி மீறி எப்போதாவது பார்த்தாலும் எனது ஆண்குறி முந்தய மாதிரி தடிப்பதில்லை. அந்தப் படங்களைப் பார்க்கும்போது எந்த உணர்வுகளும் பெரிதாக வருவதில்லை.

பெண்களைக் கண்டால் பெரிதாக எந்த உணர்ச்சிகளும் தற்போது வருவதில்லை. இத்தனைக்கும் நான் 32 வயது நிரம்பிய குடி, புகைப்பழக்கமற்ற மணமாகாத ஆண்.

இதுவரை எனக்கு எந்த வியாதிகளும் வந்ததில்லை. மன அழுத்தம் எதுவும் இல்லை.

தற்பொழுது காலை நேரத்தில் ஏற்படும் விறைப்பும் இல்லை என்றே சொல்லாலம்.

நானாக சுய இன்பம் அனுபவித்தால் தாமதமாக விறைப்பு ஏற்படுகின்றது. அது விந்து வெளியேறியவுடனேயே விறைப்பு குறைந்து விடுகின்றது.

விரைவில் திருமணமாக இருக்கும் நான் என்ன செய்வது என்று தெரியாமல் தவிக்கின்றேன். யாராவது பாலியல் பற்றிக் பேசினாலோ, என்னைத் தூண்டினாலோ அதில் எனக்கு எந்த ஈடுபாடும் இல்லாமல் இருக்கின்றது.

இதற்கு நான் என்ன செய்யவேண்டும்?. எவ்வாறு நான் எனது பழைய நிலையை அடைவது. எவ்வாறு நான் சந்தோசமாக வாழ்வது?.

இதற்கு முன்னர் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நொடியும் எனது ஆணுறுப்பில் உணர்வு தூண்டல் இருந்து கொண்டே இருக்கும். தற்பொழுது எதுவுமே இல்லை. மேலும் நான் எந்தவிதமான மன அழுத்தத்திற்கும் உள்ளாகவில்லை. மிகவும் தெளிவாகவும் சந்தோசமுமாகவே எனது வாழ்க்கை உள்ளது. ஆனால் கடந்த ஒரு வருடமாக இந்த பாலியல் உணர்வு குறைந்து கொண்டு செல்வது கவலையளிக்கிறது.


இதற்கு என்ன காரணமாக இருக்கும்? தொடர்ந்து சுய இன்பம் அனுபவித்ததா? தொடர்ந்து போர்னோகிராபி படம் பார்த்ததா? அல்லது வேறென்ன காரணம்?

நான் புதிதாக ஆரம்பிக்க இருக்கும் எனது மண வாழ்வில் எவ்வாறான தாக்கத்தை உண்டுபண்னும்? இதிலிருந்து மீண்டு எனது பழைய நிலையை அடையமுடியுமா?

தயவு செய்து எனது பழைய நிலையை அடைந்து சந்தோசமாக எனது திருமண வாழ்வை தொடங்குவதற்கு வழிகாட்டுங்கள் மருத்துவர் அவர்களே.

பதில்: மிகப்பெரிய கேள்வி கேட்டுள்ளீர்கள், உங்களின் சந்தேகங்களை போக்கும் வகையில் நானும் எனது பதிலை கட்டுரையாகவே தருகிறேன்
சுய இன்பம் (MASTURBATION) சில தகவல்கள்.

ü சுய இன்பம் (MASTUBATION) தனியாகவே பாலியல் இன்பம் பெறுதலைக் குறிக்கும்.

ü நம்மில் பல பேர் சுய இன்பம் என்றாலே ஒரு குற்றச்செயல் போலதான் கருத்துக்களைச் சொல்வார்கள்.

ü ஒரு ஆய்வில் 95 வீதமான ஆண்களும் 85 வீதமான பெண்களும் சுய இன்பம் பெறுவதை ஒத்துக் கொள்கிறார்கள்.

ü ஒத்துக் கொள்ளாதவர்களிலும் சுய இன்பம் பெறுபவர்கள் எத்தனையோ?
ü திருமணமானவர்கள் கூட இடையிடையே சுய இன்பத்தில் ஈடுபடுவதையும் அந்த ஆய்வு வெளிக்கொணர்ந்தது.

ü சுய இன்பம் என்பது இருபாலரிலும் காணப்படும் பொதுவான ஒரு இயல்பு.

ü ஆரம்ப காலத்தில் இந்த சுய இன்பம் என்பது பாலியல் வேறுபாட்டு குறையாகவே மருத்துவத்தாலும் பார்க்கப்பட்டது இருந்தாலும் இது தீங்கற்ற ஒரு சாதாரன செயலாகவே இப்போது நோக்கப் படுகிறது.

ü எப்போதாவது செய்யும் (தோராயமாக மாதத்திற்கு 2 – 3 முறை) சுய இன்பம் காரணமாக உடல் ரீதியாக எந்தத் தீங்கும் இல்லை.

ü இருந்தாலும் இது மன ரீதியாக சில பாதிப்புக்களை ஏற்படுத்தலாம் . குறிப்பாக சுய இன்பத்தில் அதிகம் நாட்டம் கொண்டு இல்லற இன்பத்தை தவிர்க்கும் போது குடும்பச் சிக்கல்கள் ஏற்படலாம்.


ü சுய இன்பம் எந்தவொரு பாதிப்பையும் ஒருவருக்கு ஏற்படுத்தும் என்பதில் எந்த உண்மையும் இல்லை. ஆனால் அதிகப்படியான சுய இன்பத்தால் கை, கால் சோர்வு, ஆண் உறுப்பு தளர்ந்து போகுதல், நினைவாற்றல் குறைபாடு, கை, கால் நடுக்கம், உடலுறவில் நாட்டமின்மை போன்றவற்றால் பாதிப்படைகின்றனர்.

ü குறிப்பாக எப்போதாவது செய்யும் சுய இன்பம் பெறுவதால் ஆண்மைத் தன்மை குறையும் என்பதில் எந்த உண்மையும் இல்லை. ஆனால் அதிகப்படியான சுய இன்பம் தேவையற்ற உடல் பாதிப்பையும் மன நல மாற்றத்தையும் உண்டாக்கலாம்.

ü சுய இன்பத்தால் குழந்தை பிறப்பதிலும் எந்தச் சிக்கலும் ஏற்படாது.
ü ஒருவர் சுய இன்பத்தில் ஈடுபடும் போது வெளிவரும் விந்திலும் உடலுறவில் வெளிவரும் விந்திலும், விந்தனுக்களின் எண்ணிக்கையில் வித்தியாசம் உண்டு.

சுய இன்பத்தில் ஈடுபடாவிட்டாலும் விந்து தானாகவே வெளியேறிவிடும். இதனால் எப்போதாவது செய்யும் சுய இன்பத்தால் ஒருவரின் ஆண்மை குறைகிறது என்பதில் எந்த உண்மையும் இல்லை

முக்கியமாக கவனிக்க
பொதுவாக சுய இன்பத்தால் எந்த ஒரு பாதிப்பு ஏற்படாது என்று கூறினாலும் நிறைய இளைஞர்கள் மற்றும் வளரிளம் பருவத்தினர் அளவிற்கு அதிகமான சுய இன்பத்தில் ஈடுபட்டு
ü மனத்தளர்ச்சி மற்றும் உடல் சோர்வு, அசதி,
ü மற்றவர்களை நேருக்கு நேர் பார்த்து பேச தயக்கம்,
ü பெண்களிடம் பேசும்போதே அல்லது அவர்களை பார்க்கும் போதோ கண்கள் தன்னையும் அறியாமல் பெண்களின் மார்பகத்தை பார்ப்பது, இடுப்பை பார்ப்பது போன்ற செயல்கள். இதனால் அலுவலகத்திலோ பொது இடங்களிளோ கெட்டபெயர் ஏற்படுத்திக்கொள்வது.
ü ஒரு நாளைக்கு ஒன்றுக்கும் மேற்பட்டு சுய இன்பத்தில் ஈடுபடுவது, இதனால் வெளியில் செல்ல தயக்கம்,
ü வேலையில் ஈடுபாடின்மை,
ü திருமணம் செய்ய தயக்கம்.
ü திருமணப்பேச்சை எடுத்தாலே பயம்.
ü உடலுறவில் ஈடுபட பயம்.
ü மனைவியோ கேர்ள் பிரண்டோ தப்பாக நினைப்பாள் என்ற பயம்.
ü அழகான பெண்களை பார்த்தவுடன் சுய இன்பம் செய்ய தோன்றுவது.
ü சுய இன்பம் செய்யாவிட்டால் தூக்கம் வராமல் இருப்பது
போன்ற அறிகுறிகள் இருந்தால் உடன் உளவியல் ஆலோசகர் & சிறப்பு மருத்துவரை அனுகி தயங்காமல் ஆலோசனை பெறவும்

எனவே அதிகப்படியான சுய இன்பத்தால்
Ø கை,கால் நடுக்கம்,
Ø அசதி,
Ø சோர்வு,
Ø மனத்தளர்ச்சி,
Ø விந்து முந்துதல்,
Ø ஆணுறுப்பு எழுச்சி குறைபாடு,
Ø உடலுறவில் நாட்டமின்மை,
Ø துனைவியை திருப்தி படுத்த முடியாமை,
Ø நினைவாற்றல் குறைபாடு,
Ø எதிலும் கவனமின்மை,
Ø படபடப்பு,
Ø மற்றவர்களை நேருக்கு நேர் பார்க்க முடியாமை,
Ø திருமணத்திற்கு தயக்கம்,
Ø உறுப்பு சிறுத்தல்,
Ø ஆணுறுப்பில் வலி

போன்ற உடல் மற்றும் உளவியல் பிரச்சினைகளால் பாதிக்கப்படுவோமோ என்ற அச்சத்தை தவிர்த்து, மேற்கண்ட பிரச்சினைகளால் பாதித்திருந்தால் தயங்காமல் உடனடியாக மருத்துவரை சந்தித்து தகுந்த சிகிச்சை பெற்று பிரச்சினையிலிருந்து விடுபடுங்கள்.

Wednesday 26 November 2014

உங்கள் ஆணுறுப்பு விறைக்கவில்லையா ?அப்போ இதுவாக இருக்குமா ?

By on 22:15
உடலுறவின் போது சில ஆண்களுக்கு ஆண்குறி விரைப்படையாமல் போகலாம். இதற்கு ஒரு குறிப்பிட்ட காரணத்தை மட்டும் சொல்ல முடியாது. பல்வேறு காரணங்கள் இருக்கலாம்.

மன ரிதியான, உடல் ரிதியான அல்லது சுழ்நிலைக் காரணங்கள் என அவை பல வகைப்படும்.

சிலருக்கு ஒரு சிறு சத்தம் கூடக் கேட்காத சுழ்நிலையாக இருந்தால் தான் உடலுறவில் முழுமையாக ஈடுபட முடியும்.

சிலருக்கு வெளிச்சமான சுழ்நிலை சரி வராது.

இன்னும் சிலருக்கு வெளிச்சமான சுழலில் பெண்ணின் உறுப்பைப் பார்த்தால் தான் உடலுறவு கொள்வதற்கான மூடே வரும்.

இன்னும் சிலருக்கு போதையில் இருந்தால் தான் உடலுறவே கொள்ள முடியும். அந்த அளவிற்கு அப்படிப் பழக்கி இருப்பார்கள்.

உடல் ரிதியாக எடுத்துக் கொண்டால் சர்க்கரை நோயால் பாதித்திருந்தாலும் கூட ஆண் குறி விரைப்படையாமல் போகலாம்.

தண்டுவடக்காயம், ரத்தக்குழாய் தடிப்பு, நரம்பு மண்டல நோய், ஆண்குறியில் தொற்று நோய்கள், காயம், அல்லது சிறுநீர்ப்பாதை நோய்கள், ப்ராஸ்டேட் சுரப்பியில் கோளாறு,. நாளமில்லாச் சுரப்பி நீர் குறைவு, ரத்த ஓட்டம் சீராக இல்லாமை, மற்றும் உயர் ரத்த அழுத்தத்திற்கான மருந்துகள், போதை மருந்துகளும் ஆண் குறி விரைப்படையாமல் போக காரணமாக இருக்கின்றன.

விந்தணு உற்பத்தியை அதிகரிக்க வேண்டுமா..?

By on 21:55
பொதுவாக கொழுப்பு சத்து நிறைந்த உணவுகளை தவிர்க்க வேண்டும். அதிக கொழுப்புச்சத்துள்ள உணவுகளை உட்கொள்வதன் மூலம் ஆண்களின் விந்தணு உற்பத்தியில் பாதிப்பு ஏற்படுவதாக சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
எனவே இளம் தலைமுறை ஆண்கள் கொழுப்புச் சத்துள்ள உணவுகளை தவிர்க்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இன்றைய இளம் தலைமுறையினரின் முன்பு உள்ள முக்கியமான பிரச்சினை குழந்தையின்மைதான். இதற்கு உணவுப் பழக்கமும் முக்கிய காரணமாக இருக்கிறது.

உடல் ஆரோக்கியம், உணவு பழக்கம் குறித்து ஆய்வு மேற்கொண்டதில் துரித உணவகங்களில் கிடைக்கும் உணவுகளும், ருசிக்காக அதிக கொழுப்புசசத்துள்ள உணவுகளை உண்பதன் மூலமும் இளைஞர்களின் விந்தணு உற்பத்தியில் குறைபாடு ஏற்படுவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். 35 சதவிகித ஆண்கள் இதுபோன்ற குறைபாடினால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்தனர். அதேபோல் அதிக புகைப்பழக்கம் மதுப்பழக்கம், மன அழுத்தம், போன்றவையும் ஆண்களின் விந்தணு குறைபாட்டில் முக்கிய பங்கு வகிப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

அதேசமயம் ஒமேகா 3 கொழுப்புச் சத்துள்ள உணவுகளை உட்கொள்ளும் ஆண்களுக்கு விந்தணு உற்பத்தியில் குறைபாடு எதுவும் ஏற்படவில்லை என்றும் ஆய்வில் தெரியவந்துள்ளது. ஆண்களின் குறைபாட்டினை போக்க சித்த மருத்துவத்தின் மூலம் நம் முன்னோர்கள் ஆலோசனை கூறியுள்ளனர். அவற்றை பின்பற்றினால் விந்தணு குறைபாடு நீங்கி நல்ல பலன் கிடைக்கும் என்று தெரியவந்துள்ளது.

உயிரணுக்களின் உற்பத்தியை அதிகரிக்க:

ஜாதிக்காய்
ஜாதிக்காய் மன அழுத்தத்தை போக்கும். காமம் பெருக்கும். விந்து உற்பத்தியை அதிகரிக்கும். ஜாதிக்காயை லேசான சூட்டில் நெய்யில் வறுத்து இடித்து பொடியாக்கி வைத்துக்கொள்ளவும். 5 கிராம் சூரணத்தை காலை, மாலை பசும்பாலில் காய்ச்சி குடிக்கவும். இது ஆண்மை குறைவை போக்கும். நரம்பு தளர்ச்சியை போக்கும். நீர்த்துப்போன விந்தினை கெட்டிப்படுத்தும். விந்தில் உயிரணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கும்.

பாதம், கல்கண்டு
தேங்காய்ப்பால் எடுத்து அரை டம்ளர் அருந்தி வர தாது விருத்தியாகும். இரவு படுக்கைக்கு செல்ல மூன்று மணி நேரத்திற்கு முன்பே முழு மாதுளம்பழம் சாப்பிட வேண்டும்.

வால் முளகு, பாதம்பருப்பு, கற்கண்டு, கசகசா இவற்றை சம அளவு எடுத்து அரைத்து நெய்யையும் சேர்த்து அடுப்பில் வைத்து பதமாக வேகவைத்து தினமும் இரு வேளை சாப்பிட்டு வர தாது வலிமை பெறும்.

அரசம்பழம், அமுக்கராங்
அரசம்பழம், வேர்ப்பட்டை இவைகளை இடித்து தூள் செய்து பாலில் கலந்து குடிக்கவும். அரசம்பழத்தை இடித்து தூளாக்கி தினமும் ஒரு ஸ்பூன் சாப்பிடவேண்டும். பின்னர் ஒரு டம்ளர் பசும்பால் சாப்பிட தாது பலம் பெறும்.
அமுக்கராங் கிழங்கு பொடியுடன் தேனும் நெய்யும் கலந்து சாப்பிட்டு வரவும். கருவேலமரத்தின் பிசினை எடுத்து சுத்தம் செய்து காயவைத்து லேசாக வறுத்து தூளாக்கி சாப்பிட்டு வர பழைய நிலைமைக்கு வரலாம்.

முருங்கைப் பூ கசாயம், முருங்கைகாய்
முருங்ககாயை நன்கு வேக வைத்து சாப்பிட்டு வந்தால் காமம் பெருக்கும். விந்து உற்பத்தியை அதிகரிக்கும். முருங்கைப்பூவை நீர் விட்டுக் காய்ச்சி எடுத்து ஒரு அவுன்ஸ் பசும்பாலுடன் கலந்து குடித்து வரவும். மகிழம்பூவை சுத்தம் செய்து நீர் விட்டுக் காய்ச்சி அந்த நீரை ஒருடம்ளர் பால் சேர்த்து சாப்பிட ஆண்மை வீரிய உணர்வு உண்டாகும்.

நெய், மிளகு,உப்பு, பொன்னாங்கண்ணிக்கீரை, அரைக்கீரை, பசலை கீரை, நறுந்தாலி, நலமுருங்கை இவைகளை சேர்த்து துவையலாக்கி சாப்பிட நல்ல பலன் கிடைக்கும்

உடைந்த இதயத்திற்கு ஒத்தடம் தருமா ‘கேஷுவல் செக்ஸ்’…?

By on 21:24
ஒரு உறவு முடிந்து.. அது முறிந்து.. மனசெல்லாம் சிதறி நிற்கும்போது பெரும் வெற்றிடம் ஏற்படும் .. மனதில். அதுபோன்ற சமயத்தில் கேஷுவல் செக்ஸ் ஆறுதல் தரும் என்கிறார்கள் நிபுணர்கள். உறவுகள் தொடர்கதை.. உணர்வுகள் சிறுகதை என்பார்கள். நீடித்து வருவது உறவு மட்டும்தான்.

உணர்வுகளுக்கு ஆயுள் குறைவு. ஆனால் சில நேரங்களில் உணர்ச்சிகரமான முடிவுகளால் உறவுகள் முறிந்து போய் விடுகிறது. இப்படிப்பட்ட நிலையில் மனம் அடையும் வேதனையும், வலியும் அதை அனுபவித்தவர்களுக்குத்தான் தெரியும். இப்படிப்பட்ட நேரத்தில் கேஷுவல் செக்ஸில் ஈடுபடுவது நல்லதாம். ஆனால் இந்த கேஷுவல் செக்ஸில் ஈடுபடுவது என்பது மன நிலையைப் பொறுத்தது. கண்டிப்பாக ஈடுபட்டே ஆக வேண்டும் என்ற அவசியம் இல்லை என்பதும் நிபுணர்களின் கருத்தாகும். மனதில் ஏற்பட்ட காயத்தை சரி செய்ய செக்ஸில் ஈடுபடுவது நல்ல மருந்து சாப்பிடுவது போல என்பது இந்த நிபுணர்கள் தரும் விளக்கமாகும். மிகவும் சாதாரண முறையில், ஹாயாக செக்ஸில் ஈடுபடலாமாம்.

அதேசமயம், அதை உணர்ச்சிகரமாகவோ அல்லது மிகவும் சீரியஸானதாகவோ இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டியதும் அவசியம். இந்த செக்ஸானது நடந்த கசப்பான முறிவை சற்றே மறந்து மனசு லேசாகவும், ரிலாக்ஸ் ஆகவும் உதவுகிறதாம். இந்த உடனடி செக்ஸானது அடுத்து நாம் செய்ய வேண்டியது குறித்து நிதானமான முறையில் சிந்திக்கவும் உதவுகிறதாம்.

சிலருக்கு உணர்வுகளை மறப்பதும், துண்டிப்பதும் மிகப் பெரிய கஷ்டமாக இருக்கலாம். அப்படிப்பட்டவர்களுக்கு இந்த கேஷுவல் செக்ஸால் கூட நிவாரணம் தர முடியாதநிலை ஏற்படலாம் என்றும் நிபுணர்கள் சொல்கிறார்கள்.

அதேசமயம், செக்ஸில் ஈடுபட்டால் ரிலாக்ஸ் கிடைக்கும் என்று உணரும் பட்சத்தில்தான் அதற்குப் போக வேண்டுமாம். இல்லாவிட்டால் அதனால் வேறு ஏதாவது டென்ஷன் வந்து சேர வாய்ப்புண்டாம்.

பெண்ணை அனுபவிங்கள் இப்படியும்-காமசூத்திரம்..!

By on 21:12
விளக்கத்தை எளிமையாக்க ஆண்மை ஆணிடமும் பெண்மை பெண்ணி டமும் வெளிப் படுவதாக எண்ணிக் கொள் வோம்.

இரு வகையில் ஆண்மை பெண்மை யை அனுபவிக்கி றது.

அவை ‘பார்த்தல்’ மற்றும் ‘இயங்குதல்’ (பொருத்தமான சொல் தெரிய வில் லை) ஆகும். பார்த்தலில், ஆண்மை, பெண் உடலைத் தடவி, வருடுகிறது.அந்த சுகத்தில் அவள் முனகு வதைப பார்த்து ஆண்மை இன்பம் அடைகிறது.
அடுத்து, ஆண் உறுப்பை பெண் உறுப்பில் நுழைத்தலில், அவள் துடிக்கும் துடிப்பை ஆண்மை ரசித்து அனுப விக்கிறது. ஆண் உறுப்பின் இயக்க வேகத்துக்கேற்ப அவள் இன்பத்தில் துடிப்பதை ஆண்மை வெகுவாக ரசி க்கிறது. இவ்வாறு, பெண்மை தான் அனுபவிக்கப்படும் இன்பத்தை அனுபவிப்பதை, ஆண்மை தன் கண் ணால் பார்த்து காதால் கேட்டு அனு பவிக்கிறது.
இதில், அதிகம் பயன்படுத்தப்படும் பெண்ணின் உடல் பகுதி, பெண் உறுப்பு ஆகும். இந்நிலையில், ஆண்மை பெண்ணின் உதடு துடிக்கும் துடிப்பை ரசிக்கிறது. அவள் கண்கள் திறந்த நிலையில் ஆண்மை அவள் கண்களின் மூலம் எதோ ஒன்றுக்குள் உடுருவுகிறது. ஆண்களே! முயற்சித் துப் பாருங்கள்.
மிகவும் இன்ப நிலையில் உள்ள பெண்ணின் கண்களைப் பாருங்கள். அதில் மற்றொரு உலகத்துக்கான வழி தென்படுகிறது. அச்சமயத்தில், விந்து நீக்கம் ஏற்படும். ஆனால், விந் தை நீக்காமல், அவள் பார்வை யில் நுழையுங்கள். குறைந்தது ஒரு முறை யேனும் அவ்வாறு அவள் பார்வை யில் நுழையுங்கள். செக்ஸ் தெளிவு பிறக்கும்.

இந்த ‘பார்த்தலே’, ஆண்மைக்கு மிகுந்த இன்பத் தை கொடுக்கிறது. அத னால்தான், பெண் உடல் அங்கங்களை ஆண் பார்க்க மிகவும் விருப்பப் படு கிறான். அது அவன் தவறல்ல. அது அவனுள் வெளி ப்படும் ஆண்மை யின் வேலையே!

இந்த ‘பார்த்தலே’, அரைகுறை ஆடையுடன் இருக் கும் பெண்களை ஆண் கள் பார்க்க தூண்டுகிறது. இதனாலேயே, நீலப் படம் எங்கும் நிறைந் துள் ளது.இப்படி பெண்ணின் உடல் அங்கங்களை பார் க்க விரும்புபவ ர்களை கெட்டவர்கள் என்று ஒதுக் கினால், நீலப் படங்களைப் பார்ப்பவர்கள் அனைவ ரும் கெட்டவர்கள் என்று ஒதுக்கினால், இந்த உல கம் முழுக்க ஒதுக்கப்பட்ட இடமாகி விடும்.

அதே போல், இன்று நீலப் படங்களைப் பார்க்கும் பெண்களை நடத்தை சரியில்லாதவர்கள் என்று ஒதுக்கினால், நடத்தை சரியுள்ள பெண்களை விரல் விட்டுதான் எண்ணனும்.அதனா ல், இயற்கை உந்துதலை ஏற்றுக் கொ ள்வோம். ஆண்மை, பெண்மை வெளிப் பாட்டினை ஏற்றுக் கொள் வோம்.
அடுத்து, ‘இயங்குதல்’ மூலம், ஆண்மை பெண்மையை அனுபவிக்கிறது. இம்முறையில், ஆண், பெண்ணின் நிலையை கவனிப்பதில்லை. அவன் தன் முழு வேகத்தையும் பயன் படு த்தி, தன் முழு வெறியையும் வெளிப் படுத்தி, அவளை தடவி, கடித்து, குதறி இன்புறுகிறான். இதில், அதிகம் பயன்படுத்தப்படும் பெண் ணின் உடல் பகுதி, பெண் உறுப்பு, உதடு, மார்பகங்கள் மற்றும் பின் புறம் ஆகும். இந்த முறையின் உச்சமே பெண்ணிடம் வன்முறை யிலான செக்ஸ் ஆகும்.

அதனால், வாய்ப்புக் கிடைக்கும் பொழுதெல்லாம் அனுபவியுங் கள். செக்ஸ் பெருங்கடல். அதில் முழுமையாக முழ்குங்கள். நிச்சயம் முத்தேடுப்பீர்கள். ஆனால், கவனம். செக்ஸ் செய்யும் ஒவ்வொரு தட வையும் விந்து நீக்கம் செய்யுங்கள்.

செக்ஸ்ஸின் உச்சம் விந்து நீக்க மே. ஒவ்வொரு தடவையும் விந்து நீக்கம் செய்வதால் ஆண்களின் சக் தி ஒன்றும் குறைந்து பொய் வி டாது. இறைக்க இறைக்கத்தான் கே ணி ஊறும் என்பதுபோல் விந்து வெளியாக வெளியாக உறிக்கொ ண்டே இருக்கும். ஆகவே அதைப் பற்றிய பயமோ கவலையோ வேண் டாம்.

விரும்பினால் சில நேரம் விந்து நீக்கம் செய்யாமலும் உடலுறவு கொள் ளலாம். அப்படி உடலுறவு கொள்ளும்பொழுது, குறைந்தது அரை மணி நேரம் செய்யுங்கள். விந்து நீக்கம் இல்லாமல் முடித்துக் கொள்ளுங் கள். சற்று சிரமம்தான். ஆனால் நடைமுறையில் முடியக்கூடிய செயல்தான்.
விந்து வெளியாகிவிட்டால், மறு நாள் மறுபடியும் செக்ஸ் செய்யலா ம் தான். ஆனால், இன்ப அள வில் வேறுபாடு உண்டு. முதல் நாள் விந் து வெளியாகாவிட்டால், மறுநாள் செக்ஸ் முதல் நாளை விட கூடுதல் இன்பம் அளிக்கும். அதற்கு மறுநாள் இன்னும் கூடுதல் இன்பம் கிட்டும். இப்படியே இன்பத்தை கூட்டிக் கொ ண்டே சென்றால், ஒரு கட்டத்தில், செக்ஸின் போது இன்பம் தாங் காமல் உடல் அதிர ஆரம்பித்து விடும். வேண்டுமானால், அப்பொழு து விந்துவை வெளியாக்குங்கள்.

மிகப் பெரிய பரவச நிலையை அனு பவிப்பீர்கள். உங்கள் துணைக்கும் அந்த பரவசம் கிட்டும். எல்லாம் நம் உடலில் உள்ள மின் சக்தி பண்ணும் வேலை. இப்படி வெளியாக்கப்படும் விந்துதான், குழந்தைப் பெற்றுக்கொள்ள விருப்பம் உள்ளவர்கள் கவனிக்க வேண்டியது.

அதனால்தான் அக்காலப் பெரியோ ர்கள், குழந்தை பெற்றுக்கொள்ள வே ண்டுமானால், சில வாரங்கள், விரதம் என்று செய்யச்சொல்லி, மறை முக மாக விந்து சேமிப்பை வலியுறுத் தினர். தரமான விந்து சேர அவகா சம் தேவைப்படுவதால், பக்தியின் பெய ரால், விந்து நீக்கத்தை தடுத்தனர்.
நாம், சபல உலகத்தில் வாழ்வதால், நம்மால் செக்ஸ் செய்து கொண்டே விந்து சேமிக்க முடியுமா? முடியும். நிச்சயம் முடியும். கவலையே வே ண்டாம்… இறைக்க இறைக்கத்தான் கேணி ஊறும்

Tuesday 25 November 2014

மன்மத கலைகளின் காம தகவல்

By on 17:00
கலவியில் ஈடுபடுவதற்கு முன் ஆண், பெண்ணைப் பல வழிகளில் உறவுக்குத் தயார் செய்ய வேண்டும். அப்படித் தூண்டினால், அவளது குறியில் பசை போல ஒரு விதத் திரவம் சுரக்கும். இதை விரல்களால் தொட்டுப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம். இதை ஆண் தெரிந்து கொள்வது மிக முக்கியமாகும்.
பெண்குறி நான்கு வகைப்படும் எனக்கூறுகிறது காமசூத்திரம்…

அவை….

தாமரை இதழ் போல மென்மையானது

முண்டும் முடிச்சுமாக ஒழுங்கற்று இருப்பது

தளர்ச்சியடைந்து பல மடிப்புகளாக இருப்பது

பசுவின் நாக்கைப் போல சொர சொரப்பாக இருப்பது….

இதைத் தொட்டுப் பார்த்து உணர்ந்து கொள்ளலாம்.

இப்போது இவை பற்றி சற்று விரிவாகக் காணலாம்….

தாமரை இலை போல மென்மையான குறியைக் கொண்டவர்களை, நிறைய நேரம் செக்சுக்குத் தூண்டத் தேவையில்லை. இவர்கள் தன்னாலேயே ஆர்வமாகி, உணர்ச்சிப்பிளம்பாகி வெகு சீக்கிரத்திலேயே உச்சக்கட்டத்தை அடைந்து விடுவார்கள் இந்த வகைப் பெண்கள். ஆனால் மற்ற மூன்று வகைப் பெண்களும், குறியில் கைகளால் வருடியும், ஆண்குறியால் வருடியும் கொடுத்து உராய்வை ஏற்படுத்தினால் தான் உச்சக்கட்டத்தை அடைவார்கள்.


சில ஆண்கள், எடுத்தோம், கவிழ்த்தோம் என்கிற பாணியில் கலவியை கண் மூடி விழிப்பதற்குள் முடித்துக் கொண்டு, பெண்ணின் உணர்ச்சியைப் பற்றிப் பரிது படுத்தாமல் இருந்து கொள்வார்கள். இந்தச் செய்கை பெண்ணுக்கு மிகுந்த வெறுப்புணர்ச்சியை உண்டாக்கக்கூடும். எனவே, கலவியில் ஈடுபடும் போது பெண்ணின் செய்கைகளையும், பார்வையையும் நன்கு புரிந்து கொண்டு செயல்பட்டு, அவளது உணர்ச்சியையும் தணிப்பது தான் கலவியை முழுமையடையச் செய்யும் புத்திசாலித்தனமாகும்.

பல வகையான மாறுபட்ட கலவி நிலைகள்….*
செக்சில், ஆண் கீழும், பெண் மேலுமாக ஈடுபடும் மாறுபட்ட கலவி நிலைகளில் ஈடுபடுவதால் சில பெண்களுக்கு கூச்சமின்றி ஈடுபடத் தோன்றலாம். இப்படி மாறுபட்ட நிலைகளில் ஈடுபடக்கூடாத சில சூழ்நிலைகளும் உண்டு. அவை என்னென்னவென்று தெரியுமா?

மாதவிடாய் வெளிப்படும் காலம்

சமீபத்தில் குழந்தை பெற்றவள்

பிறப்புறுப்பு மிக இறுக்கமாக அமைந்த பெண்

பருத்த உடல் கொண்டவள்

கலவியில் ஈடுபடும் ஆணும், பெண்ணும் புதுப்புது விதங்களில் இன்பம் அனுபவிக்க விழைவார்கள். அத்தகைய அத்தகைய நிலைகளை சித்ரரத அசாதாரணமான நிலைகள் என்பார்கள். ஆனால் தீவிர காம இச்சை கொண்ட ஆணும், பெண்ணும் பயிற்சிக்கு பிறகே இது போன்றவற்றில் ஈடுபட வேண்டும்.

இந்த நிலைகள் பல வகைப்படும்… அவை….

ஸ்திர ரத (நின்ற நிலை) பெண், சுவர் மீதோ, தூண் மீதோ சாய்ந்த படி நின்றிருக்க ஆண் அவளை நின்ற நிலையிலேயே இறுகத் தழுவி அணைத்துக் கலவியில் ஈடுபடுவது இந்த நிலை

நின்ற கலவி நிலை மேலும் 3 வகைப்படும்…

முன் நீட்டிய நிலை…
நின்று கொண்டிருக்கும் பெண்ணின் ஒரு காலை மட்டும் தூக்கிப் பிடித்துக் கொண்டு ஆண் கலவியில் ஈடுபடுவது இந்த நிலை

இரண்டு அடுக்கு நிலை…
நின்றிருக்கும் பெண்ணின் கால்கள் துவளும் படி பிடித்துக்கொண்டு கலவியில் ஈடுபடுவது இரண்டு அடுக்கு நிலை

முழங்கால், முழங்கை நிலை….
ஆண் நின்ற நிலையில் பெண்ணைத் தூக்கி அவன் தன் இடுப்பில் இரண்டு கால்களையும் இடுப்பைக் பின்னிக்கொள்ளும் வகையில் போட்டுக் கலவியில் ஈடுபடுவது இந்த நிலை

தொங்குநிலை….
ஆண், சுவர் அல்லது தூணில் சாய்ந்து நிற்க, பெண் அவன் மீது ஏறி, கால்களைப் பின்னிக் கொண்டு கலவியில் ஈடுபடுவது இந்த நிலை. இதில் ஆண், பெண்ணின் கழுத்தைக் கட்டிக் கொள்வான்.


மிருகங்களின் நிலை…..
இந்த நிலையில், பெண் படுக்கையில் முழங்கால் போட்டு மண்டியிட்டுக் கொள்ள ஆண், பின்புறமாகப் புணர்ச்சியில் ஈடுபடுவான்.

நீர் விளையாட்டுக் கலவி….
ஆணும், பெண்ணும் ஏதாவது நீர் நிலைகளில் கலவியில் ஈடுபடுவது இந்த முறை.

உடலுறவில் ஈடுபடத் தொடங்கிய பிறகு..!

By on 16:35
உடலுறவில் ஈடுபடத் தொடங்கிய பிறகு அதாவது பெண் உறுப்பில் நுழைந்தவுடன் விந்து வெளியேற சராசரியாக 3 முதல் 5 நிமிடங்களாவது ஆக வேண்டும்

ஆனால், அதற்கு முன்னதாகவே பெண்ணின் பிறப்புறுப்பிக்குள் நுழையும் முன்பே விந்து வெளியேறினால் அது செக்ஸ் குறைபாடுதான்.
இந்தவகையான பாதிப்பு சுமார் 70 சதவீத ஆண்களுக்கு இருக்கிறது.
விந்து விரைவில் வெளிப்படுதலை தம்பதியர் நினைத்தாலே ஓரளவுக்கு கட்டுக்குள் கொண்டு வந்துவிட முடியும். இதற்கு இருவரிடமும் நல்ல புரிதல்
அவசியமாகும்.

1. முதலில் தம்பதியர் இருவரும் இந்தக் குறைபாடுகளை தீர்த்துவிட முடியும் என்று நம்பிக்கை வைக்க வேண்டும். இதற்காக மது போன்ற போதைப்
பொருள்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். ஆணுறுப்பில் தடவும் ஒரு சில மருந்துகள் உறுப்பில் இருக்கும் உணர்வுகளை மழுங்கடிக்கச்
செய்துவிடும். ஆரம்ப நாள்களில் இதனால் பயன் இருக்குமே தவிர தொடர்ந்து பயன்படுத்தும்போது பல்வேறு சிக்கல்கள் தோன்றலாம். அதனால் இது போன்ற குறுக்குவழிகளைக் கைவிட வேண்டும்.

2. செக்ஸ் என்பது நான்கு நிலை என்பதைப் பார்த்தோம். உணர்வடைதல், செயல்படுதல், விந்து வெளியேற்றம், ரிலாக்ஸ் எனப்படும் நான்கு நிலைகளில், விந்து வெள்யேற்றம் எனப்படும் மூன்றாம் நிலை செயல்படும் முன் ஏற்படுவதுதான் விந்து முந்துதல் எனப்படுகிறது. இன்னொரு வகையில் சொல்வதென்றால் ஆண்&பெண் இருவரது ஆசைகளும் தீரும் முன்செக்ஸ் செயல்பாடுகள் நின்றுவிடுவதாகும். அதனால் இறுதிச் செயல்பாடான ரிலாக்ஸ் எனப்படுவதை இரண்டாவதான செக்ஸ் செயல்பாடுகளிலும் புகுத்தும்போது உறுப்பு எழுச்சி நீடிக்க வாய்ப்பு இருக்கிறது.

மனத்தை மிகவும் ரிலாக்ஸ்டாக வைத்துக்கொள்ள வேண்டியது அவசியம். இன்னும் சொல்லப்போனால் மனத்தை செக்ஸில் இல்லாமல் வேறு ஏதாவது ஒரு செயலில் ஈடுபடுதினால் கூட நல்லது. அதாவது தியானம் செய்வதுபோல் அல்லது மலை ஏறுவது, கிரிக்கெட் மேட்ச் ரசிப்பதுபோல் ஏதாவது ஒரு நிகழ்வை மனத்தில் நினைத்துக்கொண்டு செக்ஸ் செயல்பாடுகளில் ஈடுபடுவது மிகுந்த பயன் அளிக்கும்.

3. அடுத்தாக செக்ஸ் செயல்பாடுகளை ஆவேசமாக, ஆக்ரோஷமாக செயல்படுத்தாமல் மிக இயல்பாகவும் அவசரமில்லாமலும் மெதுவாக இயங்க வேண்டும்.

ஏனெனில் உடலைவிட மனசே செக்ஸ் செயல்பாடுகளில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆவேச உணர்வைக் குறைக்கும்போதே மனம் லேசாகிவிடுகிறது. இருவரும் நிதானமாக செக்ஸ் செயல்பாடுகளைத் தொடரும்போது நேரத்தை வேண்டும் அளவுக்கு நீட்டிக்க முடியும்

4. ஆண்கள் விந்து முந்துதலைத்தடுக்க சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் இறங்க முடியும். அதாவது சுய இன்பம் காணும் செயல் இதற்கு நல்ல முறையில் பலன் அளிக்கிறது. சுயஇன்பத்தை முழுமையாக ஒரே நேரத்தில் வேகமாக செய்து முடிக்காமல் நிறுத்தி இடைவெளிவிட்டு நேரத்தை நீட்டிக்க வேண்டும்.

சாதாரணமாகவே ஆண்கள் சுயஇன்பம் காணும் போது அவசர அவசரமாகவே செயல்படுவார்கள்.யாராவது பார்த்துவிடக் கூடாது என்ற எண்ணத்தில் அல்லது மனதில் உள்ள ஆசை தீர்ந்துபோவதற்குள் ஆசையைத் தீர்த்துவிடும்படி ஆவேசமாக அவசர அவசரமாக கையை வைத்துச் செயல்படுத்தி விந்துவை வெளிப்படுத்தி திருப்தி அடைவார்கள். இதுவே கலவியின்போதும் தொடர்ந்து சிக்கலை உண்டாக்குகிறது. அதானால் முதலில் ஆண் அவனது உறுப்பை ரசிக்கப் பழக வேண்டும். உறுப்பு எழுந்து நிற்பதில் தொடங்கி அது விந்து கக்கி வீழ்வதுவரை ரசித்து நிதானமாக கை செயல்பாடுகளை ரசித்துச் செயல்பட வேண்டும்.

விந்து வெளியாகும் நேரத்தில் செயலை நிறுத்தி வைத்து மீண்டும் தொடர வேண்டும். அடிக்கடி இப்படிச் செய்துபார்ப்பது அவசியம். என்றாவது ஒருநாள்
கையைப் பயன்படுத்தி இன்பம் அனுபவிக்க முயற்சிப்பது பயன்தராது. தினமும் அல்லது தினமும் இருமுறையாவது இந்த முறையில் உச்சகட்ட நேரத்தைக் கூடுதலாக்கும் முயற்சியை மேற்கொள்ளும்போது தான் நல்ல பலன் தரும்.

முதலில் வெறும் கையுடன் சிறிது நேரம் சுய இன்பம் அனுபவிக்க வேண்டும். பிறகு எண்ணெய் போன்ற பொருள்களைப் பயன்படுத்தி சுயஇன்பத்தில் ஈடுபட்டு செயல்படும் நேரத்தை நீடிக்க வேண்டும். இப்படி சில நாள்கள் உறுப்புடன் நெருங்கி விளையாடி நேரத்தை நிறுத்திச் செயல்படும் டெக்னிக்கை வெற்றிகரமாகக் கண்டுகொண்ட பிறகு பெண்களுடன் உறவு கொள்ளும் போது இதைப் பயன்படுத்தலாம். இடைவெளிவிட்டு செயல்படுதல் விந்து வெளிப்படுதலைத் தடுப்பதில் முக்கிய பங்கு வகிப்பதாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

5. உடல் முழுவதும் இனபம் இருக்கிறது என்பதை ஆணும் பெண்ணும் அறிந்துகொள்ள வேண்டும். அதாவது ஆண் உறுப்பில் மட்டும்தான் இன்பம் இருக்கிறது என்று அதை மட்டுமே உபயோகிப்பதைப் பெண் குறைத்துக்கொண்டு உடலின் மற்ற பாகங்கள் மீது கவனம் செலுத்துவதும் மிகுந்த பலன் அளிப்பதாக
இருக்கக்கூடும்.

6. மூச்சை நன்றாக உள் இழுத்தல் மிக முக்கியமான எளிதான வழியாகக் கருதப்படுகிறது. மிகவும் ஆழமாக மூச்சை இழுத்துவிடுவது ஒரு நல்ல முயற்சியாகும்.

ஏனெனில் இறுதி நிலையான ரிலாக்ஸீக்கு சமமாக மூச்சுப் பயிற்சியைப் பயன்படுத்த முடியும்.

7. வெறுமனே செயல்பாடுளில் ஈடுபடுவதைவிட பேச்சு வார்த்தைகளில் ஈடுபடுவதும் செக்ஸ் நேரத்தைக் கூடுதலாக்குகிறது. ஏதாவது விஷயங்களைப் பேசுவது கத்துவதன் மூலம் உடல் டென்ஷனைக் குறைத்துக் கொள்வது என்று உடலை எவ்வளவு தூரம் எளிமையாக வைத்துக் கொள்கிறமோ அவ்வளவு தூரம்
நேரத்தைத் தள்ளிப் போட முடியும்.

8. ஆண் மேலே பெண் கீழே என்ற நிலையில் உறவுகொள்வது எளிதாகவும் இனபமாகவும் இருக்கலாம். ஆனால் இது ஆண்களுக்கு ஏற்ற நிலை என்று சொல்ல முடியாது. இந்த நிலையில் எளிதாக விந்து வெளியேற வாய்ப்பு உண்டு. அதனால் பெண்ணை இயங்கச்செய்வது அதிகப்பலன் அளிக்கக்கூடியதாக இருக்கும்.

எவ்வகையான செயலையும் ஆண்கள் மேற்கொள்ளாமல் பெண்களை மட்டுமே இயங்குபொருளாக வைத்துக்கொண்டால் கூடுதல் நேரம்  விரைப்புத் தன்மையுடன் ஆண்கள் இருக்க முடியும்.

9. ஆண்கள் தங்கள் உறுப்புகளை மட்டுமே செக்ஸ் செயல்பாடுகளுக்குப் பயன்படுத்துவதை விடுத்து கை, நாக்கு, கால் போன்ற உறுப்புகளையயும் பயன்படுத்த வேண்டும். இதனால் ஆண் உறுப்புக்குக் கலவி நேரத்தில் ஓய்வு கிடைக்கும். இந்த ஓய்வின் காரணமாக நேரதை நீட்டிக்க முடியும்.

10. ஆணுக்கு விந்து வரப்போவதை அறியும் பெண் முதுகு அல்லது பின்புறத்தில் பலமாகத் தடடுவது வேறு செயலுக்கு மாற்றுவது வலிக்கும்படி கடிப்பது போன்ற செயல்களில் ஈடுபடும்போது விந்து வெளியேற்றம் தாமதமாகிறது.

இது போன்று மேலே குறிப்பிட்டுள்ள சில வழிகளை முயற்சித்து விந்து விரைவாக வெளிப்படுதலை தடுத்து உடலுறவில் முழு திருப்தி அடையுங்கள்.

உறவுகொல்லுதல் பற்றிய பாலியல் கேள்வி பதில்கள்..!

By on 15:45
இந்த மாதிரி விஷயத்துகெல்லாம் சந்தேகம் வந்தா யார் கிட்டப் போய் விளக்கம் கேட்கிறது? கூச்சமா இருக்கே என்று நினைக்கிற மாதிரி உங்கள் மனதைக் குடையும் கேள்விகள் ஏதேனும் இருக்கின்றனவா? இதோ சில பொதுவான சந்தேகங்களும், அவற்றுக்கான விளக்கங்களும்….

* ஒவ்வொரு முறை உடலுறவு கொண்ட பிறகும் சிலருக்கு இரத்தக் கசிவு ஏற்படுகிறது. இது கவலைப்பட வேண்டிய விஷயமா?


பிறப்புறுப்புத் தொற்று காரணமாக சிலருக்கு இப்படி ஏற்படலாம். ஆனால் ஒவ் வொரு முறை உறவுக்குப் பிறகும் இப்படி இருந்தால் மகப்பேறு மருத்துவரைக் கலந்தாலோசிப்பது பாதுகாப்பானது.

* தாம்பத்திய உறவின் போது சிலருக்குப் பிறப்புறுப்புக் கசிவே இருப்பதில்லை. வறட்சியாகவே இருப்பதால் உறவு முழுமையடைவதில்லை. என்ன செய்யலாம்?

உணர்ச்சிகளின் உந்துதலால் பிறப்புறுப்புக் கசிவு தானாகவே ஏற்படும். சில பெண்களுக்கு உறவுக்கு முன்பு நீண்ட நேர முன் விளையாட்டு தேவைப்படலாம். ஒவ்வொரு பெண்ணின் உடலிலும் கிளர்ச்சியூட்டும் பகுதி எது என்று அவர் களுக்குத் தெரியும். அதைத் தன் கணவரிடம் தெரியப்படுத்தி, அதைத் தூண்டச் செய்ய வேண்டும். அப்படியும் கசிவு ஏற்படவில்லை என்றால் கே.ஒய்.ஜெல்லி (K.Y Jellly) போன்ற செயற்கை வழுவழுப்புத் திரவங்களை உபயோகிக்கலாம்.

* குழந்தைப் பேற்றைத் தள்ளிப் போட வருடக் கணக்கில் கருத்தடை மாத்திரைகளை உட் கொள்வதால் கர்ப்பம் தரிப்பதில் ஏதேனும் பிரச் சினைகள் வருமா?

பெரும்பாலும் அப்படியில்லை. மாத்திரைகளை நிறுத்தியதும் கர்ப்பம் தங்கும். ஆனால் மருத்துவ ஆலோசனையின் பேரில் மட்டுமே அவை எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்.

* மன உளைச்சலுக்கும், மாதவிலக்கு தள்ளிப் போவதற்கும் ஏதேனும் தொடர்புகள் உண்டா?

நிச்சயமாக உண்டு. மன உளைச்சல் காரணமாக ஹார்மோன் மாறுதல்கள் ஏற்பட்டு, மாத விலக்கு இரண்டொரு நாட்களுக்கோ அல்லது அதற்கு மேலுமோ தள்ளிப் போகலாம்.

* கருத்தடை மாத்திரைகளை உட்கொள்வதால் மார்பகங்கள் அளவில் பெருத்துப் போகுமா?

கருத்தடை மாத்திரைகள் உட்கொள்ளும் சில பெண்களுக்கு உடலிலுள்ள தண்ணீரின் சேமிப்பு காரணமாக மார்பகங்களில் வலியும், வீக்கமும், மென்மையான உணர்வும் ஏற்படலாம். ஆனால் மார்பக அளவு கூட வாய்ப்பில்லை. இன்னும் சில பெண்களுக்குக் கருத்தடை மாத்திரைகள் சாப்பிடு வதன் விளைவால் உடல் பெருக்க வாய்ப்புகள் உண்டு. அதனாலும் மார்பகங்கள் பெருத்து விட்ட மாதிரித் தோன்றும்.

* பிறப்புறுப்பு நாற்றம் ஏன் ஏற்படுகிறது? அதை சரியாக்க என்ன செய்ய வேண்டும்?

ரொம்பவும் மோசமான வாடை என்றால் அது தொற்றுக் கிருமிகளின் தாக்குதலால் இருக்கும். உடனடியாக மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். மாதவிலக்கிற்கு முன்போ அல்லது மாதவிலக்கின் போதோ அப்படி நாற்றம் வீசுவது இயற்கையே. உடலில் ஏற்படுகிற வேதி மாற்றங்களின் விளைவே அது. தொடர்ந்து நாற்றம் இருந்தால் பிறப்புறுப்பை அடிக்கடி சுத்தமாகக் கழுவி, உலர்வாக வைத்திருக்க வேண்டும்.

* திருமணமாகி எத்தனை வருடங்கள் வரை குழந்தைப் பேற்றுக்காகக் காத்திருக்கலாம்?

ஒரு வருடம் வரைக் காத்திருக்கலாம். கருத்தடை முறைகள் எதையும் பின்பற்றாமல் தாம்பத்திய உறவு கொள்ளும் பெண்களில் 80 சதவிகிதத்தினர் ஒரு வருடத்திற்குள் கர்ப்பம் தரிக்கின்றனர். மீதமுள்ள 20 சதவிகிதத்தினர் மருத்துவப் பரிசோதனை மற்றும் சிகிச்சையை மேற் கொள்ள வேண்டியிருக்கிறது.

* பிறப்புறுப்பில் அடிக்கடி ஏற்படும் அரிப்பிற்கு என்ன காரணம்?


பூஞ்சைத் தொற்றே இப்பிரச்சினைக்கான முதல் முக்கிய காரணம். இது தானாக வந்து தானாகவே சரியாகி விடும். உள்ளாடையினால் ஏற்படும் அலர்ஜி, பிறப்புறுப்பில் ஏடா கூடமாக வளரும் ரோமங்கள், ஈஸ்ட் தொற்று போன்றவையும் இதற் கான பிற காரணங்கள். தொடர்ந்து ஆன்டிபயாடிக் மருந்துகளை உட்கொள்பவர்களுக்கு அதன் பின் விளைவாக பிறப்புறுப்பில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாகவும் இப்படி அரிப்பு ஏற்படலாம்.

* பிறப்புறுப்பைச் சுற்றி வலியில்லாத சிறு கட்டிகள் மாதிரித் தெரிவன என்ன? அவற்றை அறுவை மூலம் நீக்கலாமா?

சில பெண்களுக்கு இப்படிக் காணப்படுவது சகஜமே. பிரசவத்திற்குப் பிறகு பிறப்புறுப்பு விரிவடைவதால் இவை தானாக மறைந்து விடும். என்றாலும் மருத்துவரிடம் ஒருமுறை நேரில் காட்டி ஆலோசனை பெற்றுக் கொள்வது நலம்.

* ஆணுறை உபயோகிக்கும் போது கூட கர்ப்பம் தரிக்கும் வாய்ப்புகள் உண்டு என்பது நிஜமா?

சரியாகவும், தரமானதாகவும் உபயோகிக்கப்படும் பட்சத்தில் 97 சதவிகிதம் இது பாதுகாப்பானதே. 14 சதவிகிதப் பெண்கள் ஆணுறை உபயோகித்த போதும் கர்ப்பமடைகிறார்கள்.

ஆண்மைக் குறைக்கு ஒரு அற்புத தீர்வு..!

By on 10:32
முக்கால் வாசி வாலிப வயோதிக அன்பர்களின் ஆண்குறி எழுச்சியின்மைக்கு ஓரளவு நிரந்தர மற்றும் பக்கவிளைவற்ற மருத்துவ முறை சமீபத்தில் கண்டறியப்பட்டிருக்கிறது. பல நாடுகளில் வெற்றிகரமாக பரிசோதித்து தற்போது ஓரிரு மருத்துவமனைகளில் இந்த சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது.

இந்த முறை சிறுநீரகக் கல் நீக்குவதற்க்கு பரவலாகப் பயன்பாட்டில் உள்ளது. முன்னர் கல் அடைத்தால், urothroscopy எனப்படும் கர்ண கடூர சிகிச்சை தான் பழக்கத்தில் இருந்தது. அதாவது ஆண்குறியில் சிறுநீர் வரும் வழியில் கேமராவுடன் கூடிய ஒரு சிறிய stone breaker உள்ளே விட்டு கல் எங்கு இருக்கிறதோ அதை உடைத்து எடுப்பார்கள். இதில் வேதனை அதிகம் (அனுபவம்), அல்லது laproscopy எனப்படும் துளையிட்டு கல்லை உடைப்பது. சமீபமாக இந்த shock wave therapy (Lithotripsy) பெருமளவில் பயன்படுகிறது. இதில் ரத்தமில்லை கத்தியில்லை. just உடம்பு பொருத்துக்கொள்ளுமளவிற்க்கு shock wave களை கல் இருக்கும் இடத்திற்கு நேரே செலுத்தி கல்லை உடைத்து எடுப்பது.

மாத்தி யோசி:
ஆகச்சிறந்த ஒரு மருத்துவ அறிவாளி சற்று மாற்றி யோசித்திருக்கிறார். இதை ஏன் நாம் விரைப்புக்குறைபாட்டிற்கு பயன்படுத்தக்கூடாதென்று. மருந்து மாத்திரையற்ற, கத்தியற்ற ரத்தமற்ற அற்புதமான மருத்துவ முறை இப்போது நமக்கு சாத்தியமாயிற்று.

விரைப்பு எவ்வாறு ஏற்படுகிறது என்று சுருக்கமாகப் பார்த்து விட்டு மேட்டருக்கு வருகிறேன்.

mechanisam of Erection:
ஆண்குறியில் மூன்று முக்கிய கட்டமைப்புகள் உண்டு, (படம் பார்கவும்) இரண்டு corpus covernosa (பெரிய நரம்பு கட்டுக்கள் போன்ற) அமைப்பு உண்டு. ஆண்கள் வெளித்தூண்டலால் அல்லது காம வயப்பட்டாலோ ஆர்டரியில் இருந்து வரும் ரத்தம் இந்த corpus covernosa ல் பாய்ந்து உப்புகிறது. இப்படி இந்த ரத்த நாளங்கள் மெலிதாக இருத்து ரத்தம் பாய்ந்தவுடன் பெருக்கும்போது ஆண்குறி விரைப்படைகிறது. இந்த ரத்த நாளங்கள் சரியாக விரிவடையாத போதோ அல்லது ரத்தம் பாய்வதில் சிக்கல் ஏற்படும் போதோதான் சிக்கலே.

Low-intensity Extracorporeal shock wave therapy (LI-ESWT)
இதுதான் இப்பொழுது வெற்றிகரமாக விரைப்புக்குறைபாட்டிற்கு பயன்படப்போகிறது. அதாவது சிறுநீரகக்கல்லை உடைக்க பயன்பட்ட அளவிற்கு இல்லாமல் மிகக்குறைந்த அளவில் (300 shocks, 0.09 mJ/mm(2) intensity at 120 shocks/min) ஆண்குறியின் வெளிப்புறத்தில் இடைவெளி விட்டு எல்லா பாகத்திலும் படும்படி ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவுக்கு கொடுக்கும் போது ரத்த நாளங்கள் தூண்டப்பட்டு, அடைப்புக்கள் இருந்தால் நீக்கப்பட்டு, ரத்த நாளங்கள் நன்கு விரிவடைகிறது. இந்த சிகிச்சை முடிந்த பின்பு காம வயப்படும் ஆண்குறி விரைப்பின் அளவு கூடியிருப்பதை கண்கூடாகக் காணமுடியும்.

clinical trial result:
முக்கால்வாசி ஆராய்ச்சி முடிவுகள் மிகுந்த நம்பிக்கை ஊட்டுவனவாக இருக்கிறது. எனவே இது மருத்துவ உலகில் மிகுந்த வரவேற்பை பெற்றிருக்கிறது. (statistical results பற்றி விரிவாகச் சொன்னால் மண்டை காயும்).
யாருக்கெல்லாம் பயன் அளிக்கும்:
1. விரைப்புக் குறைபாடு உள்ளவர்கள்
2. விட்டு விட்டு விரைப்பு ஏற்படுபவர்கள்
3. விரைப்பு மருந்துகள் வேலை செய்யாதவர்கள்
4. சட்டென விரைப்பு காணாமல் போய் எமாற்றம் அடைபவர்கள்
5. உடல் ரீதியான ரத்த அழுத்தம் சம்பத்தப்பட்ட விரைப்புக் குறைபாடு உடையவர்கள்
மருத்து முறை
தாங்கள் மனரீதியான பாதிப்புக்கு உள்ளானவர்களாயின் மனநல ஆலோசனையே போதுமானது. பணத்தையும் நேரத்தையும் வீணாக்காதீர்கள்.

மேற்சொன்ன பிரச்சினைகள் உடல் ரீதியானதாக இருந்தால் மட்டுமே இச்சிகிச்சையை தொடருங்கள்.

சிகிச்சை காலம்:
1. இந்த சிகிச்சை 20-30 நிமிடம் இருக்கும்.
2. வாரத்தில் எதாவது இரு நாட்கள் (3 வாரம் தொடர்ச்சியாக)
3. பிறகு 3 வாரம் இடைவெளி
4. பின்பு திரும்பவும் 3 வாரம் வாரத்தில் 2 நாட்கள்
5. மொத்தம் 12 முறை 9 வாரம்.

எங்கு எடுப்பது:
இங்கு மருத்துவமனை பற்றிய குறிப்புகளை வெளியிடுவது அவர்களுக்கு செய்யும் தனிப்பட்ட விளம்பரம் போலாகிவிடும். எனவே தனி மடலில் வரவும்.

நன்மை:
1. மருந்தில்லை எனவே பக்கவிளைவுகள் இல்லை
2. அறுவைசிகிச்சை இல்லை
3. அதிகம் பக்கவிளைவுகள் கண்டறியப்படவில்லை
4. எளிதானது
5. வலியில்லாதது
6. ஒரளவு நிரந்தரத்தீர்வுக்கானது.
7. மருத்துவ ரீதியாக பரிசோதித்து நிருபிக்கப்பட்டது.


குறிப்பு:


நண்பர்களே! இத்துனை தகவல்களையும் திரட்ட மிகுந்த காலமும், தொடர்ச்சியாக மருத்துவ நண்பர்களுடன் விவாதித்து வலைத்தளங்களில் ஆராய்ச்சிக் கட்டுரைகளை முழுமையாகப் படித்து எழுதியுள்ளோம். தயவு செய்து படித்து பயன் பெற்று சிரமப்படுபவர்களுக்கு பரிந்துரை செய்து உதவுங்கள். இது போன்ற தகவல்கள் தமிழ் மற்றும் மற்ற இந்திய மொழி வலைப்பூக்களில் காணக்கிடைப்பதில்லை. அப்படியே இருந்தாலும் cut copy paste வகைதான் அதிகம். இத்தளத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து பங்காற்றுங்கள்.

உனக்கு தாம்பத்ய சுகம் கிடைக்கவில்லையென்றால்..?

By on 10:20
அன்புள்ள அம்மாவுக்கு,

என் வயது, 35; என் கணவர் வயது, 45. எங்களுக்கு பள்ளி செல்லும் இரு குழந்தைகள் உள்ளனர். நான், தனி யார் பள்ளி ஆசிரியை. என் கணவர் ஒரு அலுவலகத்தில் பணியாற்று கிறார். அம்மா, என் பிரச்ச‌னையே, சில ஆண்டுகளாக,

என் கணவரிடமிருந்து தாம்பத்திய சுகம் கிடைக்காதது தான். என் கணவர், அதில் சிறிதும் நாட்ட மில்லாமல் இருக்கி றார். அவர் விரும்பும் போது மட்டும், ஏனோ தானோவென்று என் னை அழைக்கிறார். அதில், எனக்கு எந்த திருப்தியும் கிடைப்பதில்லை. பல முறை நல்ல விதத்தில், என் ஆசையை எடுத்து கூறியும், பலன் இல்லை. இதனால், எப்போதும் மன வேதனையுடன் இருப்பேன்.

என் பள்ளி நண்பர், நான்கு ஆண் டிற்கு முன், வேலை மாறுதலாகி, எங்கள் ஊருக்கு வந்தார். அவர் மிகவும் நல்லவர்; கவுரவமான குடும்பம். அவர் அப்பா – அம்மா, மனைவி மற்றும் பிள்ளைகளை அதிகம் நேசிப்பவர். அப்படிப்பட் டவர் நட்புக்காக, ஒரு பெரிய தவறை செய்து விட்டார்.

அவர் எங்கள் ஊருக்கு வந்த புதிதில், நான் அவரை சந்திக்கவும், பேசவும் நேர்ந்தது. அப்போது, அவர், ‘ஏன் உற்சாகம் இல்லாமல், ஒருவித சோர்வுடன் இருக்கி றாய்… திருமண வாழ்க்கை சந்தோஷமாக இல்லை யா?’ எனக் கேட்டார். அப் போதுதான், நான், என்னு டைய சுக துக்கங்களை அவரிடம் பகிர்ந்து கொண் டேன். அதற்கு அவர், ‘உன் கணவரை நல்ல மருத்து வரிடம் அழைத்து செல்; அடிக்கடி பாசமுடன் நெரு ங்கு ; உன் தேவைகளை நல்ல முறையில் எடுத்துக் கூறு…’ என, பல யோசனைகளை கூறினார்.

நானும், அப்படியே நடந்தேன். ஆனால், அதில் எந்த ப யனும் இல்லை. இதையும் அவரிடம் கூறினேன். அத ற்கு அவர், மிகுந்த தயக்கத்துடன், ‘நீ விருப்பப் பட்டால் நான் உன்னை திருப்திபடுத்துகிறேன்; நீ விரும்பும் சமயத்தில் உனக்காக மட்டும்தான்…’ என்றார். நானும் நிறைய யோசித்து, பின் சம்மதித்து விட்டேன்.
எங்களை தவறாக நினைக்க வேண்டாம். நானும், ஒரு பெண்தான்; எனக்கும் ஆசை உண்டு. இருந்தாலும், நான், என் கணவருக்கும், அவர் மனைவிக்கும் செய்வ து துரோகம் என்று தெரிந்தே, அவர் தங்கி இருக்கும் அறைக்கு, வாரம் இருமுறை என, கடந்த நான்கு ஆண் டுகளாக சென்று வந்தேன். அம்மா எனக்கோ, அவரு க்கோ வேறு எந்த எதிர்பார்ப்பும் இல்லை. அவர், அந்த விஷயத்தில் என்னை மிகவும் சந்தோஷப்படுத்தினார்.

ஆனால் அம்மா, அவர் இப்போது மாற்றலாகி, அவரின் சொந்த ஊருக்கு சென்றுவிட்டார். என்னிடம் போனில் மட்டும் பேசுவார். ‘தொடர்ந்து உனக்கு சந்தோஷம் தர முடியவில்லை; என்னை மன்னித்துக் கொள். ஆனால், அதற்காக வருந்தாதே… இதுதான் உன் விதி! இனி, நீ, உன் குழந்தைகளை கவனி; அவர்களை நன்றாக படி க்க வைத்து, பெரிய அளவில் அவர்களை முன் னேற்று. நாம் இவ்வளவு நாள் செய்த தவறுக்கு ஆண்டவனிடம் பாவமன்னிப்பு கேள். உன் கணவர் மனது நோகாமல் பார்த்து கொள்; ஏழை முதியோருக்கு உதவு…’ என்று அறிவுரை கூறினார்.

ஆனால், என்னால் தான் நிம்மதியாக இருக்க முடிய வில்லை. எப்போதும், ஒரே டென்ஷன்… மாலையில் தலைவலி, கழுத்து வலி போன்ற பிரச்ச‌னைகள் வருகி றது; பிள்ளைகளை சரியாக கவனிக்க முடியவில்லை.

அம்மா… இதற்கு தீர்வுதான் என்ன?
பின் குறிப்பு: என் அப்பா குடும்பமும், ஊரில் மிகவும் கவுரவமான குடும்பம். இந்த மாதிரி தவறு செய்யும் நிறைய பேருக்கு உங்கள் திட்டும், அறிவுரையையும் படித்திருந்தும், என் மனம் அமைதி அடையவில்லை.

இப்ப‍டிக்கு
உங்கள் அன்பு மகள்
அன்பு மகளுக்கு,

கட்டிய கணவருடன் கிடைக்காத தாம்பத்ய சுகத்தை, பள்ளி தோழனிடம் திருட்டுத்தனமாக பெற்றிருக்கிறா ய். பள்ளித்தோழன் இடமாற்றலாகி போனவுடன், உன க்கு கிடைத்த திருமண பந்தம் மீறிய சுகம் கிடைக்கா மல் போனது. அதனால், உனக்குள் மன அழுத்தம் ஏற் பட்டு, அந்த மன அழுத்தம், மூன்று விதமான விளை வுகளை ஏற்படுத்தி உள்ளது.

முதல் விளைவு, உணர்ச்சி கடலில் மூழ்கிப் போதல். இரண்டாவது விளைவு, அதீதமாய் உணர்ச்சிவசப்பட ல். மூன்றாவது விளைவு, உடல் மற்றும் மனதின் சோ ர்வு.
மகளே… திருமணமான சில ஆண்டுகளில், கணவன் மூலம் தாம்பத்யம் கிடைக்காமல், மன அழுத்தத்திற்கு உள்ளான பெண்கள் லட்சக்கணக்கில் உள்ளனர். அவர் கள் அனைவருமே திருமண பந்தம் மீறிய உறவில் ஈடுபட முயற்சிப்பதில்லை. இது, நம் தலைவிதி என நொந்தபடி, வாழ்க்கையை தொடரும் பெண்கள், 30 சதவீதத்தினரும், இழந்த தாம்பத்ய சுகத்தை கணவனி டமிருந்து மீண்டும் அடைய, சாம, தான, பேத, தண்ட முறையில் ஈடுபடும் பெண்கள், 30 சதவீதத்தினர் உள்ளனர்.

கணவனிடமிருந்து விவாகரத்து பெற்று, மறுமணம் மூலம் முறையாய் தாம்பத்ய சுகம் அடைய முயற்சி க்கும் பெண்கள், 15 சதவீதத்தினர் உள்ளனர். பத்து பெண்களே திருமண பந்தம் மீறிய உறவு மூலம், தாம்பத்ய சுகம் கண்டு திருப்தி அடைகின்றனர்.

உன் கணவனின் இயலாமைக்கு, மித மிஞ்சிய குடிப் பழக்கம், ஒரு காரணமாக இருக்கலாம். உன் கணவ னுக்கு உயர் ரத்த அழுத்தம், நீரிழவு நோய் இருந்து, அதனால், ஆண்மை குறைவு ஏற்பட்டிருக்கலாம். அலு வலக பிரச்ச‌னைகளால், ‘மேல் மெனோபாஸ் பீரியடு’ வந்திருக்கலாம்.
இனி, நீ என்ன செய்ய வேண்டும் தெரியுமா…

நான்கு ஆண்டுகள் திருட்டு தாம்பத்ய சுகம் அனுபவித் திருக்கிறாய். அதனால், ஏற்படும் குற்ற உணர்ச்சியை கை கழுவு. நீ செய்த தவறில், உன் பள்ளித்தோழனு க்கும் சம பங்கு உள்ளது. குற்ற உணர்ச்சி அவனுக்கு இல்லாதபோது உனக்கெதற்கு? ஏதோ சேவை செய்தது போல் நடித்திருக்கிறான் அந்த திருடன். கண்களை விழித்துக் கொண்டே கெட்ட கனவு கண்டதாய் நினை த்து நடந்ததை புறம் தள்ளு.

இனி, இதே காரணத்தை வைத்து, திருமண பந்தம் மீறிய உறவுகளில் ஈடுபடாதே. கணவரை மருத்துவ ரிடம் அழைத்துச் சென்று, நீரிழிவு நோயோ, உயர் ரத்த அழுத்தமோ இருந்தால், அதை கட்டுப்படுத்த தகுந்த மருத்துவம் பார். உன் கணவருக்கு குடிப்பழக்கம் இருந்தால், அதை படிப்படியாக குறைக்க உன் கணவனோடு சேர்ந்து முயற்சி.

அனைத்தும் முயற்சித்தும், உன் கணவர் மூலம், உன க்கு தாம்பத்ய சுகம் கிடைக்கவில்லையென்றால், உன் நான்கு ஆண்டு கள்ள உறவுக்கு கிடைத்த தண்டனை என அமைதிபடு.

உன் இரு குழந்தைகளின் எதிர்காலத்தின் மீது கவனம் செலுத்து.
மனம் நிதானமடைந்தால் கழுத்து வலி, தலைவலி காணாமல் போகும்.